புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நகைகடைக்காரர்களின் போராட்டமும் அதன் காரணமும்...
Page 1 of 1 •
யாரும் நகைகடை அடைப்புக்கு ஆதரவு தரவேண்டாம்
ஆதங்கமும் படவேண்டாம் விஷேசம் வைச்சிருக்கோமேன்னு
பதறவேண்டாம்
விஷேசம் வைத்திருப்பவர்கள் தயவு செய்து பொருத்து
கொள்ளுங்கள்
--
-நாட்டின் வளர்ச்சிக்காக
இதில் என்ன நாட்டு வளர்ச்சி இருக்கு
இது எப்பிடி நாட்டை வளர்க்கும் என்று எண்ணினால்
மேலும் படியுங்கள் விவரம் புரியும்
2 லட்சதுக்கு மேல் நகை வாங்கினால் பான் கார்டு
அவசியம்
அது போக இந்த அரசு போட்ட கலால் வரி அவர்களை
கலங்கடித்து உள்ளது
அது எப்பிடி எல்லாதிலும் தான் வரி இருக்கு என்று
நினைக்கலாம்
இதுல அவங்களுக்கு என்ன கலக்கம் என்று நினைக்கலாம்
நம்மகிட்ட தானே வாங்கி கொடுக்க போறான் என்று
நினைக்கிலாம்
-
நம்மகிட்ட வாங்கி அரசுக்கு வரி கட்டுவதற்க்கு எவனாச்சும்
போறாடுவானா யோசித்து பாருங்கள்
விலை கிராம் 3000 விற்ற போதும் மக்கள் நகை வாங்கதானே
செய்தார்கள் இந்த 1% சதவிகிதத்தால் மக்கள் நகை
வாங்குவதை விட்டா விடுவார்கள்
கண்டிப்பாக கிடையாது உண்மையான நோக்கம் வேற...
-
மக்களுக்காகவா இவர்கள் இவ்வளோ ஆதங்கம் அடைகிறார்கள்
போராட்டம் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள், கிடையவே கிடையாது
அப்பறம் எங்கே இருக்கு ஆப்பு எங்கே இவங்களுக்கு வலிக்குது
அதான் கலால் வரி அது என்ன பண்ணும் என்று நினைக்கிறார்கள்
இதற்கு முன் தங்கம் இறக்குமதிக்கு தான் வரி
அப்பிடி என்றால் ஓரு கடை காரான் எவ்வாறு இறக்குமதி
செய்கிறானோ அதற்கு மட்டும் வரி
அந்த நகை கடைகாரர் எவ்வளவு விற்பனை செய்கிறார் என்று
மத்திய அரசுக்கு தெரியாது அது மாநில அரசுக்கு தான்
விற்பனை வரி (vat)
எவ்வளோ விற்கிறான் என்று.அந்த விற்பனைக்கு மட்டும்
வரி கட்டிருவான் ஆனால் எவ்வாளோ இறக்குமதி செஞ்சான்
என்று மாநில அரசுக்கு தெரியாது
-
இங்கே தான் இப்போது ஆப்பு
-
ஓரு நகை கடை காரன் 10 கிலோ நகை வாங்கினால்
விற்பனையும் 10 கிலோவாக தானே இருக்கனும்
ஆனால் அந்த கடையின் விற்பனை 12 கிலோவாகவோ
15 கிலோவாக இருந்தால் கலால் வரி மூலம் மத்திய அரசுக்கு
தெரிந்து விடும் எப்பிடி இறக்குமதி செய்தது 10 கிலோ
விற்பனை செய்வது எப்பிடி 15 கிலோவாக வரும் என்று
ஆராய்ந்தால் இவனுகளோட குட்டு வெளி வந்திரும்கிற
பதற்றம் தான் இவனுங்களுக்கு
என்னது அது முதலாவதாக சேதாரத்தின் பின்னனி அடிபடும்
நீங்கள் நகைவாங்கும் போது பில்லில் அவன் உங்கள் நகைக்கு
உண்டான சேதாரத்தை தனியாக காட்டமாட்டான்
உங்கள் நகையின் எடையோடு கூட்டிதான் பில்போடுவான்
-
உதாரணம்:
10கிராம் சேதாரம் 10% அதாவது 1 கிராம் இதையும் சேர்த்து
10+1=11கிராம் விற்பனை செய்தாக பில் போட்டு அதுக்கு
vat போட்டு வாங்கிருவான் மாநில அரசின் தேவையோ
என்னா விற்பனை ஆகுதோ அதற்க்கு தான் வரி அவன்களுக்கு
அதனாலே இப்ப வரைக்கும் பிரச்சனை இல்லை
-
ஆனா கலால் வரியால் என்னாகும் 11கிராம் விற்பனை என்று
பில் அதற்கு 1% விதம் கலால் வரி கட்டினாலும் அவன்
நமக்கு கொடுத்தது 10 கிராம்
மீதி 1 கிராம் அவனிடம் தான் இருக்கு இப்பிடியே சேதாரத்தின்
தங்கம் அவனிடம் சேர சேர அவன் வாங்கியதிற்கு விற்றதிற்கும்
கடையில் இருக்கும் இருப்புக்கும் சேர்த்தா அவன் வாங்கியதை
விட அதிகமாக இருக்கும்
-
அப்போ அரசு அந்த கடையின் மீது எந்த விதமான நடவடிக்கையும்
எடுக்க அரசுக்கு உரிமை உண்டு
-
அடுத்து தங்க கடத்தல் இதுதான் இப்ப இவைங்களுக்கு பேரிடி...
கருப்புபணம் உருவாக்குவதே இவைங்கதான் அதுக்கு உடைந்தயாக
போவதும் இவங்கதான் அதான் இப்ப இவைங்களுக்கு புளியை
கரைக்கிறது
தங்கத்தை யாரும் கரைத்து குடித்து விட முடியாது
அப்ப கடத்தி வரும் தங்கம் பிடிபட்டது போக பிடிபடாமல் வருவது
யார் கைக்கு வரும் இந்த மொடமுழூங்கி நகை கடைகாரரிடம்
தான் வரும்
இவன் அதற்கு 10% இறக்குமதி வரி இல்லாமல் இந்த நகையை
கொள்ளை லாபத்திற்க்கு விற்பான்
இப்போ மேற்கூறிய அதே பிரச்சனை தான் இந்த கலால்
வரியால் ஓரு நகை கடை காரன் வாங்கியது எவ்வளோ விற்றது
எவ்வளோன்னு இப்ப மத்திய அரசின் நேரடி கண் பார்வைக்கு
வந்துவிடும் போது
இவனால் கடத்தல் தங்கத்தையும் விற்க முடியாது சேதாரத்தில்
மிஞ்சிய தங்கத்தையும் விற்க முடியாது
சேதார தங்கத்தை கூட அவன் வாடிக்கையாளர்களுக்கு தரும்
நிலை வந்துவிடும் இப்போது நகை கடை காரண்களுக்கு சேதார
நகையை விட கடத்தல் தங்கம் வாங்கினால் பிரச்சினை என்பதே
அவனுக்கு மிகப்பெரிய அடி
இப்ப தெரியுதா ஏன் இவ்வளோ பெரிய போராட்டம் என்று.
-
----------------
வாட்ஸ் அப் பகிர்வு
ஆதங்கமும் படவேண்டாம் விஷேசம் வைச்சிருக்கோமேன்னு
பதறவேண்டாம்
விஷேசம் வைத்திருப்பவர்கள் தயவு செய்து பொருத்து
கொள்ளுங்கள்
--
-நாட்டின் வளர்ச்சிக்காக
இதில் என்ன நாட்டு வளர்ச்சி இருக்கு
இது எப்பிடி நாட்டை வளர்க்கும் என்று எண்ணினால்
மேலும் படியுங்கள் விவரம் புரியும்
2 லட்சதுக்கு மேல் நகை வாங்கினால் பான் கார்டு
அவசியம்
அது போக இந்த அரசு போட்ட கலால் வரி அவர்களை
கலங்கடித்து உள்ளது
அது எப்பிடி எல்லாதிலும் தான் வரி இருக்கு என்று
நினைக்கலாம்
இதுல அவங்களுக்கு என்ன கலக்கம் என்று நினைக்கலாம்
நம்மகிட்ட தானே வாங்கி கொடுக்க போறான் என்று
நினைக்கிலாம்
-
நம்மகிட்ட வாங்கி அரசுக்கு வரி கட்டுவதற்க்கு எவனாச்சும்
போறாடுவானா யோசித்து பாருங்கள்
விலை கிராம் 3000 விற்ற போதும் மக்கள் நகை வாங்கதானே
செய்தார்கள் இந்த 1% சதவிகிதத்தால் மக்கள் நகை
வாங்குவதை விட்டா விடுவார்கள்
கண்டிப்பாக கிடையாது உண்மையான நோக்கம் வேற...
-
மக்களுக்காகவா இவர்கள் இவ்வளோ ஆதங்கம் அடைகிறார்கள்
போராட்டம் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள், கிடையவே கிடையாது
அப்பறம் எங்கே இருக்கு ஆப்பு எங்கே இவங்களுக்கு வலிக்குது
அதான் கலால் வரி அது என்ன பண்ணும் என்று நினைக்கிறார்கள்
இதற்கு முன் தங்கம் இறக்குமதிக்கு தான் வரி
அப்பிடி என்றால் ஓரு கடை காரான் எவ்வாறு இறக்குமதி
செய்கிறானோ அதற்கு மட்டும் வரி
அந்த நகை கடைகாரர் எவ்வளவு விற்பனை செய்கிறார் என்று
மத்திய அரசுக்கு தெரியாது அது மாநில அரசுக்கு தான்
விற்பனை வரி (vat)
எவ்வளோ விற்கிறான் என்று.அந்த விற்பனைக்கு மட்டும்
வரி கட்டிருவான் ஆனால் எவ்வாளோ இறக்குமதி செஞ்சான்
என்று மாநில அரசுக்கு தெரியாது
-
இங்கே தான் இப்போது ஆப்பு
-
ஓரு நகை கடை காரன் 10 கிலோ நகை வாங்கினால்
விற்பனையும் 10 கிலோவாக தானே இருக்கனும்
ஆனால் அந்த கடையின் விற்பனை 12 கிலோவாகவோ
15 கிலோவாக இருந்தால் கலால் வரி மூலம் மத்திய அரசுக்கு
தெரிந்து விடும் எப்பிடி இறக்குமதி செய்தது 10 கிலோ
விற்பனை செய்வது எப்பிடி 15 கிலோவாக வரும் என்று
ஆராய்ந்தால் இவனுகளோட குட்டு வெளி வந்திரும்கிற
பதற்றம் தான் இவனுங்களுக்கு
என்னது அது முதலாவதாக சேதாரத்தின் பின்னனி அடிபடும்
நீங்கள் நகைவாங்கும் போது பில்லில் அவன் உங்கள் நகைக்கு
உண்டான சேதாரத்தை தனியாக காட்டமாட்டான்
உங்கள் நகையின் எடையோடு கூட்டிதான் பில்போடுவான்
-
உதாரணம்:
10கிராம் சேதாரம் 10% அதாவது 1 கிராம் இதையும் சேர்த்து
10+1=11கிராம் விற்பனை செய்தாக பில் போட்டு அதுக்கு
vat போட்டு வாங்கிருவான் மாநில அரசின் தேவையோ
என்னா விற்பனை ஆகுதோ அதற்க்கு தான் வரி அவன்களுக்கு
அதனாலே இப்ப வரைக்கும் பிரச்சனை இல்லை
-
ஆனா கலால் வரியால் என்னாகும் 11கிராம் விற்பனை என்று
பில் அதற்கு 1% விதம் கலால் வரி கட்டினாலும் அவன்
நமக்கு கொடுத்தது 10 கிராம்
மீதி 1 கிராம் அவனிடம் தான் இருக்கு இப்பிடியே சேதாரத்தின்
தங்கம் அவனிடம் சேர சேர அவன் வாங்கியதிற்கு விற்றதிற்கும்
கடையில் இருக்கும் இருப்புக்கும் சேர்த்தா அவன் வாங்கியதை
விட அதிகமாக இருக்கும்
-
அப்போ அரசு அந்த கடையின் மீது எந்த விதமான நடவடிக்கையும்
எடுக்க அரசுக்கு உரிமை உண்டு
-
அடுத்து தங்க கடத்தல் இதுதான் இப்ப இவைங்களுக்கு பேரிடி...
கருப்புபணம் உருவாக்குவதே இவைங்கதான் அதுக்கு உடைந்தயாக
போவதும் இவங்கதான் அதான் இப்ப இவைங்களுக்கு புளியை
கரைக்கிறது
தங்கத்தை யாரும் கரைத்து குடித்து விட முடியாது
அப்ப கடத்தி வரும் தங்கம் பிடிபட்டது போக பிடிபடாமல் வருவது
யார் கைக்கு வரும் இந்த மொடமுழூங்கி நகை கடைகாரரிடம்
தான் வரும்
இவன் அதற்கு 10% இறக்குமதி வரி இல்லாமல் இந்த நகையை
கொள்ளை லாபத்திற்க்கு விற்பான்
இப்போ மேற்கூறிய அதே பிரச்சனை தான் இந்த கலால்
வரியால் ஓரு நகை கடை காரன் வாங்கியது எவ்வளோ விற்றது
எவ்வளோன்னு இப்ப மத்திய அரசின் நேரடி கண் பார்வைக்கு
வந்துவிடும் போது
இவனால் கடத்தல் தங்கத்தையும் விற்க முடியாது சேதாரத்தில்
மிஞ்சிய தங்கத்தையும் விற்க முடியாது
சேதார தங்கத்தை கூட அவன் வாடிக்கையாளர்களுக்கு தரும்
நிலை வந்துவிடும் இப்போது நகை கடை காரண்களுக்கு சேதார
நகையை விட கடத்தல் தங்கம் வாங்கினால் பிரச்சினை என்பதே
அவனுக்கு மிகப்பெரிய அடி
இப்ப தெரியுதா ஏன் இவ்வளோ பெரிய போராட்டம் என்று.
-
----------------
வாட்ஸ் அப் பகிர்வு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நம்மகிட்ட வாங்கி அரசுக்கு வரி கட்டுவதற்க்கு எவனாச்சும்
போறாடுவானா யோசித்து பாருங்கள்
விலை கிராம் 3000 விற்ற போதும் மக்கள் நகை வாங்கதானே
செய்தார்கள் இந்த 1% சதவிகிதத்தால் மக்கள் நகை
வாங்குவதை விட்டா விடுவார்கள்
கண்டிப்பாக கிடையாது உண்மையான நோக்கம் வேற...
கரெக்ட், ரொம்ப சரி........நான் முதலில் எழுதியத்தான் இப்பவும் சொல்கிறேன், இது 'ஆடு நனையுதே என்று ஓநாய் அழுத' கதை தான்!
போறாடுவானா யோசித்து பாருங்கள்
விலை கிராம் 3000 விற்ற போதும் மக்கள் நகை வாங்கதானே
செய்தார்கள் இந்த 1% சதவிகிதத்தால் மக்கள் நகை
வாங்குவதை விட்டா விடுவார்கள்
கண்டிப்பாக கிடையாது உண்மையான நோக்கம் வேற...
கரெக்ட், ரொம்ப சரி........நான் முதலில் எழுதியத்தான் இப்பவும் சொல்கிறேன், இது 'ஆடு நனையுதே என்று ஓநாய் அழுத' கதை தான்!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆனா கலால் வரியால் என்னாகும் 11கிராம் விற்பனை என்று
பில் அதற்கு 1% விதம் கலால் வரி கட்டினாலும் அவன்
நமக்கு கொடுத்தது 10 கிராம்
மீதி 1 கிராம் அவனிடம் தான் இருக்கு இப்பிடியே சேதாரத்தின்
தங்கம் அவனிடம் சேர சேர அவன் வாங்கியதிற்கு விற்றதிற்கும்
கடையில் இருக்கும் இருப்புக்கும் சேர்த்தா அவன் வாங்கியதை
விட அதிகமாக இருக்கும்
-
அப்போ அரசு அந்த கடையின் மீது எந்த விதமான நடவடிக்கையும்
எடுக்க அரசுக்கு உரிமை உண்டு
-
அடுத்து தங்க கடத்தல் இதுதான் இப்ப இவைங்களுக்கு பேரிடி...
கருப்புபணம் உருவாக்குவதே இவைங்கதான் அதுக்கு உடைந்தயாக
போவதும் இவங்கதான் அதான் இப்ப இவைங்களுக்கு புளியை
கரைக்கிறது
தங்கத்தை யாரும் கரைத்து குடித்து விட முடியாது
அப்ப கடத்தி வரும் தங்கம் பிடிபட்டது போக பிடிபடாமல் வருவது
யார் கைக்கு வரும் இந்த மொடமுழூங்கி நகை கடைகாரரிடம்
தான் வரும்
இவன் அதற்கு 10% இறக்குமதி வரி இல்லாமல் இந்த நகையை
கொள்ளை லாபத்திற்க்கு விற்பான்
இப்போ மேற்கூறிய அதே பிரச்சனை தான் இந்த கலால்
வரியால் ஓரு நகை கடை காரன் வாங்கியது எவ்வளோ விற்றது
எவ்வளோன்னு இப்ப மத்திய அரசின் நேரடி கண் பார்வைக்கு
வந்துவிடும் போது
இவனால் கடத்தல் தங்கத்தையும் விற்க முடியாது சேதாரத்தில்
மிஞ்சிய தங்கத்தையும் விற்க முடியாது
சேதார தங்கத்தை கூட அவன் வாடிக்கையாளர்களுக்கு தரும்
நிலை வந்துவிடும் இப்போது நகை கடை காரண்களுக்கு சேதார
நகையை விட கடத்தல் தங்கம் வாங்கினால் பிரச்சினை என்பதே
அவனுக்கு மிகப்பெரிய அடி
இப்ப தெரியுதா ஏன் இவ்வளோ பெரிய போராட்டம் என்று.
அருமையாக புட்டு புட்டு வெச்சிட்டீங்க ராம் அண்ணா ............உதைக்கணும் அவங்களை !
பில் அதற்கு 1% விதம் கலால் வரி கட்டினாலும் அவன்
நமக்கு கொடுத்தது 10 கிராம்
மீதி 1 கிராம் அவனிடம் தான் இருக்கு இப்பிடியே சேதாரத்தின்
தங்கம் அவனிடம் சேர சேர அவன் வாங்கியதிற்கு விற்றதிற்கும்
கடையில் இருக்கும் இருப்புக்கும் சேர்த்தா அவன் வாங்கியதை
விட அதிகமாக இருக்கும்
-
அப்போ அரசு அந்த கடையின் மீது எந்த விதமான நடவடிக்கையும்
எடுக்க அரசுக்கு உரிமை உண்டு
-
அடுத்து தங்க கடத்தல் இதுதான் இப்ப இவைங்களுக்கு பேரிடி...
கருப்புபணம் உருவாக்குவதே இவைங்கதான் அதுக்கு உடைந்தயாக
போவதும் இவங்கதான் அதான் இப்ப இவைங்களுக்கு புளியை
கரைக்கிறது
தங்கத்தை யாரும் கரைத்து குடித்து விட முடியாது
அப்ப கடத்தி வரும் தங்கம் பிடிபட்டது போக பிடிபடாமல் வருவது
யார் கைக்கு வரும் இந்த மொடமுழூங்கி நகை கடைகாரரிடம்
தான் வரும்
இவன் அதற்கு 10% இறக்குமதி வரி இல்லாமல் இந்த நகையை
கொள்ளை லாபத்திற்க்கு விற்பான்
இப்போ மேற்கூறிய அதே பிரச்சனை தான் இந்த கலால்
வரியால் ஓரு நகை கடை காரன் வாங்கியது எவ்வளோ விற்றது
எவ்வளோன்னு இப்ப மத்திய அரசின் நேரடி கண் பார்வைக்கு
வந்துவிடும் போது
இவனால் கடத்தல் தங்கத்தையும் விற்க முடியாது சேதாரத்தில்
மிஞ்சிய தங்கத்தையும் விற்க முடியாது
சேதார தங்கத்தை கூட அவன் வாடிக்கையாளர்களுக்கு தரும்
நிலை வந்துவிடும் இப்போது நகை கடை காரண்களுக்கு சேதார
நகையை விட கடத்தல் தங்கம் வாங்கினால் பிரச்சினை என்பதே
அவனுக்கு மிகப்பெரிய அடி
இப்ப தெரியுதா ஏன் இவ்வளோ பெரிய போராட்டம் என்று.
அருமையாக புட்டு புட்டு வெச்சிட்டீங்க ராம் அண்ணா ............உதைக்கணும் அவங்களை !
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|