புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:32 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:55 pm

» கருத்துப்படம் 31/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:49 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:47 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» நேரம் என்பது ஏது?
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» சிறைப்பட்டது சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» எதற்கு வேண்டும் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» என்றும் பாரம்பரியம்!
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:10 am

» எவ்வளவு சண்டை போட்டாலும், தேடி வரும் உறவு...!
by ayyasamy ram Yesterday at 7:07 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:21 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jul 30, 2024 5:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 4:52 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:52 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 30
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:45 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 3:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 2:00 pm

» கேரளா வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு;
by ayyasamy ram Tue Jul 30, 2024 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Mon Jul 29, 2024 10:47 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 28
by ayyasamy ram Mon Jul 29, 2024 10:13 pm

» கரு வளையப் பிரச்னைக்கு தீர்வு
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:29 pm

» உணவே மருந்து
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:28 pm

» குளிர்ச்சி தரும் வெந்தயப் பொரியல்
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கே போகிறது மாணவ சமுதாயம்??  Poll_c10எங்கே போகிறது மாணவ சமுதாயம்??  Poll_m10எங்கே போகிறது மாணவ சமுதாயம்??  Poll_c10 
70 Posts - 55%
heezulia
எங்கே போகிறது மாணவ சமுதாயம்??  Poll_c10எங்கே போகிறது மாணவ சமுதாயம்??  Poll_m10எங்கே போகிறது மாணவ சமுதாயம்??  Poll_c10 
43 Posts - 34%
T.N.Balasubramanian
எங்கே போகிறது மாணவ சமுதாயம்??  Poll_c10எங்கே போகிறது மாணவ சமுதாயம்??  Poll_m10எங்கே போகிறது மாணவ சமுதாயம்??  Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
எங்கே போகிறது மாணவ சமுதாயம்??  Poll_c10எங்கே போகிறது மாணவ சமுதாயம்??  Poll_m10எங்கே போகிறது மாணவ சமுதாயம்??  Poll_c10 
4 Posts - 3%
சுகவனேஷ்
எங்கே போகிறது மாணவ சமுதாயம்??  Poll_c10எங்கே போகிறது மாணவ சமுதாயம்??  Poll_m10எங்கே போகிறது மாணவ சமுதாயம்??  Poll_c10 
2 Posts - 2%
Saravananj
எங்கே போகிறது மாணவ சமுதாயம்??  Poll_c10எங்கே போகிறது மாணவ சமுதாயம்??  Poll_m10எங்கே போகிறது மாணவ சமுதாயம்??  Poll_c10 
1 Post - 1%
prajai
எங்கே போகிறது மாணவ சமுதாயம்??  Poll_c10எங்கே போகிறது மாணவ சமுதாயம்??  Poll_m10எங்கே போகிறது மாணவ சமுதாயம்??  Poll_c10 
1 Post - 1%
Guna.D
எங்கே போகிறது மாணவ சமுதாயம்??  Poll_c10எங்கே போகிறது மாணவ சமுதாயம்??  Poll_m10எங்கே போகிறது மாணவ சமுதாயம்??  Poll_c10 
1 Post - 1%
Ratha Vetrivel
எங்கே போகிறது மாணவ சமுதாயம்??  Poll_c10எங்கே போகிறது மாணவ சமுதாயம்??  Poll_m10எங்கே போகிறது மாணவ சமுதாயம்??  Poll_c10 
1 Post - 1%
eraeravi
எங்கே போகிறது மாணவ சமுதாயம்??  Poll_c10எங்கே போகிறது மாணவ சமுதாயம்??  Poll_m10எங்கே போகிறது மாணவ சமுதாயம்??  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கே போகிறது மாணவ சமுதாயம்??


   
   

Page 1 of 2 1, 2  Next

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Mar 18, 2016 9:39 am

பள்ளி இறுதிநாளில் 
மகிழ்ச்சியும் உற்சாகமும் 
துக்கமும் தொண்டையை அடைக்க! 
மதுவின் பிடியில் மாணவர்கள் 
வகுப்பறையில்!!! 

ஆசிரியரின் கதி 
அறைய நினைத்தார் 
கை ஓங்கினான் மாணவன்!! 

பன்னிரண்டு வருடம் 
பள்ளி கற்றுத்தந்தது என்ன??

வாழ்வியல் பாடத்தை கற்காத 
மாணவனா?
வாழ்க்கையில் ஜெயிக்க போகிறான்?? 

எங்கே சென்று கொண்டு சென்று 
இருக்கிறது மாணவ சமுதாயம்??? 

மதுவின் பிடியில் மாணவர்கள் 
மகிழ்ச்சியாம்?!

மகிழ்ச்சி என்ன என்பதை கூட 
கற்றுத் தராத சமூகம் அவனை 
எப்படி வாழ வைக்கப்போகிறது?? 

ஒழுக்கம் என்பது பள்ளி அறையில் 
மட்டும் அல்ல! 
தாய் தந்தையிடமும் 
சமூகத்தினிடருமிருந்தும் 
வர வேண்டும்!! 
கற்றுத் தர தவறியது யார்?? 

சமூகமே தள்ளாடி கொண்டு 
இருக்கும் போது 
யார் கற்றுத் தருவது???



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Mar 18, 2016 9:41 am

மாணவனைக் குறைசொல்ல வேண்டாம் - அவன்
...மாண்பினைக் குறைத்தது நாம்தானே !
கோணலாய்ப் போன புத்தியை - அவனுக்குக்
...கொடுத்தது யாரெனச் சொல்லு !

ஒழுக்கம் கற்பிக்கும் ஆசான் - இன்று
...ஒழுக்கம் தவறி நடக்கின்றான் .
இழுக்கம் தரத்தக்க வகையில் - பெண்ணை
...இச்சைக்கு அழைக்கின்ற பாவி !

டாஸ்மாக் பக்கத்தில் இருக்கையில் - மாணவன்
...பாஸ்மார்க் வாங்கிட முடியுமா ?
டாஸ்மாக் திறந்தது யார்குற்றம் ? - அதில்
...தடுக்கி விழுந்தால் தப்பாகுமா ?

கருவைத் தந்தவன் ஒருவன் - ஆனால்
...கரத்தைப் பிடித்தவன் மற்றொருவன் !
எருமையும் நகைக்கின்ற வாழ்வு - இதை
...எடுத்துக் காட்டுவதே சீரியல்கள் !

கூகுளில் ஓரெழுத்துத் தட்டினால் - கண்கள்
...கூசுகின்ற பாணியிலே தலைப்புக்கள் !
போகுதே எங்கெங்கோ உள்ளம் - காம
...போதனையில் செய்கின்றான் பாவம் !

தப்பெல்லாம் நம்மீது சசியே - இதில்
...தண்டனைக்கு உரியவரும் நாமே !
எப்பவும் மாணவன் நல்லவனே - அவனை
...என்றும் குறைசொல்ல வேண்டாம் !



M.Jagadeesan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Mar 18, 2016 12:43 pm

M.Jagadeesan wrote:மாணவனைக் குறைசொல்ல வேண்டாம் - அவன்
...மாண்பினைக் குறைத்தது நாம்தானே !
கோணலாய்ப் போன புத்தியை - அவனுக்குக்
...கொடுத்தது யாரெனச் சொல்லு !

ஒழுக்கம் கற்பிக்கும் ஆசான் - இன்று
...ஒழுக்கம் தவறி நடக்கின்றான் .
இழுக்கம் தரத்தக்க வகையில் - பெண்ணை
...இச்சைக்கு அழைக்கின்ற பாவி !

டாஸ்மாக் பக்கத்தில் இருக்கையில் - மாணவன்
...பாஸ்மார்க் வாங்கிட முடியுமா ?
டாஸ்மாக் திறந்தது யார்குற்றம் ? - அதில்
...தடுக்கி விழுந்தால் தப்பாகுமா ?

கருவைத் தந்தவன் ஒருவன் - ஆனால்  
...கரத்தைப் பிடித்தவன் மற்றொருவன் !
எருமையும் நகைக்கின்ற வாழ்வு - இதை
...எடுத்துக் காட்டுவதே சீரியல்கள் !

கூகுளில் ஓரெழுத்துத் தட்டினால் - கண்கள்
...கூசுகின்ற பாணியிலே தலைப்புக்கள் !
போகுதே எங்கெங்கோ உள்ளம்  - காம
...போதனையில் செய்கின்றான் பாவம் !

தப்பெல்லாம் நம்மீது சசியே - இதில்
...தண்டனைக்கு உரியவரும் நாமே !
எப்பவும் மாணவன் நல்லவனே - அவனை
...என்றும் குறைசொல்ல வேண்டாம் !


மேற்கோள் செய்த பதிவு: 1198155I I 

நன்றி ஐயா. நான் மாணவ சமுதாயத்தை குறை சொல்லவில்லை. நமது சமுதாயத்தின் மீதான கோபம் தான் ஐயா! 
நிலையில்லாமல் தடுமாறும் நமது சமூகம் மாணவர்களுக்கு என்ன கற்றுத் தர போகிறது??



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 18, 2016 1:42 pm

ஒழுக்கம் என்பது பள்ளி அறையில்
மட்டும் அல்ல!
தாய் தந்தையிடமும்
சமூகத்தினிடருமிருந்தும்
வர வேண்டும்!!
கற்றுத் தர தவறியது யார்??

சமூகமே தள்ளாடி கொண்டு
இருக்கும் போது
யார் கற்றுத் தருவது???


இலவசங்களுக்காக ஓடும் தாய், எப்போதும் போதை இல் தந்தை என்று இருக்கும்போது , பிள்ளைகளை கவனிப்பது யார்?...........ஆனால் அவன் ...அந்தப் பிள்ளை கவனிக்கிறான் தன் தாய் தந்தையரை...........  இந்த அரசு கள்ளுக்கடை மட்டுமா திறந்து இருக்கு?

கல்யாணம் இலவசம், அதில் தாலியும் சீரும் இலவசம்,

வீட்டுக்கு  கேஸ் அடுப்பு, மிக்சி, grinder , டிவி என எல்லாம் இலவசம்,

பிள்ளை பிறப்பு, மருந்து பொருட்கள் இலவசம்,

பெண் பிள்ளைகள் 2 க்கு மேல் போனால் fixed  டெபொசிட் இலவசம்,

எல்லா தடுப்புசிகளும் இலவசம்,

பள்ளிக்கு சென்றால் உணவு, உடை படிக்க புத்தகம் இலவசம்,

மடி கணினி இலவசம், குறிப்பிட்ட வகுப்புவரை தேர்ச்சி  இலவசம்,

போய்வர பஸ் பாஸ் இலவசம்,

பெண் குழந்தைகள் 'சடங்கானால்' ஏதும் இலவசம் இருக்கா? ...தெரியலை  அநியாயம்

மீண்டும் முதலில்  இருந்து ஆரம்பிக்கலாம்..............

நாட்டு நடப்பு இப்படி இருக்க  , அவர்களாக ஒன்று வாங்க வேண்டும் என்றால் அது மது மட்டுமே சசி,

அது தான் மானமாய் ஒன்றை 'காசு' கொடுத்து வாங்கி குடிக்கிறார்கள் தன் மானத்தமிழர்கள்........... கோபம்  கோபம்  கோபம்

அதை நீங்க குறை சொல்லரீங்களே என்ன நியாயம்?................... கண்ணடி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 18, 2016 1:48 pm

இந்த செய்தியை பாருங்கள் சசி சோகம்...என்ன வொரு அநியாயம்?

குழந்தைகளை கொன்ற தாய் கைது !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Mar 18, 2016 8:42 pm

krishnaamma wrote:ஒழுக்கம் என்பது பள்ளி அறையில்
மட்டும் அல்ல!
தாய் தந்தையிடமும்
சமூகத்தினிடருமிருந்தும்
வர வேண்டும்!!
கற்றுத் தர தவறியது யார்??

சமூகமே தள்ளாடி கொண்டு
இருக்கும் போது
யார் கற்றுத் தருவது???


இலவசங்களுக்காக ஓடும் தாய், எப்போதும் போதை இல் தந்தை என்று இருக்கும்போது , பிள்ளைகளை கவனிப்பது யார்?...........ஆனால் அவன் ...அந்தப் பிள்ளை கவனிக்கிறான் தன் தாய் தந்தையரை...........  இந்த அரசு கள்ளுக்கடை மட்டுமா திறந்து இருக்கு?

கல்யாணம் இலவசம், அதில் தாலியும் சீரும் இலவசம்,

வீட்டுக்கு  கேஸ் அடுப்பு, மிக்சி, grinder , டிவி என எல்லாம் இலவசம்,

பிள்ளை பிறப்பு, மருந்து பொருட்கள் இலவசம்,

பெண் பிள்ளைகள் 2 க்கு மேல் போனால் fixed  டெபொசிட் இலவசம்,

எல்லா தடுப்புசிகளும் இலவசம்,

பள்ளிக்கு சென்றால் உணவு, உடை படிக்க புத்தகம் இலவசம்,

மடி கணினி இலவசம், குறிப்பிட்ட வகுப்புவரை தேர்ச்சி  இலவசம்,

போய்வர பஸ் பாஸ் இலவசம்,

பெண் குழந்தைகள் 'சடங்கானால்' ஏதும் இலவசம் இருக்கா? ...தெரியலை  அநியாயம்

மீண்டும் முதலில்  இருந்து ஆரம்பிக்கலாம்..............

நாட்டு நடப்பு இப்படி இருக்க  , அவர்களாக  ஒன்று வாங்க வேண்டும் என்றால் அது மது மட்டுமே சசி,

அது தான் மானமாய் ஒன்றை 'காசு' கொடுத்து வாங்கி குடிக்கிறார்கள் தன் மானத்தமிழர்கள்........... கோபம்  கோபம்  கோபம்

அதை நீங்க குறை சொல்லரீங்களே என்ன நியாயம்?................... கண்ணடி
மேற்கோள் செய்த பதிவு: 1198175

நன்றி அம்மா! நமது சமுதாயத்தை நினைத்து மிகவும் மனம் வருந்துகிறேன்.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35050
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Mar 18, 2016 9:16 pm

பிள்ளைகளை நெறிமுறையில் வழிநடத்துவதில்
முதல் கடமை பெற்றோர்களுக்கு
ரெண்டாவது கடமை ,கற்று கொடுக்கும் ஆசிரியர்களுக்கு
மூன்றாவது அவனது நண்பர்களுக்கு
நான்காவது அரசிற்கு .

JF கென்னெடி அமெரிக்க ஜனாதிபதி கூறியதுதான் நினைவுக்கு வருகிறது .
இத்தேசம் எனக்கு என்ன செய்தது என்று கேட்பதற்கு முன்
நீ நாட்டிற்கு என்ன செய்தாய் என்று உன்னையே கேட்டுப்பார் .

இலவசத்திற்கு மயங்கி
இலவசம் பெற பொய்கள் பல கூறி
இலவசமாக துன்பங்கள் பெறுகிறாய் .
இள வயசிலே திருந்திடுவாய் மாணவ சமுதாயமே !

ரமணியன்  





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 18, 2016 11:22 pm

சசி wrote:
krishnaamma wrote:ஒழுக்கம் என்பது பள்ளி அறையில்
மட்டும் அல்ல!
தாய் தந்தையிடமும்
சமூகத்தினிடருமிருந்தும்
வர வேண்டும்!!
கற்றுத் தர தவறியது யார்??

சமூகமே தள்ளாடி கொண்டு
இருக்கும் போது
யார் கற்றுத் தருவது???


இலவசங்களுக்காக ஓடும் தாய், எப்போதும் போதை இல் தந்தை என்று இருக்கும்போது , பிள்ளைகளை கவனிப்பது யார்?...........ஆனால் அவன் ...அந்தப் பிள்ளை கவனிக்கிறான் தன் தாய் தந்தையரை...........  இந்த அரசு கள்ளுக்கடை மட்டுமா திறந்து இருக்கு?

கல்யாணம் இலவசம், அதில் தாலியும் சீரும் இலவசம்,

வீட்டுக்கு  கேஸ் அடுப்பு, மிக்சி, grinder , டிவி என எல்லாம் இலவசம்,

பிள்ளை பிறப்பு, மருந்து பொருட்கள் இலவசம்,

பெண் பிள்ளைகள் 2 க்கு மேல் போனால் fixed  டெபொசிட் இலவசம்,

எல்லா தடுப்புசிகளும் இலவசம்,

பள்ளிக்கு சென்றால் உணவு, உடை படிக்க புத்தகம் இலவசம்,

மடி கணினி இலவசம், குறிப்பிட்ட வகுப்புவரை தேர்ச்சி  இலவசம்,

போய்வர பஸ் பாஸ் இலவசம்,

பெண் குழந்தைகள் 'சடங்கானால்' ஏதும் இலவசம் இருக்கா? ...தெரியலை  அநியாயம்

மீண்டும் முதலில்  இருந்து ஆரம்பிக்கலாம்..............

நாட்டு நடப்பு இப்படி இருக்க  , அவர்களாக  ஒன்று வாங்க வேண்டும் என்றால் அது மது மட்டுமே சசி,

அது தான் மானமாய் ஒன்றை 'காசு' கொடுத்து வாங்கி குடிக்கிறார்கள் தன் மானத்தமிழர்கள்........... கோபம்  கோபம்  கோபம்

அதை நீங்க குறை சொல்லரீங்களே என்ன நியாயம்?................... கண்ணடி
மேற்கோள் செய்த பதிவு: 1198175

நன்றி அம்மா! நமது சமுதாயத்தை நினைத்து மிகவும் மனம் வருந்துகிறேன்.

ம்ம்.. நாம் வேற என்ன செய்வது சசி? சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Mar 19, 2016 8:13 am

T.N.Balasubramanian wrote:பிள்ளைகளை நெறிமுறையில் வழிநடத்துவதில்
முதல் கடமை பெற்றோர்களுக்கு
ரெண்டாவது கடமை ,கற்று கொடுக்கும் ஆசிரியர்களுக்கு
மூன்றாவது அவனது நண்பர்களுக்கு
நான்காவது அரசிற்கு .

JF கென்னெடி அமெரிக்க ஜனாதிபதி கூறியதுதான் நினைவுக்கு வருகிறது .
இத்தேசம் எனக்கு என்ன செய்தது என்று கேட்பதற்கு முன்
நீ நாட்டிற்கு என்ன செய்தாய் என்று உன்னையே கேட்டுப்பார் .

இலவசத்திற்கு மயங்கி
இலவசம் பெற பொய்கள் பல கூறி
இலவசமாக துன்பங்கள் பெறுகிறாய் .
இள வயசிலே திருந்திடுவாய் மாணவ சமுதாயமே !

ரமணியன்  

மேற்கோள் செய்த பதிவு: 1198240


நன்றி ஐயா. இன்றைய இளைய தலைமுறை இப்படி  இருந்தால்  நாளைய தலைமுறை?????? இவர்களே மதுவின் பிடியில் இருக்கும் போது??
ஒவ்வொரு பெற்றோரும்  விழித்தெழவேண்டிய நேரம்.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 19, 2016 11:54 am

சசி wrote:

நன்றி ஐயா. இன்றைய இளைய தலைமுறை இப்படி  இருந்தால்  நாளைய தலைமுறை?????? இவர்களே மதுவின் பிடியில் இருக்கும் போது??
ஒவ்வொரு பெற்றோரும்  விழித்தெழவேண்டிய நேரம்.
மேற்கோள் செய்த பதிவு: 1198270

அது தான் சசி எனக்கும் நடுக்கமாய் இருக்கு..இப்போதைக்கு நம் நாட்டில் தான் இளைஞர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள், அதில் பாதி பேர் இங்கு சரியான வேலை வாய்ப்பு தங்களுக்கு இல்லாதாதால் வெளிநாடுகளுக்கு பறந்து விடுகிறார்கள் ..அதனால் ஏற்படும் 'பிரைன் ட்ரைன்' ஐ சரி செய்வார்கள் இங்கிருப்பவர்கள் என்று நாம் நம்பும் நேரத்தில் மீதி இருப்பவர்கள் மதுவுக்கு அடிமையாகி விட்டார்கள்........இப்படியே போனால் நம் நாட்டை முன்பு போல ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்ய வந்து விடுவார்கள் என்றே தோன்றுகிறது................. பயம் பயம் பயம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக