புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உறையூர் முற்காலத்தில் அழைக்கப்பட்ட விதம் என்ன?- பொது அறிவு கேள்விகள் Poll_c10உறையூர் முற்காலத்தில் அழைக்கப்பட்ட விதம் என்ன?- பொது அறிவு கேள்விகள் Poll_m10உறையூர் முற்காலத்தில் அழைக்கப்பட்ட விதம் என்ன?- பொது அறிவு கேள்விகள் Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
உறையூர் முற்காலத்தில் அழைக்கப்பட்ட விதம் என்ன?- பொது அறிவு கேள்விகள் Poll_c10உறையூர் முற்காலத்தில் அழைக்கப்பட்ட விதம் என்ன?- பொது அறிவு கேள்விகள் Poll_m10உறையூர் முற்காலத்தில் அழைக்கப்பட்ட விதம் என்ன?- பொது அறிவு கேள்விகள் Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
உறையூர் முற்காலத்தில் அழைக்கப்பட்ட விதம் என்ன?- பொது அறிவு கேள்விகள் Poll_c10உறையூர் முற்காலத்தில் அழைக்கப்பட்ட விதம் என்ன?- பொது அறிவு கேள்விகள் Poll_m10உறையூர் முற்காலத்தில் அழைக்கப்பட்ட விதம் என்ன?- பொது அறிவு கேள்விகள் Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
உறையூர் முற்காலத்தில் அழைக்கப்பட்ட விதம் என்ன?- பொது அறிவு கேள்விகள் Poll_c10உறையூர் முற்காலத்தில் அழைக்கப்பட்ட விதம் என்ன?- பொது அறிவு கேள்விகள் Poll_m10உறையூர் முற்காலத்தில் அழைக்கப்பட்ட விதம் என்ன?- பொது அறிவு கேள்விகள் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
உறையூர் முற்காலத்தில் அழைக்கப்பட்ட விதம் என்ன?- பொது அறிவு கேள்விகள் Poll_c10உறையூர் முற்காலத்தில் அழைக்கப்பட்ட விதம் என்ன?- பொது அறிவு கேள்விகள் Poll_m10உறையூர் முற்காலத்தில் அழைக்கப்பட்ட விதம் என்ன?- பொது அறிவு கேள்விகள் Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
உறையூர் முற்காலத்தில் அழைக்கப்பட்ட விதம் என்ன?- பொது அறிவு கேள்விகள் Poll_c10உறையூர் முற்காலத்தில் அழைக்கப்பட்ட விதம் என்ன?- பொது அறிவு கேள்விகள் Poll_m10உறையூர் முற்காலத்தில் அழைக்கப்பட்ட விதம் என்ன?- பொது அறிவு கேள்விகள் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
உறையூர் முற்காலத்தில் அழைக்கப்பட்ட விதம் என்ன?- பொது அறிவு கேள்விகள் Poll_c10உறையூர் முற்காலத்தில் அழைக்கப்பட்ட விதம் என்ன?- பொது அறிவு கேள்விகள் Poll_m10உறையூர் முற்காலத்தில் அழைக்கப்பட்ட விதம் என்ன?- பொது அறிவு கேள்விகள் Poll_c10 
2 Posts - 1%
prajai
உறையூர் முற்காலத்தில் அழைக்கப்பட்ட விதம் என்ன?- பொது அறிவு கேள்விகள் Poll_c10உறையூர் முற்காலத்தில் அழைக்கப்பட்ட விதம் என்ன?- பொது அறிவு கேள்விகள் Poll_m10உறையூர் முற்காலத்தில் அழைக்கப்பட்ட விதம் என்ன?- பொது அறிவு கேள்விகள் Poll_c10 
2 Posts - 1%
Manimegala
உறையூர் முற்காலத்தில் அழைக்கப்பட்ட விதம் என்ன?- பொது அறிவு கேள்விகள் Poll_c10உறையூர் முற்காலத்தில் அழைக்கப்பட்ட விதம் என்ன?- பொது அறிவு கேள்விகள் Poll_m10உறையூர் முற்காலத்தில் அழைக்கப்பட்ட விதம் என்ன?- பொது அறிவு கேள்விகள் Poll_c10 
2 Posts - 1%
சிவா
உறையூர் முற்காலத்தில் அழைக்கப்பட்ட விதம் என்ன?- பொது அறிவு கேள்விகள் Poll_c10உறையூர் முற்காலத்தில் அழைக்கப்பட்ட விதம் என்ன?- பொது அறிவு கேள்விகள் Poll_m10உறையூர் முற்காலத்தில் அழைக்கப்பட்ட விதம் என்ன?- பொது அறிவு கேள்விகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறையூர் முற்காலத்தில் அழைக்கப்பட்ட விதம் என்ன?- பொது அறிவு கேள்விகள் Poll_c10உறையூர் முற்காலத்தில் அழைக்கப்பட்ட விதம் என்ன?- பொது அறிவு கேள்விகள் Poll_m10உறையூர் முற்காலத்தில் அழைக்கப்பட்ட விதம் என்ன?- பொது அறிவு கேள்விகள் Poll_c10 
435 Posts - 47%
heezulia
உறையூர் முற்காலத்தில் அழைக்கப்பட்ட விதம் என்ன?- பொது அறிவு கேள்விகள் Poll_c10உறையூர் முற்காலத்தில் அழைக்கப்பட்ட விதம் என்ன?- பொது அறிவு கேள்விகள் Poll_m10உறையூர் முற்காலத்தில் அழைக்கப்பட்ட விதம் என்ன?- பொது அறிவு கேள்விகள் Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
உறையூர் முற்காலத்தில் அழைக்கப்பட்ட விதம் என்ன?- பொது அறிவு கேள்விகள் Poll_c10உறையூர் முற்காலத்தில் அழைக்கப்பட்ட விதம் என்ன?- பொது அறிவு கேள்விகள் Poll_m10உறையூர் முற்காலத்தில் அழைக்கப்பட்ட விதம் என்ன?- பொது அறிவு கேள்விகள் Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
உறையூர் முற்காலத்தில் அழைக்கப்பட்ட விதம் என்ன?- பொது அறிவு கேள்விகள் Poll_c10உறையூர் முற்காலத்தில் அழைக்கப்பட்ட விதம் என்ன?- பொது அறிவு கேள்விகள் Poll_m10உறையூர் முற்காலத்தில் அழைக்கப்பட்ட விதம் என்ன?- பொது அறிவு கேள்விகள் Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
உறையூர் முற்காலத்தில் அழைக்கப்பட்ட விதம் என்ன?- பொது அறிவு கேள்விகள் Poll_c10உறையூர் முற்காலத்தில் அழைக்கப்பட்ட விதம் என்ன?- பொது அறிவு கேள்விகள் Poll_m10உறையூர் முற்காலத்தில் அழைக்கப்பட்ட விதம் என்ன?- பொது அறிவு கேள்விகள் Poll_c10 
30 Posts - 3%
prajai
உறையூர் முற்காலத்தில் அழைக்கப்பட்ட விதம் என்ன?- பொது அறிவு கேள்விகள் Poll_c10உறையூர் முற்காலத்தில் அழைக்கப்பட்ட விதம் என்ன?- பொது அறிவு கேள்விகள் Poll_m10உறையூர் முற்காலத்தில் அழைக்கப்பட்ட விதம் என்ன?- பொது அறிவு கேள்விகள் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
உறையூர் முற்காலத்தில் அழைக்கப்பட்ட விதம் என்ன?- பொது அறிவு கேள்விகள் Poll_c10உறையூர் முற்காலத்தில் அழைக்கப்பட்ட விதம் என்ன?- பொது அறிவு கேள்விகள் Poll_m10உறையூர் முற்காலத்தில் அழைக்கப்பட்ட விதம் என்ன?- பொது அறிவு கேள்விகள் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
உறையூர் முற்காலத்தில் அழைக்கப்பட்ட விதம் என்ன?- பொது அறிவு கேள்விகள் Poll_c10உறையூர் முற்காலத்தில் அழைக்கப்பட்ட விதம் என்ன?- பொது அறிவு கேள்விகள் Poll_m10உறையூர் முற்காலத்தில் அழைக்கப்பட்ட விதம் என்ன?- பொது அறிவு கேள்விகள் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
உறையூர் முற்காலத்தில் அழைக்கப்பட்ட விதம் என்ன?- பொது அறிவு கேள்விகள் Poll_c10உறையூர் முற்காலத்தில் அழைக்கப்பட்ட விதம் என்ன?- பொது அறிவு கேள்விகள் Poll_m10உறையூர் முற்காலத்தில் அழைக்கப்பட்ட விதம் என்ன?- பொது அறிவு கேள்விகள் Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
உறையூர் முற்காலத்தில் அழைக்கப்பட்ட விதம் என்ன?- பொது அறிவு கேள்விகள் Poll_c10உறையூர் முற்காலத்தில் அழைக்கப்பட்ட விதம் என்ன?- பொது அறிவு கேள்விகள் Poll_m10உறையூர் முற்காலத்தில் அழைக்கப்பட்ட விதம் என்ன?- பொது அறிவு கேள்விகள் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறையூர் முற்காலத்தில் அழைக்கப்பட்ட விதம் என்ன?- பொது அறிவு கேள்விகள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 23, 2016 7:21 am

உறையூர் முற்காலத்தில் அழைக்கப்பட்ட விதம் என்ன?- பொது அறிவு கேள்விகள் MC7KYN81TZmtlw1nKnOk+questions

-
1) நாளை என் தாய்மொழி சாகுமானால் இன்றே நான்
இறந்து விடுவேன்- என்று கூறியவர் யார்ழ
-
2) திருச்சிக்கு அருகில் அமைந்துள்ள பண்டைய நகரமான
உறையூர் முற்காலத்தில் அழைக்கப்பட்ட விதம் என்ன?
-
3) போற்றுவார் போற்றட்டும் புழுதி வாரித் தூற்றுவார்
தூற்றட்டும் தொடர்ந்து செல்வேன் - என்று வீர முழக்கமிட்டவர்
யார்?
-
உறையூர் முற்காலத்தில் அழைக்கப்பட்ட விதம் என்ன?- பொது அறிவு கேள்விகள் MDrTtPBURJyOmVaqrAxw+Bharathidasansong
-
4) தலைவாரி பூச்சூடி உன்னைப் பாடச்சாலைக்கு ப்
போவென்று சொன்னாள் உன் அன்னை - என்னும் பாடலை
இயற்றியவர் யார்?
-
5) பொல்லாததில்லை புரைதீர்ந்த வாழ்வினிலே அழைத்துச்
செல்லாதில்லை பொதுமறையான திருக்குறளில் - என்று
முழங்கியவர் யார்?
-
--------------------------
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sat Jan 23, 2016 7:30 am

ஐந்தாம் வகுப்பு தமிழ்ப்பாடத்தில் மனப்பாடப் பாடலாக இடம் பெறும்
"தலைவாரி பூச்சூடி உன்னை" - பாரதிதாசன் பாடல்



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 23, 2016 7:46 am

கார்த்திக் செயராம் wrote:ஐந்தாம் வகுப்பு தமிழ்ப்பாடத்தில் மனப்பாடப் பாடலாக இடம் பெறும்
"தலைவாரி பூச்சூடி உன்னை" - பாரதிதாசன் பாடல்
மேற்கோள் செய்த பதிவு: 1188980
-
சரியான விடை

-
பாடலின் காணொளி
-


கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sat Jan 23, 2016 8:08 am

நாளை என் மொழி அழியுமானால், இன்றே நான் அழிவேன்!’ என உரக்கச்சொன்னான் அம்சத் என்கிற பற்றாளன்.



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sat Jan 23, 2016 8:09 am

உறையூர் தமிழகத்தில் உள்ள பழைமையான ஊர்களில் ஒன்று. இன்று திருச்சிராப்பள்ளி நகரில் ஒரு பகுதியாக இருந்தாலும், வரலாற்றில் இது ஒரு தனிபெரும் நகரமாகவே திகழ்ந்திருக்கிறது. உறையூர் முற்காலச் சோழர்களின் தலைநகரமாகும். உறந்தை எனவும், கோழியூர் எனவும் இதனை வழங்குவர்.



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sat Jan 23, 2016 8:15 am

போற்றுவார் போற்றட்டும் புழுதி வாரித்
தூற்றுவார் தூற்றட்டும் தொடர்ந்து சொல்வேன்
ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் என்றால்
எடுத்துரைப்பேன் எவர்வரினும் நில்லேன், அஞ்சேன்!” என்ற கருத்தில் சற்றும் பின்வாங்காது
வாழ்ந்தவர் கவியரசர் கண்ணதாசன்



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sat Jan 23, 2016 8:19 am

திருவள் ளுவன்வாய் விளைத்தவற்றுள்
 பொல்லாத தில்லை

 புரைதீர்ந்த வாழ்வினி லேஅழைத்துச்
 செல்லாத தில்லை

 பொதுமறை யான திருக்குறளில்
 இல்லாத தில்லை

 இணையில்லை முப்பாலுக் கிந்நிலத்தே!"
-பாரதி தாசன்.



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக