Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Today at 10:43 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Saravananj |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொது அறிவு தகவல்கள் (பல்சுவை) - தொடர் பதிவு
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பொது அறிவு தகவல்கள் (பல்சுவை) - தொடர் பதிவு
-
–
ஜன்னலின் வெளிப்புறத்தில் துளசி, கற்பூரவல்லி
போன்ற மூலிகை செடிகளை வளர்க்கலாம்.
இதனால் வீட்டில் விஷ ஜந்துகள் நடமாட்டம்
குறையும்
–
Re: பொது அறிவு தகவல்கள் (பல்சுவை) - தொடர் பதிவு
அப்படியா..?
–
லண்டன் அருங்காட்சியகத்தில் ஒரு புறாவின்
உடல் ‘பாடம்’ செய்து வைக்கப்பட்டுள்ளது.
இந்தப்புறா, முதல் உலகப் போரில் வீர சாகசம்
புரிந்து உயிர் நீத்ததாம்.
1917 -ல் பிரான்சில் போர் நடந்த போது ஒரு முக்கிய
தகவலுடன் தலையகத்திற்கு அனுப்பப்பட்டது.
வானில் பறந்து சென்று கொண்டிருந்தபோது
ஜெர்மணி சிப்பாய் சுட்டதில், காலில் குண்டு
பாய்ந்து செய்திச் சுருள் அதன் உடலுக்குள்
போய்விட்டது.
–
ஆனாலும் மரணத்துடன் போராடிக் கொண்டே
தலைமையகம் கொண்டு சேர்த்தது.
அந்த தியாகம் கடமை உணர்வுக்கு மதிப்பு
அளிக்கும் வகையில்
அதன் உடல் ‘பாடம்’ செய்து வைக்கப்பட்டடுள்ளது
–
——————————
–
நன்றி: வாராந்தரி ராணி ,
–
லண்டன் அருங்காட்சியகத்தில் ஒரு புறாவின்
உடல் ‘பாடம்’ செய்து வைக்கப்பட்டுள்ளது.
இந்தப்புறா, முதல் உலகப் போரில் வீர சாகசம்
புரிந்து உயிர் நீத்ததாம்.
1917 -ல் பிரான்சில் போர் நடந்த போது ஒரு முக்கிய
தகவலுடன் தலையகத்திற்கு அனுப்பப்பட்டது.
வானில் பறந்து சென்று கொண்டிருந்தபோது
ஜெர்மணி சிப்பாய் சுட்டதில், காலில் குண்டு
பாய்ந்து செய்திச் சுருள் அதன் உடலுக்குள்
போய்விட்டது.
–
ஆனாலும் மரணத்துடன் போராடிக் கொண்டே
தலைமையகம் கொண்டு சேர்த்தது.
அந்த தியாகம் கடமை உணர்வுக்கு மதிப்பு
அளிக்கும் வகையில்
அதன் உடல் ‘பாடம்’ செய்து வைக்கப்பட்டடுள்ளது
–
——————————
–
நன்றி: வாராந்தரி ராணி ,
Re: பொது அறிவு தகவல்கள் (பல்சுவை) - தொடர் பதிவு
–
நாகாலாந்து மாநிலத்தில் அகாமிஸ் இன
மக்கள் வண்ணத்துப் பூச்சிகளை தெய்வமாக
வழிபடுகின்றனர்
–
>யாழினி பர்வதம்
–
——————————–
–
தோடு, மூக்குத்தி திருகாணி தளர்ந்து விட்டதா?
அவசரத்துக்கு பூண்டுசாறில் லேசாக தேய்த்துப்
போடுங்கள்
–
>லட்சுமி தேவதாஸ்
–
—————————–
–
-
தினமும் ஒரு துண்டு ப்பாளிப்பழம் சாப்பிட்டால்
ரத்தம்சுத்தமாகி விடும்
–
>க.சஞ்சீவி
–
——————————–
நாகாலாந்து மாநிலத்தில் அகாமிஸ் இன
மக்கள் வண்ணத்துப் பூச்சிகளை தெய்வமாக
வழிபடுகின்றனர்
–
>யாழினி பர்வதம்
–
——————————–
–
தோடு, மூக்குத்தி திருகாணி தளர்ந்து விட்டதா?
அவசரத்துக்கு பூண்டுசாறில் லேசாக தேய்த்துப்
போடுங்கள்
–
>லட்சுமி தேவதாஸ்
–
—————————–
–
-
தினமும் ஒரு துண்டு ப்பாளிப்பழம் சாப்பிட்டால்
ரத்தம்சுத்தமாகி விடும்
–
>க.சஞ்சீவி
–
——————————–
Re: பொது அறிவு தகவல்கள் (பல்சுவை) - தொடர் பதிவு
மேற்கோள் செய்த பதிவு: 1198040ayyasamy ram wrote:அப்படியா..?
–
லண்டன் அருங்காட்சியகத்தில் ஒரு புறாவின்
உடல் ‘பாடம்’ செய்து வைக்கப்பட்டுள்ளது.
இந்தப்புறா, முதல் உலகப் போரில் வீர சாகசம்
புரிந்து உயிர் நீத்ததாம்.
1917 -ல் பிரான்சில் போர் நடந்த போது ஒரு முக்கிய
தகவலுடன் தலையகத்திற்கு அனுப்பப்பட்டது.
வானில் பறந்து சென்று கொண்டிருந்தபோது
ஜெர்மணி சிப்பாய் சுட்டதில், காலில் குண்டு
பாய்ந்து செய்திச் சுருள் அதன் உடலுக்குள்
போய்விட்டது.
–
ஆனாலும் மரணத்துடன் போராடிக் கொண்டே
தலைமையகம் கொண்டு சேர்த்தது.
அந்த தியாகம் கடமை உணர்வுக்கு மதிப்பு
அளிக்கும் வகையில்
அதன் உடல் ‘பாடம்’ செய்து வைக்கப்பட்டடுள்ளது
–
——————————
–
நன்றி: வாராந்தரி ராணி ,
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பொது அறிவு தகவல்கள் (பல்சுவை) - தொடர் பதிவு
-
* இந்தியாவில் பிரசித்தி பெற்ற ‘குதுப்மினார்’
கட்டப்பட்டது 12ம் நூற்றாண்டில்தான்.
* ஒரு டஜன் என்பது 12 எண்ணிக்கை கொண்டதாகும்.
பலவித அளவைக் கருவிகள் வந்துவிட்ட பிறகும்,
இன்னமும் ‘ஒரு டஜன்’ என்ற எண்ணிக்கையில்
பழங்களின் விற்பனை பல இடங்களில் நடைபெறுகிறது.
-
* ஜோதிட அறிவியலில் குறிப்பிடப்படும் ராசிகள் 12.
அவை மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம்,
கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம்,
மீனம்.
-
* பழந்தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும்
பொழுது வகைகள் 12. அவற்றுள் பெரும் பொழுது
கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில்,
முதுவேனில் ஆகிய ஆறும் ஆகும்.
சிறுபொழுது வைகறை, விடியல், நண்பகல், ஏற்பாடு,
மாலை, யாமம் ஆகியன ஆகும்.
-
* இந்தியாவிலுள்ள முக்கிய நதிகள் 12.
அவை கங்கை, யமுனை, பிரம்மபுத்ரா, நர்மதை, சம்பல்,
பியாஸ், தபதி, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, சரஸ்வதி,
துங்கபத்திரை.
-
* மனிதன் ஒரு நிமிடத்தில் சராசரியாக
12 முறை சுவாசிக்கிறான்.
-
---------------------------------
தொகுத்தவர்:
– உ.ராமநாதன், முத்தாரம்
Re: பொது அறிவு தகவல்கள் (பல்சுவை) - தொடர் பதிவு
--
பன்னிரண்டு என்பதை ஆங்கிலத்தில்
‘ட்வெல்வ்’ (Twelve) என்று சொல்கிறோம்.
இந்தியில் பாரஹ், மலையாளத்தில் பனிரெண்டு,
தெலுங்கில் பண்ட்ரெண்டு, கன்னடத்தில் ஹன்னெரடு
என்று கூறப்படுகிறது.
–
* மலைப்பாங்கான பகுதிகளில் வளரும் குறிஞ்சி
தாவரம் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கள்
பூக்கும் விந்தைத் தாவரமாகும்.
-
* உயர் விளைச்சல் தரும் கரும்பு ரகங்கள்
12 மாதங்கள் வளர்ந்த பின்னர்தான் அறுவடைக்குத்
தயாராகும்.
-
* நெருப்புக் கோழி அதிக அளவாக 12 அடி தூரம்
வரைகூட சமயங்களில் தாவித் தாவி ஓடும் ஆற்றல்
உள்ளது. இதனால் இதற்கு ‘லாங் ஜம்ப் பறவை’
என்று ஒரு சிறப்புப் பெயர் – செல்லப் பெயர் உண்டு.
-
* காட்டுக் கோழிகள் ஒரு தடவைக்கு தொடர்ந்து
12 முட்டைகள் இடும் இயல்பு கொண்டவை.
-
* உலகப் புகழ்பெற்ற ஷேக்ஸ்பியர் எழுதிய பிரபல
நாடகங்களில் ஒன்றின் பெயர் ‘ட்வெல்த் நைட்’
(Twelfth Night).
-
Re: பொது அறிவு தகவல்கள் (பல்சுவை) - தொடர் பதிவு
அருமையான 12 விஷயங்கள் ராம் அண்ணா ........நல்ல பகிர்வு , நன்றி !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பொது அறிவு தகவல்கள் (பல்சுவை) - தொடர் பதிவு
-
வாத்தின் குவாக் குவாக் சத்தத்தை கேட்டிருக்கின்றீர்கள்
அல்லவா?
அதன் ஒலி மட்டும் எதிரொலிப்பதே இல்லை.
-
-
ஒற்றுமையே பலம்..!!
Re: பொது அறிவு தகவல்கள் (பல்சுவை) - தொடர் பதிவு
படங்கள் இரண்டுமே அருமை
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
» பொது அறிவு தகவல்கள் - நொடர் பதிவு
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
» பொது அறிவு தகவல்கள் - நொடர் பதிவு
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|