புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
dhilipdsp | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அம்மா' வை வீழ்த்த அசுவமேத யாகம் நடத்தினாரா ஓ.பி.எஸ்? - அதிர்ந்து கிடக்கும் கார்டன் வட்டாரம்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
அம்மா' வை வீழ்த்த அசுவமேத யாகம் நடத்தினாரா ஓ.பி.எஸ்? - அதிர்ந்து கிடக்கும் கார்டன் வட்டாரம்!
#1197972- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
அ.தி.மு.க.வில் இருந்து ஓரங்கட்டப்பட்ட அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குறித்து வெளியாகும் தகவல்கள் அ.தி.மு.க.வினரிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதுபற்றி நாம், போயஸ் கார்டனில் உள்ள உதவியாளர்கள் சிலரிடம் பேசினோம்.
“‘உங்களால் மட்டும் அல்ல... கடந்த சில நாட்களாக ஓ.பி.எஸ். குறித்து உளவுத்துறை சேகரித்துத் தரும் தகவல்களை எங்களாலும் நம்ப முடியவில்லை. சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டில் ஜெயலலிதா-சசிகலா இருவருமே நிரந்தரமாக சிறையில் இருக்க வேண்டும் என்பதில் ஓ.பி.எஸ். ஆர்வமாக இருந்திருக்கிறார்.
இதற்காக, பெங்களூருவில் உள்ள புகழ்பெற்ற கோயிலில் அவர் யாகம் நடத்திய படங்கள் அம்மாவின் கைக்குக் கிடைத்த பிறகுதான் அம்மாவுக்கு கடும் கோபம். அது மன்னர்கள் ஆட்சி காலத்தில் நடத்தப்பட்ட அசுவமேத யாகம் போன்றது. இந்த யாகத்தின் பலன் என்பது, ஒருவரின் தனிப்பட்ட பலத்தைக் காட்டுவது, செல்வச் செழிப்பு, அதிகாரம், எதிரிகள் அழிவது, ராஜயோகம் என பல வகைகளிலும் பலன் தரக் கூடியது. இந்த யாகத்தில் எருமை மாடு ஒன்றையும் பலியிட்டு நாள் முழுக்க ஓ.பி.எஸ். யாகம் நடத்தினாராம்.
ஓ.பி.எஸ்.ஸை மறைமுகமாகக் கண்காணித்து வந்த உளவுத்துறை அதிகாரிகளுக்கு இது மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது, சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டிற்குப் பிறகு ஜெயலலிதா, சசிகலா இருவரும் மீண்டும் கார்டனுக்குள் வரவிடக்கூடாது என்பதுதான் யாகத்தின் பிரதான நோக்கம். இதன் மூலம் நாட்டை ஆளும் ராஜயோகம் தனக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என ஓ.பி.எஸ். நினைத்திருந்தார். ஆனால் அவரது மறைமுக ஆசைகள் இப்படி அம்பலமாகும் என அவர் கனவிலும் நினைக்கவில்லை” என்றார் ஒருவர் அதிர்ச்சி விலகாமல்.
இன்னொருவரோ, எலெக்ஷன், கலெக்ஷன் பற்றி பகீர் தருகிறார்.
“தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு சீட் கொடுப்பதற்காக ஓ.பி.எஸ். வசூலித்த தொகை மட்டும் 88 கோடி ரூபாய். ஓ.பி.எஸ்.ஸுக்கு அடுத்த நிலையில் இருந்த சீனியர் அமைச்சர்கள் இருவரும் தலா 60 கோடி வரையில் சீட்டுக்காக வசூல் வேட்டை ஆடியிருக்கிறார்கள். இந்த அணி தேர்வு செய்த வேட்பாளர்கள் அனைவரும் ஓ.பி.எஸ். கண்ணசைவுக்குக் கட்டுப்பட்டடவர்கள் என்பதுதான் அதிர்ச்சி தகவல்.
இதுதவிர, சீனியர் அமைச்சர் ஒருவர் மலேசியாவில் வாங்கிக் குவித்திருக்கும் 12 பெட்ரோல் பங்குகள், வணிக வளாகங்கள், நிலங்கள் என இந்த அணியினர் வாங்கிக் குவித்த பல ஆயிரம் கோடி சொத்துக்களைக் கைப்பற்றும் வேலையில் கார்டன் டீம் இறங்கியிருக்கிறது. தேர்தல் என்பதால் அம்மா அமைதியாக இருக்கிறார்.. இல்லாவிட்டால், இந்நேரம் நடவடிக்கை வேறுமாதிரி இருந்திருக்கும். ‘தேர்தலில் சீட் வாங்கித்தருவதாக பணம் வசூலித்த சீனியர்களுக்கே இந்தமுறை தேர்தலில் சீட் கிடைப்பது சந்தேகம்தான். அந்தளவுக்கு அம்மாவுக்கு சீனியர்கள் மீது கடும் வெறுப்பு. இதனால், சீனியர் அமைச்சர்கள் பலரும் அச்சத்தில் உறைந்து கிடக்கிறார்கள்” என்கிறார்.
இதுகுறித்து அ.தி.மு.க.வில் உள்ள சில மூத்த தலைவர்களிடம் பேசியபோது, ''சீனியர்களை கட்சியில் இருந்து ஓரங்கட்டுவதற்கு முன் இதைப்போன்ற தகவல்களை கசியவிடுவது கார்டன் ஸ்டைல். இதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன. அந்த டெக்னிக்கைத்தான் ஓ.பி.எஸ்.ஸுக்கு அப்ளை செய்கிறார்கள்” என்கிறார்கள்.
வழக்கமாக, எதிரிகள் அழிய வேண்டும் என சக்கரத்தாழ்வாருக்கு ஜெயலலிதாதான் யாகம் செய்வார் என்பார்கள். இப்போது அவர் பாணியிலேயே ஓ.பி.எஸ். யாகம் நடத்தியதாக சொல்லப்படுவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நன்றி விகடன்.
“‘உங்களால் மட்டும் அல்ல... கடந்த சில நாட்களாக ஓ.பி.எஸ். குறித்து உளவுத்துறை சேகரித்துத் தரும் தகவல்களை எங்களாலும் நம்ப முடியவில்லை. சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டில் ஜெயலலிதா-சசிகலா இருவருமே நிரந்தரமாக சிறையில் இருக்க வேண்டும் என்பதில் ஓ.பி.எஸ். ஆர்வமாக இருந்திருக்கிறார்.
இதற்காக, பெங்களூருவில் உள்ள புகழ்பெற்ற கோயிலில் அவர் யாகம் நடத்திய படங்கள் அம்மாவின் கைக்குக் கிடைத்த பிறகுதான் அம்மாவுக்கு கடும் கோபம். அது மன்னர்கள் ஆட்சி காலத்தில் நடத்தப்பட்ட அசுவமேத யாகம் போன்றது. இந்த யாகத்தின் பலன் என்பது, ஒருவரின் தனிப்பட்ட பலத்தைக் காட்டுவது, செல்வச் செழிப்பு, அதிகாரம், எதிரிகள் அழிவது, ராஜயோகம் என பல வகைகளிலும் பலன் தரக் கூடியது. இந்த யாகத்தில் எருமை மாடு ஒன்றையும் பலியிட்டு நாள் முழுக்க ஓ.பி.எஸ். யாகம் நடத்தினாராம்.
ஓ.பி.எஸ்.ஸை மறைமுகமாகக் கண்காணித்து வந்த உளவுத்துறை அதிகாரிகளுக்கு இது மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது, சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டிற்குப் பிறகு ஜெயலலிதா, சசிகலா இருவரும் மீண்டும் கார்டனுக்குள் வரவிடக்கூடாது என்பதுதான் யாகத்தின் பிரதான நோக்கம். இதன் மூலம் நாட்டை ஆளும் ராஜயோகம் தனக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என ஓ.பி.எஸ். நினைத்திருந்தார். ஆனால் அவரது மறைமுக ஆசைகள் இப்படி அம்பலமாகும் என அவர் கனவிலும் நினைக்கவில்லை” என்றார் ஒருவர் அதிர்ச்சி விலகாமல்.
இன்னொருவரோ, எலெக்ஷன், கலெக்ஷன் பற்றி பகீர் தருகிறார்.
“தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு சீட் கொடுப்பதற்காக ஓ.பி.எஸ். வசூலித்த தொகை மட்டும் 88 கோடி ரூபாய். ஓ.பி.எஸ்.ஸுக்கு அடுத்த நிலையில் இருந்த சீனியர் அமைச்சர்கள் இருவரும் தலா 60 கோடி வரையில் சீட்டுக்காக வசூல் வேட்டை ஆடியிருக்கிறார்கள். இந்த அணி தேர்வு செய்த வேட்பாளர்கள் அனைவரும் ஓ.பி.எஸ். கண்ணசைவுக்குக் கட்டுப்பட்டடவர்கள் என்பதுதான் அதிர்ச்சி தகவல்.
இதுதவிர, சீனியர் அமைச்சர் ஒருவர் மலேசியாவில் வாங்கிக் குவித்திருக்கும் 12 பெட்ரோல் பங்குகள், வணிக வளாகங்கள், நிலங்கள் என இந்த அணியினர் வாங்கிக் குவித்த பல ஆயிரம் கோடி சொத்துக்களைக் கைப்பற்றும் வேலையில் கார்டன் டீம் இறங்கியிருக்கிறது. தேர்தல் என்பதால் அம்மா அமைதியாக இருக்கிறார்.. இல்லாவிட்டால், இந்நேரம் நடவடிக்கை வேறுமாதிரி இருந்திருக்கும். ‘தேர்தலில் சீட் வாங்கித்தருவதாக பணம் வசூலித்த சீனியர்களுக்கே இந்தமுறை தேர்தலில் சீட் கிடைப்பது சந்தேகம்தான். அந்தளவுக்கு அம்மாவுக்கு சீனியர்கள் மீது கடும் வெறுப்பு. இதனால், சீனியர் அமைச்சர்கள் பலரும் அச்சத்தில் உறைந்து கிடக்கிறார்கள்” என்கிறார்.
இதுகுறித்து அ.தி.மு.க.வில் உள்ள சில மூத்த தலைவர்களிடம் பேசியபோது, ''சீனியர்களை கட்சியில் இருந்து ஓரங்கட்டுவதற்கு முன் இதைப்போன்ற தகவல்களை கசியவிடுவது கார்டன் ஸ்டைல். இதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன. அந்த டெக்னிக்கைத்தான் ஓ.பி.எஸ்.ஸுக்கு அப்ளை செய்கிறார்கள்” என்கிறார்கள்.
வழக்கமாக, எதிரிகள் அழிய வேண்டும் என சக்கரத்தாழ்வாருக்கு ஜெயலலிதாதான் யாகம் செய்வார் என்பார்கள். இப்போது அவர் பாணியிலேயே ஓ.பி.எஸ். யாகம் நடத்தியதாக சொல்லப்படுவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நன்றி விகடன்.
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
Re: அம்மா' வை வீழ்த்த அசுவமேத யாகம் நடத்தினாரா ஓ.பி.எஸ்? - அதிர்ந்து கிடக்கும் கார்டன் வட்டாரம்!
#1197984- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எந்த புத்தில் எந்த பாம்பு இருக்குமோ தெரியலையே?....தொழுத கைக்குள்ளும் ஆயுதம் இருக்கே ?..........
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
Re: அம்மா' வை வீழ்த்த அசுவமேத யாகம் நடத்தினாரா ஓ.பி.எஸ்? - அதிர்ந்து கிடக்கும் கார்டன் வட்டாரம்!
#1197994- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
தன் வினைத் தன்னைச் சுடும் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Re: அம்மா' வை வீழ்த்த அசுவமேத யாகம் நடத்தினாரா ஓ.பி.எஸ்? - அதிர்ந்து கிடக்கும் கார்டன் வட்டாரம்!
#1197997- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
அம்மம்மா !
அரசியல்லுலே இதெல்லாம் சகஜந்தாங்க !
ரமணியன்
அரசியல்லுலே இதெல்லாம் சகஜந்தாங்க !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: அம்மா' வை வீழ்த்த அசுவமேத யாகம் நடத்தினாரா ஓ.பி.எஸ்? - அதிர்ந்து கிடக்கும் கார்டன் வட்டாரம்!
#1198025- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1198004ayyasamy ram wrote:
-
சக்கரத்தாழ்வாரின் கருணை யார் பக்கம்
இருக்கும்...?!
காலம் தான் பதில் சொல்லணும் அண்ணா
Re: அம்மா' வை வீழ்த்த அசுவமேத யாகம் நடத்தினாரா ஓ.பி.எஸ்? - அதிர்ந்து கிடக்கும் கார்டன் வட்டாரம்!
#1198085- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
அடிமைகளில் , தலைமை அடிமையாகக் கருதப்பட்டவர் O . P . S . அவர் ஜெயலலிதாவும் ,சசிகலாவும் நிரந்தரமாக ஜெயிலில் இருக்கவேண்டும் என்பதற்காக யாகம் செய்தார் என்றும் , அதில் எருமையை பலிகொடுத்தார் , யானையை பலிகொடுத்தார் என்று சொல்வதெல்லாம் நம்பும்படியாக இல்லை . மேலும் அவர் 88 கோடி ரூபாயை ஆட்டை போட்டுவிட்டார் என்பதும் இட்டுக்கட்டிய கற்பனையாகவே தெரிகிறது .
அம்மா சிங்கம் ! அவரை யாராலும் ஏமாற்றமுடியாது ; அவர் சாட்டையை சுழற்ற ஆரம்பித்துவிட்டால் , எல்லோரும் துண்டைக் காணோம் ; துணியைக் காணோம் என்று ஓடவேண்டியதுதான் ! இப்போது அம்மா கட்சியிலே களை எடுக்க ஆரம்பித்துவிட்டார் ; இனி நாட்டிலே பாலும் தேனும் ஆறாக ஓடப் போகிறது என்று மக்கள் நினைக்கவேண்டும் என்பதற்காகத்தான் இந்த நாடகம் !
அம்மா சிங்கம் ! அவரை யாராலும் ஏமாற்றமுடியாது ; அவர் சாட்டையை சுழற்ற ஆரம்பித்துவிட்டால் , எல்லோரும் துண்டைக் காணோம் ; துணியைக் காணோம் என்று ஓடவேண்டியதுதான் ! இப்போது அம்மா கட்சியிலே களை எடுக்க ஆரம்பித்துவிட்டார் ; இனி நாட்டிலே பாலும் தேனும் ஆறாக ஓடப் போகிறது என்று மக்கள் நினைக்கவேண்டும் என்பதற்காகத்தான் இந்த நாடகம் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Re: அம்மா' வை வீழ்த்த அசுவமேத யாகம் நடத்தினாரா ஓ.பி.எஸ்? - அதிர்ந்து கிடக்கும் கார்டன் வட்டாரம்!
#1198096- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
நலமா ஆதிரா ?
ஒபிக்கு சீட் உண்டா இல்லையா அம்மாக்குதான் தெரியும் !
ரமணியன்
ஒபிக்கு சீட் உண்டா இல்லையா அம்மாக்குதான் தெரியும் !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: அம்மா' வை வீழ்த்த அசுவமேத யாகம் நடத்தினாரா ஓ.பி.எஸ்? - அதிர்ந்து கிடக்கும் கார்டன் வட்டாரம்!
#1198114மேற்கோள் செய்த பதிவு: 1198096T.N.Balasubramanian wrote:நலமா ஆதிரா ?
ஒபிக்கு சீட் உண்டா இல்லையா அம்மாக்குதான் தெரியும் !
ரமணியன்
நலம் ரமணியன் சார். நீங்க?
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|