புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐயம் தீர்க்கவும் ! I_vote_lcapஐயம் தீர்க்கவும் ! I_voting_barஐயம் தீர்க்கவும் ! I_vote_rcap 
81 Posts - 67%
heezulia
ஐயம் தீர்க்கவும் ! I_vote_lcapஐயம் தீர்க்கவும் ! I_voting_barஐயம் தீர்க்கவும் ! I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
ஐயம் தீர்க்கவும் ! I_vote_lcapஐயம் தீர்க்கவும் ! I_voting_barஐயம் தீர்க்கவும் ! I_vote_rcap 
9 Posts - 7%
mohamed nizamudeen
ஐயம் தீர்க்கவும் ! I_vote_lcapஐயம் தீர்க்கவும் ! I_voting_barஐயம் தீர்க்கவும் ! I_vote_rcap 
5 Posts - 4%
sureshyeskay
ஐயம் தீர்க்கவும் ! I_vote_lcapஐயம் தீர்க்கவும் ! I_voting_barஐயம் தீர்க்கவும் ! I_vote_rcap 
1 Post - 1%
viyasan
ஐயம் தீர்க்கவும் ! I_vote_lcapஐயம் தீர்க்கவும் ! I_voting_barஐயம் தீர்க்கவும் ! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐயம் தீர்க்கவும் ! I_vote_lcapஐயம் தீர்க்கவும் ! I_voting_barஐயம் தீர்க்கவும் ! I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
ஐயம் தீர்க்கவும் ! I_vote_lcapஐயம் தீர்க்கவும் ! I_voting_barஐயம் தீர்க்கவும் ! I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
ஐயம் தீர்க்கவும் ! I_vote_lcapஐயம் தீர்க்கவும் ! I_voting_barஐயம் தீர்க்கவும் ! I_vote_rcap 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஐயம் தீர்க்கவும் ! I_vote_lcapஐயம் தீர்க்கவும் ! I_voting_barஐயம் தீர்க்கவும் ! I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஐயம் தீர்க்கவும் ! I_vote_lcapஐயம் தீர்க்கவும் ! I_voting_barஐயம் தீர்க்கவும் ! I_vote_rcap 
18 Posts - 3%
prajai
ஐயம் தீர்க்கவும் ! I_vote_lcapஐயம் தீர்க்கவும் ! I_voting_barஐயம் தீர்க்கவும் ! I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
ஐயம் தீர்க்கவும் ! I_vote_lcapஐயம் தீர்க்கவும் ! I_voting_barஐயம் தீர்க்கவும் ! I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஐயம் தீர்க்கவும் ! I_vote_lcapஐயம் தீர்க்கவும் ! I_voting_barஐயம் தீர்க்கவும் ! I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
ஐயம் தீர்க்கவும் ! I_vote_lcapஐயம் தீர்க்கவும் ! I_voting_barஐயம் தீர்க்கவும் ! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
ஐயம் தீர்க்கவும் ! I_vote_lcapஐயம் தீர்க்கவும் ! I_voting_barஐயம் தீர்க்கவும் ! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐயம் தீர்க்கவும் !


   
   

Page 1 of 2 1, 2  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Mar 18, 2016 1:54 pm

எனக்குக் கொஞ்ச நாட்களாக மனதில் ஒரு சந்தேகம் நிலவி வருகிறது . அரசியல் பேசுவதாக எண்ணவேண்டாம் . நாம் வங்கியிலே வாங்குகின்ற கடன்தொகை நம்முடைய வருமானக் கணக்கிலே சேருமா ?

ஓர் அரசு ஊழியர் இருப்பதாக வைத்துக் கொள்வோம் . அவருடைய ஆண்டு வருமானம் 5 லட்சம் என்று வைத்துக்கொள்வோம் . அவர் தன்னுடைய மகளின் திருமணத்திற்காக 5 லட்சம் வங்கியிலே கடன் வாங்குகிறார் . இந்தக் கடன்தொகை அவரது வருமானமாகக் கொள்ளப்படுமா? அப்படி என்றால் வருமான வரி கணக்கிடும்போது மொத்தமாக பத்து லட்சம் ( ஊதியம் + கடன் ) கணக்கிலே எடுத்துக்கொள்ளப்படுமா ?

ஓர் வியாபாரி தன் வியாபாரத்தைப் பெருக்க 10 லட்சம் கடன் வாங்கினால் , அது கடனா அல்லது வருமானமா ?
ஆண்டு முடிவில் 3 லட்சம் இலாபம் சம்பாதிக்கிறார் என்றால் , அவர் வருமானவரி கட்டவேண்டியது 13 லட்சத்திற்கா அல்லது லாபத் தொகையான 3 லட்சத்திற்கா ?





இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 18, 2016 2:08 pm

ஆஹா!.............எப்படிப் பட்ட சந்தேகம் ஐயா?...........நானும் இதற்கான பதில்களுக்கு ஆவலுடன் காத்திருக்கேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 18, 2016 2:13 pm

ஐயா, நீங்க கடன் என்று கேட்பதால் எனக்கு இப்படி தோன்றுகிறது...........அப்போ, உங்கள் சொற்படி பார்த்தால், நாம் கிரெடிட் கார்டு ஐ வைத்துக்கொண்டு வாங்கும் தொகையையும் இன்கம்டாக்ஸ் இல் வரவா வைக்கிறோம்?...சொல்லுங்கோ ...........புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Mar 18, 2016 2:24 pm

நான் அறிந்த வரையில் கடனாக வாங்கிய 5 லட்சம் வருமானம் இல்லை .
கடன் கேட்டவுடன் எந்த பாங்கும் கடன் தந்து விடாது .
நீங்கள் அடமானமாக அசையா /அசையும் சொத்தை வைக்கவேண்டும் .

வாங்குகிற 5 லட்சத்திற்கு நீங்கள் பங்கிற்கு வட்டி கட்டவேண்டும் .
வாங்கிய 5 லட்சத்தை வியாபாரத்தில் போட்டு லாபம் சம்பாதித்தால்
அதற்கு அரசிற்கு வரி கட்டவேண்டும் .

மற்றவர்கள் கருத்தைக் கேட்கலாம் .

பதிவை கேள்வி -பதில் பகுதிக்கு மாற்றுகிறேன்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 18, 2016 6:31 pm

வங்கியில் வாங்கிய கடனை வருமானமாக
பாவிக்க வேண்டியதில்லை...
-
குமாரசாமியைக் கேட்டாலும் இதைத்தான்
சொல்வார்...!!
-



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Mar 18, 2016 6:37 pm

நாங்கள் அய்யாசாமியை தான் கேட்போம்
குமாரசாமியை கேட்கமாட்டோம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 18, 2016 6:45 pm

வருமான வரி என்பது சிக்கலான விஷயம்
-
ஒரு முறை ஆடிட்டர் ஒருவரிடம், நான் கேட்டது:
“மைனராக இருக்கும் பேரன் பேரில் கார்டியன்
என்ற முறையில் வங்கியில் டெபாசிட் செய்யும்
பணத்துக்கு வரும் வட்டி எனது வருமான கணக்கில்
வருமா....?
-
பேரனுக்கு தனியே பான் கார்டும் உள்ளது என்றேன்.
அதற்கு ஆடிட்டர் சொன்னார், அதெல்லாம் பார்த்துக்
கொள்ளலாம்...வருமானம் பேரன் கணக்கில்தான்
வர வேண்டும் என்று வாதாடிக் கொள்ளலாம் என்றார்...
-
எதற்கும் பேரன் கணக்கில் இருக்கும் தொகையை
அசையா சொத்தாக வாங்கி போட்டு விடுங்களேன்
என்றார்...
-
ஆக மதில் மேல் பூனை என்பதாகவே, விளக்கம்
இருந்தது...!!
-


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Mar 18, 2016 6:57 pm

ayyasamy ram wrote:வங்கியில் வாங்கிய கடனை வருமானமாக
பாவிக்க வேண்டியதில்லை...
-
குமாரசாமியைக் கேட்டாலும் இதைத்தான்
சொல்வார்...!!
-

மேற்கோள் செய்த பதிவு: 1198221

குமாரசாமியைக் கேட்டேன் ; அவர் வங்கியில் வாங்கிய கடன், வருமானக் கணக்கில் வரும் என்கிறார் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 18, 2016 11:19 pm

ayyasamy ram wrote:வங்கியில் வாங்கிய கடனை வருமானமாக
பாவிக்க வேண்டியதில்லை...

நன்றி ராம் அண்ணா புன்னகை
-
குமாரசாமியைக் கேட்டாலும் இதைத்தான்
சொல்வார்...!!-


சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 18, 2016 11:20 pm

T.N.Balasubramanian wrote:நாங்கள் அய்யாசாமியை தான்  கேட்போம்
குமாரசாமியை கேட்கமாட்டோம் .

ரமணியன்

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக