புதிய பதிவுகள்
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_m10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10 
9 Posts - 90%
heezulia
நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_m10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_m10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10 
195 Posts - 41%
ayyasamy ram
நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_m10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10 
186 Posts - 39%
mohamed nizamudeen
நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_m10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_m10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10 
21 Posts - 4%
prajai
நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_m10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_m10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_m10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_m10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10 
7 Posts - 1%
Guna.D
நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_m10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10 
7 Posts - 1%
mruthun
நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_m10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து)


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84040
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 17, 2016 2:13 pm

மா.சுந்தரமூர்த்தி, செய்யார்.

காந்தி பிறந்திருக்காவிட்டால், இந்தியா
எப்போது சுதந்திரம் பெற்றிருக்கும்?

-
நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) MnEXNpTpRsaynZUhFkXK+p42b
-

சற்றுத் தள்ளிப்போயிருக்கும், அவ்வளவுதான்!
அப்படிப் பார்த்தால், தென் ஆப்பிரிக்கா வில் நிற
வெறி இருந்ததால்தான் இந்தியாவுக்கு சுதந்திரம்
கிடைத்தது என்றுகூடச் சொல்ல முடியும்.

ஆகவேதான் காந்திஜி ரயில் பெட்டியில் இருந்து
கீழே தள்ளப்பட்டார். மோகன்தாஸ் கரம் சந்த்
பிற்பாடு காந்திஜி ஆனது அந்த அசம்பாவிதத்துக்குப்
பிறகுதானே
-


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84040
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 17, 2016 2:18 pm

பொன்விழி, அன்னூர்.
பூனைக் கண்கள்… ஆண், பெண் யாருக்கு அழகு?

-
நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) HRg6CbRRKEGad4LINVlA+1416823612-2159
-
பூனைக்கு மட்டும்தான் அழகு!
பூனைக் கண்களை அழகான நடிக, நடிகைகளுக்கு
வைத்துப் பாருங்களேன்!
-
-------------------------------------
-

மு.ரா.பாலாஜி, கோலார் தங்கவயல்.

இன்றைய காலத்தில் உணவு வகைகள் புதுமையாக
வந்தாலும், இட்லியின் மவுசு குறையவில்லையே…
எப்படி?

-
நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Sgn2vrfAQbivRUK5pXz0+aaaaaaaaaidlithosai
-

காரணம், நாம் தினந்தோறும் இரவில் சந்திரனைப்
பார்த்துக்கொண்டே இருக்கிறோம். நிலவை நம்மால்
மறக்க முடியுமா?

பிறைச் சந்திரனைப் பார்க்கும்போதும் இட்லியின்
விள்ளல் மாதிரியேதான் படுகிறது. காதலியின்
முகத்தைப் பார்க்கும்போதும் முழு நிலவு மனதில்
தோன்ற, உடனே இட்லி தான் நினைவுக்கு வருகிறது.
ஆகவேதான் இட்லியைச் சதுர மாகத் தயாரித்தால்கூட
நாம் ஒப்புக்கொள்ள மாட்டோம்!
-
-----------

மகிழை. சிவகார்த்தி, புறத்தாக்குடி.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84040
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 17, 2016 2:20 pm

சி.என்.ரமாதேவி, சென்னை-70.

‘குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டுவது’ என்றால் என்ன?

-
நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Kfv4ReMR9qlKI2BB22Le+p42c
-
‘குண்டுச் சட்டி’ என்ன சைஸ் என்பதைப் பொறுத்தது.
அகண்ட கண்டத்தில் வளைய வரும் உருண்டையான
பூமிகூட ஒரு குண்டுச் சட்டியே!
-


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84040
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 17, 2016 2:22 pm

த.கதிரவன், திருவெண்காடு.
--
தாய்க்கு பின் தாரம், தந்தைக்குப் பின்…?

நீங்கள்!

பொன்விழி, அன்னூர்.

காதலிக்கு எப்போதும் நினைவில் இருப்பதுபோல்,
என்ன பரிசு கொடுக்கலாம்?

-
நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) BMw3zqmPTSebIzQrCe6Q+Evening-Tamil-News-Paper_90274775029
-
தாலிதான்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84040
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 17, 2016 2:27 pm

நெல்லை த.ஞானசெல்வன், மும்பை-17.

பால்… சைவமா? அசைவமா?

-
நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) DQsW4cQIQLmHI84Jmxju+p42a
-
Milkஆ, Ballஆ?
பால் (Milk) என்றால், அசைவம்தான் –
ஒரு பிராணியின் உடலுக்குள் உற்பத்தியாகிற அது –
தாவரம் அல்ல.
-
பால் (Ball) சைவம். எனக்குத் தெரிந்த வரை,
எந்தப் பந்து தயாரிப்பிலும் இறைச்சி எதையும் சேர்ப்பது
இல்லை! (மறுப்புக்கு நான் தயார்!)
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84040
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 17, 2016 2:28 pm

– என்.பாலகிருஷ்ணன், மதுரை.

கலாசாரம் சீரழிந்து வருவதற்கு, சமீபகாலமாக
மொபைல் போனும் துணைபுரிகிறது என்பதை
ஒப்புக்கொள்கிறீர்களா?


ஆப்பிளை நறுக்க வாங்கிய கத்தியை ஆளைக்
கொல்லப் பயன்படுத்திவிட்டு, ‘கத்தியைக் கண்டு
பிடித்ததுதான் கொலைக்குக் காரணம்’ என்று
சொல்வீர்களா?!
-

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu Mar 17, 2016 3:24 pm

அனைத்தும் அருமை நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) 3838410834 நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) 103459460



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Mar 17, 2016 3:28 pm

ayyasamy ram wrote:– என்.பாலகிருஷ்ணன், மதுரை.

கலாசாரம் சீரழிந்து வருவதற்கு, சமீபகாலமாக
மொபைல் போனும் துணைபுரிகிறது என்பதை
ஒப்புக்கொள்கிறீர்களா?


ஆப்பிளை நறுக்க வாங்கிய கத்தியை ஆளைக்
கொல்லப் பயன்படுத்திவிட்டு, ‘கத்தியைக் கண்டு
பிடித்ததுதான் கொலைக்குக் காரணம்’ என்று
சொல்வீர்களா?!
-
மேற்கோள் செய்த பதிவு: 1198075

அருமை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Mar 17, 2016 3:59 pm

கலாசாரம் சீரழிவதற்காகப் பயன்படும் மொபைல் போன், சில சமயங்களில் பேசுவதற்கும் பயன்படுகிறது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக