புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கே போகிறது மாணவ சமுதாயம்??  - Page 2 I_vote_lcapஎங்கே போகிறது மாணவ சமுதாயம்??  - Page 2 I_voting_barஎங்கே போகிறது மாணவ சமுதாயம்??  - Page 2 I_vote_rcap 
37 Posts - 76%
dhilipdsp
எங்கே போகிறது மாணவ சமுதாயம்??  - Page 2 I_vote_lcapஎங்கே போகிறது மாணவ சமுதாயம்??  - Page 2 I_voting_barஎங்கே போகிறது மாணவ சமுதாயம்??  - Page 2 I_vote_rcap 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
எங்கே போகிறது மாணவ சமுதாயம்??  - Page 2 I_vote_lcapஎங்கே போகிறது மாணவ சமுதாயம்??  - Page 2 I_voting_barஎங்கே போகிறது மாணவ சமுதாயம்??  - Page 2 I_vote_rcap 
3 Posts - 6%
heezulia
எங்கே போகிறது மாணவ சமுதாயம்??  - Page 2 I_vote_lcapஎங்கே போகிறது மாணவ சமுதாயம்??  - Page 2 I_voting_barஎங்கே போகிறது மாணவ சமுதாயம்??  - Page 2 I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
எங்கே போகிறது மாணவ சமுதாயம்??  - Page 2 I_vote_lcapஎங்கே போகிறது மாணவ சமுதாயம்??  - Page 2 I_voting_barஎங்கே போகிறது மாணவ சமுதாயம்??  - Page 2 I_vote_rcap 
2 Posts - 4%
kavithasankar
எங்கே போகிறது மாணவ சமுதாயம்??  - Page 2 I_vote_lcapஎங்கே போகிறது மாணவ சமுதாயம்??  - Page 2 I_voting_barஎங்கே போகிறது மாணவ சமுதாயம்??  - Page 2 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கே போகிறது மாணவ சமுதாயம்??  - Page 2 I_vote_lcapஎங்கே போகிறது மாணவ சமுதாயம்??  - Page 2 I_voting_barஎங்கே போகிறது மாணவ சமுதாயம்??  - Page 2 I_vote_rcap 
32 Posts - 78%
dhilipdsp
எங்கே போகிறது மாணவ சமுதாயம்??  - Page 2 I_vote_lcapஎங்கே போகிறது மாணவ சமுதாயம்??  - Page 2 I_voting_barஎங்கே போகிறது மாணவ சமுதாயம்??  - Page 2 I_vote_rcap 
4 Posts - 10%
mohamed nizamudeen
எங்கே போகிறது மாணவ சமுதாயம்??  - Page 2 I_vote_lcapஎங்கே போகிறது மாணவ சமுதாயம்??  - Page 2 I_voting_barஎங்கே போகிறது மாணவ சமுதாயம்??  - Page 2 I_vote_rcap 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
எங்கே போகிறது மாணவ சமுதாயம்??  - Page 2 I_vote_lcapஎங்கே போகிறது மாணவ சமுதாயம்??  - Page 2 I_voting_barஎங்கே போகிறது மாணவ சமுதாயம்??  - Page 2 I_vote_rcap 
2 Posts - 5%
kavithasankar
எங்கே போகிறது மாணவ சமுதாயம்??  - Page 2 I_vote_lcapஎங்கே போகிறது மாணவ சமுதாயம்??  - Page 2 I_voting_barஎங்கே போகிறது மாணவ சமுதாயம்??  - Page 2 I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கே போகிறது மாணவ சமுதாயம்??


   
   

Page 2 of 2 Previous  1, 2

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Mar 18, 2016 9:39 am

First topic message reminder :

பள்ளி இறுதிநாளில் 
மகிழ்ச்சியும் உற்சாகமும் 
துக்கமும் தொண்டையை அடைக்க! 
மதுவின் பிடியில் மாணவர்கள் 
வகுப்பறையில்!!! 

ஆசிரியரின் கதி 
அறைய நினைத்தார் 
கை ஓங்கினான் மாணவன்!! 

பன்னிரண்டு வருடம் 
பள்ளி கற்றுத்தந்தது என்ன??

வாழ்வியல் பாடத்தை கற்காத 
மாணவனா?
வாழ்க்கையில் ஜெயிக்க போகிறான்?? 

எங்கே சென்று கொண்டு சென்று 
இருக்கிறது மாணவ சமுதாயம்??? 

மதுவின் பிடியில் மாணவர்கள் 
மகிழ்ச்சியாம்?!

மகிழ்ச்சி என்ன என்பதை கூட 
கற்றுத் தராத சமூகம் அவனை 
எப்படி வாழ வைக்கப்போகிறது?? 

ஒழுக்கம் என்பது பள்ளி அறையில் 
மட்டும் அல்ல! 
தாய் தந்தையிடமும் 
சமூகத்தினிடருமிருந்தும் 
வர வேண்டும்!! 
கற்றுத் தர தவறியது யார்?? 

