புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐயம் தீர்க்கவும் !
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
எனக்குக் கொஞ்ச நாட்களாக மனதில் ஒரு சந்தேகம் நிலவி வருகிறது . அரசியல் பேசுவதாக எண்ணவேண்டாம் . நாம் வங்கியிலே வாங்குகின்ற கடன்தொகை நம்முடைய வருமானக் கணக்கிலே சேருமா ?
ஓர் அரசு ஊழியர் இருப்பதாக வைத்துக் கொள்வோம் . அவருடைய ஆண்டு வருமானம் 5 லட்சம் என்று வைத்துக்கொள்வோம் . அவர் தன்னுடைய மகளின் திருமணத்திற்காக 5 லட்சம் வங்கியிலே கடன் வாங்குகிறார் . இந்தக் கடன்தொகை அவரது வருமானமாகக் கொள்ளப்படுமா? அப்படி என்றால் வருமான வரி கணக்கிடும்போது மொத்தமாக பத்து லட்சம் ( ஊதியம் + கடன் ) கணக்கிலே எடுத்துக்கொள்ளப்படுமா ?
ஓர் வியாபாரி தன் வியாபாரத்தைப் பெருக்க 10 லட்சம் கடன் வாங்கினால் , அது கடனா அல்லது வருமானமா ?
ஆண்டு முடிவில் 3 லட்சம் இலாபம் சம்பாதிக்கிறார் என்றால் , அவர் வருமானவரி கட்டவேண்டியது 13 லட்சத்திற்கா அல்லது லாபத் தொகையான 3 லட்சத்திற்கா ?
ஓர் அரசு ஊழியர் இருப்பதாக வைத்துக் கொள்வோம் . அவருடைய ஆண்டு வருமானம் 5 லட்சம் என்று வைத்துக்கொள்வோம் . அவர் தன்னுடைய மகளின் திருமணத்திற்காக 5 லட்சம் வங்கியிலே கடன் வாங்குகிறார் . இந்தக் கடன்தொகை அவரது வருமானமாகக் கொள்ளப்படுமா? அப்படி என்றால் வருமான வரி கணக்கிடும்போது மொத்தமாக பத்து லட்சம் ( ஊதியம் + கடன் ) கணக்கிலே எடுத்துக்கொள்ளப்படுமா ?
ஓர் வியாபாரி தன் வியாபாரத்தைப் பெருக்க 10 லட்சம் கடன் வாங்கினால் , அது கடனா அல்லது வருமானமா ?
ஆண்டு முடிவில் 3 லட்சம் இலாபம் சம்பாதிக்கிறார் என்றால் , அவர் வருமானவரி கட்டவேண்டியது 13 லட்சத்திற்கா அல்லது லாபத் தொகையான 3 லட்சத்திற்கா ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆஹா!.............எப்படிப் பட்ட சந்தேகம் ஐயா?...........நானும் இதற்கான பதில்களுக்கு ஆவலுடன் காத்திருக்கேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஐயா, நீங்க கடன் என்று கேட்பதால் எனக்கு இப்படி தோன்றுகிறது...........அப்போ, உங்கள் சொற்படி பார்த்தால், நாம் கிரெடிட் கார்டு ஐ வைத்துக்கொண்டு வாங்கும் தொகையையும் இன்கம்டாக்ஸ் இல் வரவா வைக்கிறோம்?...சொல்லுங்கோ ...........
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
நான் அறிந்த வரையில் கடனாக வாங்கிய 5 லட்சம் வருமானம் இல்லை .
கடன் கேட்டவுடன் எந்த பாங்கும் கடன் தந்து விடாது .
நீங்கள் அடமானமாக அசையா /அசையும் சொத்தை வைக்கவேண்டும் .
வாங்குகிற 5 லட்சத்திற்கு நீங்கள் பங்கிற்கு வட்டி கட்டவேண்டும் .
வாங்கிய 5 லட்சத்தை வியாபாரத்தில் போட்டு லாபம் சம்பாதித்தால்
அதற்கு அரசிற்கு வரி கட்டவேண்டும் .
மற்றவர்கள் கருத்தைக் கேட்கலாம் .
பதிவை கேள்வி -பதில் பகுதிக்கு மாற்றுகிறேன்
ரமணியன்
கடன் கேட்டவுடன் எந்த பாங்கும் கடன் தந்து விடாது .
நீங்கள் அடமானமாக அசையா /அசையும் சொத்தை வைக்கவேண்டும் .
வாங்குகிற 5 லட்சத்திற்கு நீங்கள் பங்கிற்கு வட்டி கட்டவேண்டும் .
வாங்கிய 5 லட்சத்தை வியாபாரத்தில் போட்டு லாபம் சம்பாதித்தால்
அதற்கு அரசிற்கு வரி கட்டவேண்டும் .
மற்றவர்கள் கருத்தைக் கேட்கலாம் .
பதிவை கேள்வி -பதில் பகுதிக்கு மாற்றுகிறேன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
நாங்கள் அய்யாசாமியை தான் கேட்போம்
குமாரசாமியை கேட்கமாட்டோம் .
ரமணியன்
குமாரசாமியை கேட்கமாட்டோம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
வருமான வரி என்பது சிக்கலான விஷயம்
-
ஒரு முறை ஆடிட்டர் ஒருவரிடம், நான் கேட்டது:
“மைனராக இருக்கும் பேரன் பேரில் கார்டியன்
என்ற முறையில் வங்கியில் டெபாசிட் செய்யும்
பணத்துக்கு வரும் வட்டி எனது வருமான கணக்கில்
வருமா....?
-
பேரனுக்கு தனியே பான் கார்டும் உள்ளது என்றேன்.
அதற்கு ஆடிட்டர் சொன்னார், அதெல்லாம் பார்த்துக்
கொள்ளலாம்...வருமானம் பேரன் கணக்கில்தான்
வர வேண்டும் என்று வாதாடிக் கொள்ளலாம் என்றார்...
-
எதற்கும் பேரன் கணக்கில் இருக்கும் தொகையை
அசையா சொத்தாக வாங்கி போட்டு விடுங்களேன்
என்றார்...
-
ஆக மதில் மேல் பூனை என்பதாகவே, விளக்கம்
இருந்தது...!!
-
-
ஒரு முறை ஆடிட்டர் ஒருவரிடம், நான் கேட்டது:
“மைனராக இருக்கும் பேரன் பேரில் கார்டியன்
என்ற முறையில் வங்கியில் டெபாசிட் செய்யும்
பணத்துக்கு வரும் வட்டி எனது வருமான கணக்கில்
வருமா....?
-
பேரனுக்கு தனியே பான் கார்டும் உள்ளது என்றேன்.
அதற்கு ஆடிட்டர் சொன்னார், அதெல்லாம் பார்த்துக்
கொள்ளலாம்...வருமானம் பேரன் கணக்கில்தான்
வர வேண்டும் என்று வாதாடிக் கொள்ளலாம் என்றார்...
-
எதற்கும் பேரன் கணக்கில் இருக்கும் தொகையை
அசையா சொத்தாக வாங்கி போட்டு விடுங்களேன்
என்றார்...
-
ஆக மதில் மேல் பூனை என்பதாகவே, விளக்கம்
இருந்தது...!!
-
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1198221ayyasamy ram wrote:வங்கியில் வாங்கிய கடனை வருமானமாக
பாவிக்க வேண்டியதில்லை...
-
குமாரசாமியைக் கேட்டாலும் இதைத்தான்
சொல்வார்...!!
-
குமாரசாமியைக் கேட்டேன் ; அவர் வங்கியில் வாங்கிய கடன், வருமானக் கணக்கில் வரும் என்கிறார் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:வங்கியில் வாங்கிய கடனை வருமானமாக
பாவிக்க வேண்டியதில்லை...
நன்றி ராம் அண்ணா
-
குமாரசாமியைக் கேட்டாலும் இதைத்தான்
சொல்வார்...!!-
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:நாங்கள் அய்யாசாமியை தான் கேட்போம்
குமாரசாமியை கேட்கமாட்டோம் .
ரமணியன்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|