ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களுக்கு மதிப்பு அளிப்பதை வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும்! - லத்திகா சரண்

2 posters

Go down

பெண்களுக்கு மதிப்பு அளிப்பதை வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும்! - லத்திகா சரண் Empty பெண்களுக்கு மதிப்பு அளிப்பதை வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும்! - லத்திகா சரண்

Post by ayyasamy ram Thu Mar 17, 2016 9:56 am

பெண்களுக்கு மதிப்பு அளிப்பதை வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும்! - லத்திகா சரண் NwLbXoOSJqbp0yoWTFcA+saran_vc1
-
தமிழ்நாட்டின் முதல் பெண் டி.ஜி.பி லத்திகா சரண் ( ஓய்வு) எப்போதுமே கம்பீரம்தான். பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும், அந்த கண்டிப்பும் கறாரும் இன்னும் அப்படியே உள்ளது.

திருச்சியில் மகளிர் தின நிகழ்ச்சி ஒன்றுக்காக வந்திருந்த அவர் நமக்கு அளித்த பேட்டி இது...


1976 ல் I.P.S அதிகாரியாக பதவியை ஏற்றீர்கள், தமிழ்நாட்டுடைய முதல் பெண் டி.ஜி.பி நீங்கள், முதன் முதலில் போலீஸ் உடை அணியும்போது எப்படி உணர்ந்தீர்கள்... மற்றவர்களின் பார்வை எப்படி?


எனக்கு ஆண்களுக்கான உடையை அணிவது ஒன்றும் முதன்முறை அல்ல. எனக்கு பழகிய உடைதான். எனது பணிக்கான உடையை அணிவதில் எந்தவித தயக்கமும், சங்கடமும் இருந்தது இல்லை. மாறாக கூடுதல் தைரியமும், தன்னம்பிக்கையும்தான் ஏற்பட்டது. மற்றவர்களின் பார்வை கண்ணோட்டத்திற்காக நான் பயப்பட்டது கிடையாது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பெண்களுக்கு மதிப்பு அளிப்பதை வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும்! - லத்திகா சரண் Empty Re: பெண்களுக்கு மதிப்பு அளிப்பதை வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும்! - லத்திகா சரண்

Post by ayyasamy ram Thu Mar 17, 2016 9:57 am

பணியில் இருந்தபோது தங்கள் மனதை பாதித்த சம்பவம்
( அ ) பிரச்னைகள் எதாவது கூற முடியுமா ?


நான் சந்தித்த அனைத்து சம்பவங்களுமே பிரச்னையானவைதான். போலீஸ் துறையில் சம்பவங்களையோ பிரச்னைகளையோ சந்திக்கும்போதும், அவற்றை எதிர்கொள்ளும்போதும் ஒரு போலீஸாக எங்களுடைய பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல்தான் பணியில் ஈடுபட்டிருக்கிறேன்.

பிரச்னைக்கான தீர்வு கிடைக்கும் வரை,சட்ட ஒழுங்கை நிலைநாட்டும் வரை பிரச்னையை எதிர்கொண்டு செயல்படுவோம்.

குடும்பத்தினரது ஒத்துழைப்பு தங்களுக்கு இருந்ததா?
போலீஸ் துறை மீதான ஆர்வம் எப்படி?


எனது தாய், தந்தை நல்ல தரமான கல்வியை எனக்கு அளித்தார்கள். யாரும் " நீ இந்த துறையில் செல் ( அ) இதில் செல்லாதே என்று கூறியது கிடையாது. போலீஸ் வேலை கிடைத்த போது அத்துறை பற்றி எதுவும் பெரிதாக அந்தகாலத்தில் எனக்கு தெரியாது. ஆனால் க்ரைம் பற்றிய புத்தகங்களை ஆர்வமாக படிப்பேன். UPSC தேர்வுகளை எழுதினேன். குடும்பத்தினரது ஒத்துழைப்பு மற்றும் கணவரின் ஒத்துழைப்பு எனக்கு முழுமையாக கிடைத்தது .

நாட்டு மக்கள், சட்டம், அரசியல் - இவற்றில் எதில்
மாற்றம் கொண்டுவந்தால் குற்றங்கள் குறையும்?


மூன்றும் தனித்து செயல்படுவது கிடையாது, ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையது. நாட்டு மக்கள் இல்லை எனில் எதுவுமே இல்லை. எதிலும் புதிதாக மாற்றம் கொண்டுவர வேண்டியதில்லை,
அவரவர்களுக்கான பணிகளையும், கடமைகளையும் முறையாக செய்தாலே போதும் .
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பெண்களுக்கு மதிப்பு அளிப்பதை வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும்! - லத்திகா சரண் Empty Re: பெண்களுக்கு மதிப்பு அளிப்பதை வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும்! - லத்திகா சரண்

Post by ayyasamy ram Thu Mar 17, 2016 9:58 am

பெண்களுக்கு மதிப்பு அளிப்பதை வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும்! - லத்திகா சரண் K1uAEJsmTMebYAEYxkFK+saran_vc2
-
சமூகத்தில் தெரிந்தே செய்யும் குற்றத்திற்கும்,
தெரியாமல் செய்யும் குற்றத்திற்கும் லத்திகா சரணாக
தங்களின் அணுகுமுறை எப்படி இருக்கும்?


சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய இடத்தில் எந்தவித ஒளிவு, மறைவும் இன்றி திருத்தமாக நிலைநாட்டுவேன்.

தற்போது அதிகரித்துவரும் பெண்களுக்கு எதிரான
பாலியல் வன்முறைகளை எப்படி தடுப்பது?


பாலியல் வன்முறைகள் தற்போது மட்டும் நிகழவில்லை, தற்போது நடக்கும் தவறுகள் வெளியில் தெரிய ஆரம்பிக்கின்றன. அதுவும் கூட ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட நிலைமை அடுத்து இன்னொரு
பெண்ணுக்கு நிகழ்ந்து விடக்கூடாது என்பதற்காக மட்டுமே, இதை தடுக்க சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்கு எதிர்பாலினத்தவர் குறித்த விழிப்புணர்வை கல்வி வாயிலாகவே புரியவைக்க வேண்டும்.

அப்போதுதான் ஒரு பிரச்னையிலிருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொண்டு வெளிவருவது என்று புரிதல் உண்டாகும். ஒரு பெண்ணுக்கு வெளிஉலகம் கொடுப்பதை காட்டிலும் பிறந்த வீட்டிலேயே ஆரம்பம் முதல் மதிப்பினைக் கொடுத்து வந்தால் எல்லா நாட்களும் மகளிர் தினம் தான்.

ரா .நிரஞ்சனா
(மாணவப் பத்திரிகையாளர்)
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பெண்களுக்கு மதிப்பு அளிப்பதை வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும்! - லத்திகா சரண் Empty Re: பெண்களுக்கு மதிப்பு அளிப்பதை வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும்! - லத்திகா சரண்

Post by krishnaamma Thu Mar 17, 2016 10:02 am

நல்ல பகிர்வு ராம் அண்ணா.....ரொம்ப சரி யாக சொல்லறாங்க, எந்த வீட்டில் பெண்ணுக்கு மரியாதை இருக்கோ அந்த வீட்டில் பிரச்சனைகள் அவ்வளவாய் இருக்காது............அப்பா , அம்மாவை மதித்தால் தான் குழந்தைகளும் மதிக்கும், பெண்களின் கஷ்ட நஷ்டங்களை உணரும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெண்களுக்கு மதிப்பு அளிப்பதை வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும்! - லத்திகா சரண் Empty Re: பெண்களுக்கு மதிப்பு அளிப்பதை வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும்! - லத்திகா சரண்

Post by ayyasamy ram Thu Mar 17, 2016 10:09 am

,
krishnaamma wrote:நல்ல பகிர்வு ராம் அண்ணா.....ரொம்ப சரி யாக சொல்லறாங்க, எந்த வீட்டில் பெண்ணுக்கு மரியாதை இருக்கோ அந்த வீட்டில் பிரச்சனைகள் அவ்வளவாய் இருக்காது............அப்பா , அம்மாவை மதித்தால் தான் குழந்தைகளும் மதிக்கும், பெண்களின் கஷ்ட நஷ்டங்களை உணரும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1198020
-
அப்பா , அம்மாவை மதித்தால் தான் குழந்தைகளும் மதிக்கும்
என்பது மிகப்பெரிய உண்மை...
-
ஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் வந்துமென்ன
வேரென நீ இருந்தாய் அதில் நான் வீழந்து விடாது
இருந்தேன்...