சமூகமே தள்ளாடி கொண்டு 
இருக்கும் போது 
யார் கற்றுத் தருவது???



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 19, 2016 8:00 pm

ஒரு விஷயம் உங்களுடன் பகிர்கிறேன் ,
முக்கியமாக சசி & கிருஷ்ணம்மா .
எனது உறவினருக்கு ஒரு மகன் . 32 வயது ஆகிறது .
மணம் முடிக்க பெண் பார்த்து வருகிறார்கள் .
பையன் சுத்த சைவம் , புகைபிடித்தல் , மது அருந்துதல் அறவே கிடையாது .
வசிப்பது இந்திய தலை நகரம் வேலை செய்வது தலை சிறந்த கம்பெனியில்
சட்ட நிபுணர்
வரன்கள் தட்டிப் போகிறது .. 
காரணம் கூறினால் சிறிதே சிரிப்பாக இருக்கும் .
ரெண்டு வரன்கள் எல்லாம் பிடித்து இருந்தும் , பெண்கள் போட்ட நிபந்தனைகள் .
கழிக்கப்பட்டன பெண்கள் வீட்டார்களால் .
1. டெல்லி ...பெண்கள் இரவில் வெளியே சென்று வர லாயக்கு இல்லாத ஊர்.
2. socialising  ..பெண்கள் மது அருந்த வேண்டிய அவசியம் வந்தால் தடுக்கக் கூடாது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 19, 2016 9:13 pm

T.N.Balasubramanian wrote:ஒரு விஷயம் உங்களுடன் பகிர்கிறேன் ,
முக்கியமாக சசி & கிருஷ்ணம்மா .
எனது உறவினருக்கு ஒரு மகன் . 32 வயது ஆகிறது .
மணம் முடிக்க பெண் பார்த்து வருகிறார்கள் .
பையன் சுத்த சைவம் , புகைபிடித்தல் , மது அருந்துதல் அறவே கிடையாது .
வசிப்பது இந்திய தலை நகரம் வேலை செய்வது தலை சிறந்த கம்பெனியில்
சட்ட நிபுணர்
வரன்கள் தட்டிப் போகிறது .. 
காரணம் கூறினால் சிறிதே சிரிப்பாக இருக்கும் .
ரெண்டு வரன்கள் எல்லாம் பிடித்து இருந்தும் , பெண்கள் போட்ட நிபந்தனைகள் .
கழிக்கப்பட்டன பெண்கள் வீட்டார்களால் .
1. டெல்லி ...பெண்கள் இரவில் வெளியே சென்று வர லாயக்கு இல்லாத ஊர்.
2. socialising  ..பெண்கள் மது அருந்த வேண்டிய அவசியம் வந்தால் தடுக்கக் கூடாது
.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1198375

பயம் பயம் பயம் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி என்ன அநியாயம் பாருங்களேன்!................ரொம்ப அதிர்ச்சியாக இருக்கு ஐயா சோகம்................முன்பு பெங்களூர் பசங்களுக்குத்தான் பெண் தரமாட்டாங்க, ஏதோ எல்லோரும் எப்பவும் குடித்துக் கொண்டே இருப்பது போல..இப்போ டெல்லி பசங்களுக்கும் பெண் தரமாடாளாமா? சோகம் .ரொம்ப என்றால் இந்த காலத்தில் தமிழ் நாட்டிலிருந்து தான் பெண் எடுக்க யோசிக்கணும் போல இருக்கே !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 19, 2016 9:21 pm

சென்னை PUB இல் நடக்கும் விஷயங்கள் சொல்லக் கூசும் .
பெண்களுக்கு இருக்கும் தைரியம் ,ஆண்களுக்குக் கூட இருப்பதில்லை .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 19, 2016 9:27 pm

T.N.Balasubramanian wrote:சென்னை PUB இல் நடக்கும் விஷயங்கள் சொல்லக் கூசும் .
பெண்களுக்கு இருக்கும் தைரியம் ,ஆண்களுக்குக் கூட இருப்பதில்லை .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1198380

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி என்ன சொல்வது என்று தெரியலையே ஐயா சோகம் .....காலம் ரொம்ப கேட்டுப் போச்சு...........



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Mar 19, 2016 10:10 pm

T.N.Balasubramanian wrote:ஒரு விஷயம் உங்களுடன் பகிர்கிறேன் ,
முக்கியமாக சசி & கிருஷ்ணம்மா .
எனது உறவினருக்கு ஒரு மகன் . 32 வயது ஆகிறது .
மணம் முடிக்க பெண் பார்த்து வருகிறார்கள் .
பையன் சுத்த சைவம் , புகைபிடித்தல் , மது அருந்துதல் அறவே கிடையாது .
வசிப்பது இந்திய தலை நகரம் வேலை செய்வது தலை சிறந்த கம்பெனியில்
சட்ட நிபுணர்
வரன்கள் தட்டிப் போகிறது .. 
காரணம் கூறினால் சிறிதே சிரிப்பாக இருக்கும் .
ரெண்டு வரன்கள் எல்லாம் பிடித்து இருந்தும் , பெண்கள் போட்ட நிபந்தனைகள் .
கழிக்கப்பட்டன பெண்கள் வீட்டார்களால் .
1. டெல்லி ...பெண்கள் இரவில் வெளியே சென்று வர லாயக்கு இல்லாத ஊர்.
2. socialising  ..பெண்கள் மது அருந்த வேண்டிய அவசியம் வந்தால் தடுக்கக் கூடாது .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1198375
[size=34]ஐயா ஒன்றும் சொல்வதற்கு இல்லை. [/size]
[size=34]நல்லவனாக வாழ்ந்தால் இன்னும் கொஞ்சம் காலத்தில் வாழவே முடியாது,நல்ல நிலையில் இருப்பவனைக் கூட சமூதாயம் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு கொண்டு இருக்கிறது. எங்கே போய் முடியபோகிறதோ?[/size]
[size=34]எப்படியோ அவருக்கு சீக்கிரம் நல்ல பெண் கிடைத்த திருமணமாக எனது வாழ்த்துக்கள். 
[/size]



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Mar 19, 2016 10:31 pm

டெல்லி என்று இல்லை ; எல்லா ஊரிலுமே இரவில் 10 மணிக்கு மேலே பெண்கள் தனியாகப் போனால் ஆபத்துதான் .

ஆண்களுக்கு 29 வயதைத் தாண்டக்கூடாது ; பெண்களுக்கு 25 வயதைத் தாண்டக்கூடாது ; திருமணம் செய்துவிடவேண்டும் .

32 வயது என்றால் கொஞ்சம் அதிகம்தான் . இன்னும் தாமதம் செய்தால் பையனுக்கு இளமைபோய் முதுமை வந்துவிடும் ; பிறகு அதுவே ஒரு Disqualification ஆகிவிடும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 19, 2016 11:37 pm

சசி wrote:
T.N.Balasubramanian wrote:ஒரு விஷயம் உங்களுடன் பகிர்கிறேன் ,
முக்கியமாக சசி & கிருஷ்ணம்மா .
எனது உறவினருக்கு ஒரு மகன் . 32 வயது ஆகிறது .
மணம் முடிக்க பெண் பார்த்து வருகிறார்கள் .
பையன் சுத்த சைவம் , புகைபிடித்தல் , மது அருந்துதல் அறவே கிடையாது .
வசிப்பது இந்திய தலை நகரம் வேலை செய்வது தலை சிறந்த கம்பெனியில்
சட்ட நிபுணர்
வரன்கள் தட்டிப் போகிறது .. 
காரணம் கூறினால் சிறிதே சிரிப்பாக இருக்கும் .
ரெண்டு வரன்கள் எல்லாம் பிடித்து இருந்தும் , பெண்கள் போட்ட நிபந்தனைகள் .
கழிக்கப்பட்டன பெண்கள் வீட்டார்களால் .
1. டெல்லி ...பெண்கள் இரவில் வெளியே சென்று வர லாயக்கு இல்லாத ஊர்.
2. socialising  ..பெண்கள் மது அருந்த வேண்டிய அவசியம் வந்தால் தடுக்கக் கூடாது .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1198375
[size=34]ஐயா ஒன்றும் சொல்வதற்கு இல்லை. [/size]
[size=34]நல்லவனாக வாழ்ந்தால் இன்னும் கொஞ்சம் காலத்தில் வாழவே முடியாது,நல்ல நிலையில் இருப்பவனைக் கூட சமூதாயம் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு கொண்டு இருக்கிறது. எங்கே போய் முடியபோகிறதோ?[/size]
[size=34]எப்படியோ அவருக்கு சீக்கிரம் நல்ல பெண் கிடைத்த திருமணமாக எனது வாழ்த்துக்கள். 
[/size]

நிஜம் சசி, நல்லவர்களுக்கான உலகம் இது இல்லை என்று ஆகிக்கொண்டு வருகிறது சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 19, 2016 11:39 pm

M.Jagadeesan wrote:டெல்லி என்று இல்லை ; எல்லா ஊரிலுமே இரவில் 10 மணிக்கு மேலே பெண்கள் தனியாகப் போனால் ஆபத்துதான் .

ஆண்களுக்கு 29 வயதைத் தாண்டக்கூடாது ; பெண்களுக்கு 25 வயதைத் தாண்டக்கூடாது ; திருமணம் செய்துவிடவேண்டும் .

32 வயது என்றால் கொஞ்சம் அதிகம்தான் . இன்னும் தாமதம் செய்தால் பையனுக்கு இளமைபோய் முதுமை வந்துவிடும் ; பிறகு அதுவே ஒரு Disqualification ஆகிவிடும் .
மேற்கோள் செய்த பதிவு: 1198386

நீங்க சொல்வது சரி தான் ஐயா, ஆனால் பெண்ணை பெற்றவர்கள் இப்படி சொல்லிக்கொண்டு இருந்தால் எப்படி கல்யாணம் ஆகும்? சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக