புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அம்மா' வை வீழ்த்த அசுவமேத யாகம் நடத்தினாரா ஓ.பி.எஸ்? - அதிர்ந்து கிடக்கும் கார்டன் வட்டாரம்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
அம்மா' வை வீழ்த்த அசுவமேத யாகம் நடத்தினாரா ஓ.பி.எஸ்? - அதிர்ந்து கிடக்கும் கார்டன் வட்டாரம்!
#1197972- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
அ.தி.மு.க.வில் இருந்து ஓரங்கட்டப்பட்ட அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குறித்து வெளியாகும் தகவல்கள் அ.தி.மு.க.வினரிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதுபற்றி நாம், போயஸ் கார்டனில் உள்ள உதவியாளர்கள் சிலரிடம் பேசினோம்.
“‘உங்களால் மட்டும் அல்ல... கடந்த சில நாட்களாக ஓ.பி.எஸ். குறித்து உளவுத்துறை சேகரித்துத் தரும் தகவல்களை எங்களாலும் நம்ப முடியவில்லை. சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டில் ஜெயலலிதா-சசிகலா இருவருமே நிரந்தரமாக சிறையில் இருக்க வேண்டும் என்பதில் ஓ.பி.எஸ். ஆர்வமாக இருந்திருக்கிறார்.
இதற்காக, பெங்களூருவில் உள்ள புகழ்பெற்ற கோயிலில் அவர் யாகம் நடத்திய படங்கள் அம்மாவின் கைக்குக் கிடைத்த பிறகுதான் அம்மாவுக்கு கடும் கோபம். அது மன்னர்கள் ஆட்சி காலத்தில் நடத்தப்பட்ட அசுவமேத யாகம் போன்றது. இந்த யாகத்தின் பலன் என்பது, ஒருவரின் தனிப்பட்ட பலத்தைக் காட்டுவது, செல்வச் செழிப்பு, அதிகாரம், எதிரிகள் அழிவது, ராஜயோகம் என பல வகைகளிலும் பலன் தரக் கூடியது. இந்த யாகத்தில் எருமை மாடு ஒன்றையும் பலியிட்டு நாள் முழுக்க ஓ.பி.எஸ். யாகம் நடத்தினாராம்.
ஓ.பி.எஸ்.ஸை மறைமுகமாகக் கண்காணித்து வந்த உளவுத்துறை அதிகாரிகளுக்கு இது மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது, சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டிற்குப் பிறகு ஜெயலலிதா, சசிகலா இருவரும் மீண்டும் கார்டனுக்குள் வரவிடக்கூடாது என்பதுதான் யாகத்தின் பிரதான நோக்கம். இதன் மூலம் நாட்டை ஆளும் ராஜயோகம் தனக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என ஓ.பி.எஸ். நினைத்திருந்தார். ஆனால் அவரது மறைமுக ஆசைகள் இப்படி அம்பலமாகும் என அவர் கனவிலும் நினைக்கவில்லை” என்றார் ஒருவர் அதிர்ச்சி விலகாமல்.
இன்னொருவரோ, எலெக்ஷன், கலெக்ஷன் பற்றி பகீர் தருகிறார்.
“தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு சீட் கொடுப்பதற்காக ஓ.பி.எஸ். வசூலித்த தொகை மட்டும் 88 கோடி ரூபாய். ஓ.பி.எஸ்.ஸுக்கு அடுத்த நிலையில் இருந்த சீனியர் அமைச்சர்கள் இருவரும் தலா 60 கோடி வரையில் சீட்டுக்காக வசூல் வேட்டை ஆடியிருக்கிறார்கள். இந்த அணி தேர்வு செய்த வேட்பாளர்கள் அனைவரும் ஓ.பி.எஸ். கண்ணசைவுக்குக் கட்டுப்பட்டடவர்கள் என்பதுதான் அதிர்ச்சி தகவல்.
இதுதவிர, சீனியர் அமைச்சர் ஒருவர் மலேசியாவில் வாங்கிக் குவித்திருக்கும் 12 பெட்ரோல் பங்குகள், வணிக வளாகங்கள், நிலங்கள் என இந்த அணியினர் வாங்கிக் குவித்த பல ஆயிரம் கோடி சொத்துக்களைக் கைப்பற்றும் வேலையில் கார்டன் டீம் இறங்கியிருக்கிறது. தேர்தல் என்பதால் அம்மா அமைதியாக இருக்கிறார்.. இல்லாவிட்டால், இந்நேரம் நடவடிக்கை வேறுமாதிரி இருந்திருக்கும். ‘தேர்தலில் சீட் வாங்கித்தருவதாக பணம் வசூலித்த சீனியர்களுக்கே இந்தமுறை தேர்தலில் சீட் கிடைப்பது சந்தேகம்தான். அந்தளவுக்கு அம்மாவுக்கு சீனியர்கள் மீது கடும் வெறுப்பு. இதனால், சீனியர் அமைச்சர்கள் பலரும் அச்சத்தில் உறைந்து கிடக்கிறார்கள்” என்கிறார்.
இதுகுறித்து அ.தி.மு.க.வில் உள்ள சில மூத்த தலைவர்களிடம் பேசியபோது, ''சீனியர்களை கட்சியில் இருந்து ஓரங்கட்டுவதற்கு முன் இதைப்போன்ற தகவல்களை கசியவிடுவது கார்டன் ஸ்டைல். இதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன. அந்த டெக்னிக்கைத்தான் ஓ.பி.எஸ்.ஸுக்கு அப்ளை செய்கிறார்கள்” என்கிறார்கள்.
வழக்கமாக, எதிரிகள் அழிய வேண்டும் என சக்கரத்தாழ்வாருக்கு ஜெயலலிதாதான் யாகம் செய்வார் என்பார்கள். இப்போது அவர் பாணியிலேயே ஓ.பி.எஸ். யாகம் நடத்தியதாக சொல்லப்படுவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நன்றி விகடன்.
“‘உங்களால் மட்டும் அல்ல... கடந்த சில நாட்களாக ஓ.பி.எஸ். குறித்து உளவுத்துறை சேகரித்துத் தரும் தகவல்களை எங்களாலும் நம்ப முடியவில்லை. சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டில் ஜெயலலிதா-சசிகலா இருவருமே நிரந்தரமாக சிறையில் இருக்க வேண்டும் என்பதில் ஓ.பி.எஸ். ஆர்வமாக இருந்திருக்கிறார்.
இதற்காக, பெங்களூருவில் உள்ள புகழ்பெற்ற கோயிலில் அவர் யாகம் நடத்திய படங்கள் அம்மாவின் கைக்குக் கிடைத்த பிறகுதான் அம்மாவுக்கு கடும் கோபம். அது மன்னர்கள் ஆட்சி காலத்தில் நடத்தப்பட்ட அசுவமேத யாகம் போன்றது. இந்த யாகத்தின் பலன் என்பது, ஒருவரின் தனிப்பட்ட பலத்தைக் காட்டுவது, செல்வச் செழிப்பு, அதிகாரம், எதிரிகள் அழிவது, ராஜயோகம் என பல வகைகளிலும் பலன் தரக் கூடியது. இந்த யாகத்தில் எருமை மாடு ஒன்றையும் பலியிட்டு நாள் முழுக்க ஓ.பி.எஸ். யாகம் நடத்தினாராம்.
ஓ.பி.எஸ்.ஸை மறைமுகமாகக் கண்காணித்து வந்த உளவுத்துறை அதிகாரிகளுக்கு இது மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது, சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டிற்குப் பிறகு ஜெயலலிதா, சசிகலா இருவரும் மீண்டும் கார்டனுக்குள் வரவிடக்கூடாது என்பதுதான் யாகத்தின் பிரதான நோக்கம். இதன் மூலம் நாட்டை ஆளும் ராஜயோகம் தனக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என ஓ.பி.எஸ். நினைத்திருந்தார். ஆனால் அவரது மறைமுக ஆசைகள் இப்படி அம்பலமாகும் என அவர் கனவிலும் நினைக்கவில்லை” என்றார் ஒருவர் அதிர்ச்சி விலகாமல்.
இன்னொருவரோ, எலெக்ஷன், கலெக்ஷன் பற்றி பகீர் தருகிறார்.
“தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு சீட் கொடுப்பதற்காக ஓ.பி.எஸ். வசூலித்த தொகை மட்டும் 88 கோடி ரூபாய். ஓ.பி.எஸ்.ஸுக்கு அடுத்த நிலையில் இருந்த சீனியர் அமைச்சர்கள் இருவரும் தலா 60 கோடி வரையில் சீட்டுக்காக வசூல் வேட்டை ஆடியிருக்கிறார்கள். இந்த அணி தேர்வு செய்த வேட்பாளர்கள் அனைவரும் ஓ.பி.எஸ். கண்ணசைவுக்குக் கட்டுப்பட்டடவர்கள் என்பதுதான் அதிர்ச்சி தகவல்.
இதுதவிர, சீனியர் அமைச்சர் ஒருவர் மலேசியாவில் வாங்கிக் குவித்திருக்கும் 12 பெட்ரோல் பங்குகள், வணிக வளாகங்கள், நிலங்கள் என இந்த அணியினர் வாங்கிக் குவித்த பல ஆயிரம் கோடி சொத்துக்களைக் கைப்பற்றும் வேலையில் கார்டன் டீம் இறங்கியிருக்கிறது. தேர்தல் என்பதால் அம்மா அமைதியாக இருக்கிறார்.. இல்லாவிட்டால், இந்நேரம் நடவடிக்கை வேறுமாதிரி இருந்திருக்கும். ‘தேர்தலில் சீட் வாங்கித்தருவதாக பணம் வசூலித்த சீனியர்களுக்கே இந்தமுறை தேர்தலில் சீட் கிடைப்பது சந்தேகம்தான். அந்தளவுக்கு அம்மாவுக்கு சீனியர்கள் மீது கடும் வெறுப்பு. இதனால், சீனியர் அமைச்சர்கள் பலரும் அச்சத்தில் உறைந்து கிடக்கிறார்கள்” என்கிறார்.
இதுகுறித்து அ.தி.மு.க.வில் உள்ள சில மூத்த தலைவர்களிடம் பேசியபோது, ''சீனியர்களை கட்சியில் இருந்து ஓரங்கட்டுவதற்கு முன் இதைப்போன்ற தகவல்களை கசியவிடுவது கார்டன் ஸ்டைல். இதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன. அந்த டெக்னிக்கைத்தான் ஓ.பி.எஸ்.ஸுக்கு அப்ளை செய்கிறார்கள்” என்கிறார்கள்.
வழக்கமாக, எதிரிகள் அழிய வேண்டும் என சக்கரத்தாழ்வாருக்கு ஜெயலலிதாதான் யாகம் செய்வார் என்பார்கள். இப்போது அவர் பாணியிலேயே ஓ.பி.எஸ். யாகம் நடத்தியதாக சொல்லப்படுவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நன்றி விகடன்.
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
Re: அம்மா' வை வீழ்த்த அசுவமேத யாகம் நடத்தினாரா ஓ.பி.எஸ்? - அதிர்ந்து கிடக்கும் கார்டன் வட்டாரம்!
#1197984- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எந்த புத்தில் எந்த பாம்பு இருக்குமோ தெரியலையே?....தொழுத கைக்குள்ளும் ஆயுதம் இருக்கே ?..........
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
Re: அம்மா' வை வீழ்த்த அசுவமேத யாகம் நடத்தினாரா ஓ.பி.எஸ்? - அதிர்ந்து கிடக்கும் கார்டன் வட்டாரம்!
#1197994- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
தன் வினைத் தன்னைச் சுடும் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Re: அம்மா' வை வீழ்த்த அசுவமேத யாகம் நடத்தினாரா ஓ.பி.எஸ்? - அதிர்ந்து கிடக்கும் கார்டன் வட்டாரம்!
#1197997- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
அம்மம்மா !
அரசியல்லுலே இதெல்லாம் சகஜந்தாங்க !
ரமணியன்
அரசியல்லுலே இதெல்லாம் சகஜந்தாங்க !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: அம்மா' வை வீழ்த்த அசுவமேத யாகம் நடத்தினாரா ஓ.பி.எஸ்? - அதிர்ந்து கிடக்கும் கார்டன் வட்டாரம்!
#1198025- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1198004ayyasamy ram wrote:
-
சக்கரத்தாழ்வாரின் கருணை யார் பக்கம்
இருக்கும்...?!
காலம் தான் பதில் சொல்லணும் அண்ணா
Re: அம்மா' வை வீழ்த்த அசுவமேத யாகம் நடத்தினாரா ஓ.பி.எஸ்? - அதிர்ந்து கிடக்கும் கார்டன் வட்டாரம்!
#1198085- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
அடிமைகளில் , தலைமை அடிமையாகக் கருதப்பட்டவர் O . P . S . அவர் ஜெயலலிதாவும் ,சசிகலாவும் நிரந்தரமாக ஜெயிலில் இருக்கவேண்டும் என்பதற்காக யாகம் செய்தார் என்றும் , அதில் எருமையை பலிகொடுத்தார் , யானையை பலிகொடுத்தார் என்று சொல்வதெல்லாம் நம்பும்படியாக இல்லை . மேலும் அவர் 88 கோடி ரூபாயை ஆட்டை போட்டுவிட்டார் என்பதும் இட்டுக்கட்டிய கற்பனையாகவே தெரிகிறது .
அம்மா சிங்கம் ! அவரை யாராலும் ஏமாற்றமுடியாது ; அவர் சாட்டையை சுழற்ற ஆரம்பித்துவிட்டால் , எல்லோரும் துண்டைக் காணோம் ; துணியைக் காணோம் என்று ஓடவேண்டியதுதான் ! இப்போது அம்மா கட்சியிலே களை எடுக்க ஆரம்பித்துவிட்டார் ; இனி நாட்டிலே பாலும் தேனும் ஆறாக ஓடப் போகிறது என்று மக்கள் நினைக்கவேண்டும் என்பதற்காகத்தான் இந்த நாடகம் !
அம்மா சிங்கம் ! அவரை யாராலும் ஏமாற்றமுடியாது ; அவர் சாட்டையை சுழற்ற ஆரம்பித்துவிட்டால் , எல்லோரும் துண்டைக் காணோம் ; துணியைக் காணோம் என்று ஓடவேண்டியதுதான் ! இப்போது அம்மா கட்சியிலே களை எடுக்க ஆரம்பித்துவிட்டார் ; இனி நாட்டிலே பாலும் தேனும் ஆறாக ஓடப் போகிறது என்று மக்கள் நினைக்கவேண்டும் என்பதற்காகத்தான் இந்த நாடகம் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Re: அம்மா' வை வீழ்த்த அசுவமேத யாகம் நடத்தினாரா ஓ.பி.எஸ்? - அதிர்ந்து கிடக்கும் கார்டன் வட்டாரம்!
#1198096- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
நலமா ஆதிரா ?
ஒபிக்கு சீட் உண்டா இல்லையா அம்மாக்குதான் தெரியும் !
ரமணியன்
ஒபிக்கு சீட் உண்டா இல்லையா அம்மாக்குதான் தெரியும் !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: அம்மா' வை வீழ்த்த அசுவமேத யாகம் நடத்தினாரா ஓ.பி.எஸ்? - அதிர்ந்து கிடக்கும் கார்டன் வட்டாரம்!
#1198114மேற்கோள் செய்த பதிவு: 1198096T.N.Balasubramanian wrote:நலமா ஆதிரா ?
ஒபிக்கு சீட் உண்டா இல்லையா அம்மாக்குதான் தெரியும் !
ரமணியன்
நலம் ரமணியன் சார். நீங்க?
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|