என்று சிவாஜி கணேசன் மனைவியைப் பார்த்து
பாடுவார்...
-
அதைப்போல குடும்பத்தை தாங்கும் மனைவியை
உள்ளத்தில் நேசித்தால் மட்டும் போதாது...
சமயம் நேரும் போதெல்லாம் உறவினர்களிடமும்
குழந்தைகளிடமும் மனைவியின் பாசத்தை, திறமையை
வெளிப்படையாக பாராட்டி, அவளை பிறர் மதிக்க
செய்ய வேண்டியது ஒரு கணவனின் தலையாய
கடமை...
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பெண்களுக்கு மதிப்பு அளிப்பதை வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும்! - லத்திகா சரண் Empty Re: பெண்களுக்கு மதிப்பு அளிப்பதை வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும்! - லத்திகா சரண்

Post by krishnaamma Thu Mar 17, 2016 10:15 am

ayyasamy ram wrote:,
krishnaamma wrote:நல்ல பகிர்வு ராம் அண்ணா.....ரொம்ப சரி யாக சொல்லறாங்க, எந்த வீட்டில் பெண்ணுக்கு மரியாதை இருக்கோ அந்த வீட்டில் பிரச்சனைகள் அவ்வளவாய் இருக்காது............அப்பா , அம்மாவை மதித்தால் தான் குழந்தைகளும் மதிக்கும், பெண்களின் கஷ்ட நஷ்டங்களை உணரும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1198020
-
அப்பா , அம்மாவை மதித்தால் தான் குழந்தைகளும் மதிக்கும்
என்பது மிகப்பெரிய உண்மை...
-
ஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் வந்துமென்ன
வேரென நீ இருந்தாய் அதில் நான் வீழந்து விடாது
இருந்தேன்...

என்று சிவாஜி கணேசன் மனைவியைப் பார்த்து
பாடுவார்...
-
அதைப்போல குடும்பத்தை தாங்கும் மனைவியை
உள்ளத்தில் நேசித்தால் மட்டும் போதாது...
சமயம் நேரும் போதெல்லாம் உறவினர்களிடமும்
குழந்தைகளிடமும் மனைவியின் பாசத்தை, திறமையை
வெளிப்படையாக பாராட்டி, அவளை பிறர் மதிக்க
செய்ய வேண்டியது ஒரு கணவனின் தலையாய
கடமை...
-
மேற்கோள் செய்த பதிவு: 1198023

நல்லா சொன்னீங்க அண்ணா, அப்போ தான் ஆண் குழந்தைகளுக்கு பெண் வர்கத்தின் மேல் மதிப்பு வரும், அவங்களை வெறும் போகப்பொருள் போல பாவிக்காமல், மதிக்க, அவங்களுக்கும் மனம் என்கிற ஒன்று இருக்கு என்று நினைக்க மனம் வரும் புன்னகை ........... சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெண்களுக்கு மதிப்பு அளிப்பதை வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும்! - லத்திகா சரண் Empty Re: பெண்களுக்கு மதிப்பு அளிப்பதை வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும்! - லத்திகா சரண்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பெண்களுக்கு ஒரு கேள்வி - பெண் எப்படி இருக்க வேண்டும்
» வள்ளலார் வாழ்ந்த இல்லத்தை நினைவிடமாக மாற்றும் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும்!
» மூத்த குடிமக்களின் பிரச்சினையை போக்க சிறப்பு நீதிமன்றத்தை மாநில அரசு தொடங்க வேண்டும் ஐகோர்ட்டு நீதிபதி ஜெயந்த் எம்.பட்டீல் பேச்சு
» இன்றைய பெண்களுக்கு எப்படிப்பட்ட மணமகன் வேண்டும்..!
» தாய்மை அடைந்த பெண்களுக்கு தைரியம் வர வேண்டும் - சமீராரெட்டி.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum