புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எதிர் வீட்டு கவிதா இந்த ஃப்ளாட்டுக்கு வந்து எத்தனை நாளாகுது?’’
Page 1 of 1 •
-
தூங்கிக் கொண்டிருந்த கணவனை நடு இரவில்
எழுப்பினாள் மனைவி.
‘‘ஏங்க, ‘பெங்களூரு நாட்கள்’ல யாரெல்லாம்
ஹீரோயின்ஸ்?’’
‘‘திவ்யா, பார்வதி, ராய் லட்சுமி.’’
‘‘ ‘கில்லி’ படத்துல த்ரிஷா பேர் என்ன?’’
‘‘தனலக்ஷ்மி.’’
‘‘2003 வேர்ல்டு கப்ல இந்தியா - பாகிஸ்தான்
மேட்ச்ல சச்சின் எவ்வளவு ரன் அடிச்சார்?’’
‘‘98’’
‘‘நம்ம எதிர் வீட்டு கவிதா இந்த ஃப்ளாட்டுக்கு
வந்து எத்தனை நாளாகுது?’’
‘‘வர்ற புதன் கிழமையோட ரெண்டு மாசம்
முடியுது. எதுக்கு இதையெல்லாம் கேக்குறே?’’
‘‘நேத்து என்னோட பர்த் டே!’’
--
‘‘!!!!!’’
-
----------------------------------
தூங்கிக் கொண்டிருந்த கணவனை நடு இரவில்
எழுப்பினாள் மனைவி.
‘‘ஏங்க, ‘பெங்களூரு நாட்கள்’ல யாரெல்லாம்
ஹீரோயின்ஸ்?’’
‘‘திவ்யா, பார்வதி, ராய் லட்சுமி.’’
‘‘ ‘கில்லி’ படத்துல த்ரிஷா பேர் என்ன?’’
‘‘தனலக்ஷ்மி.’’
‘‘2003 வேர்ல்டு கப்ல இந்தியா - பாகிஸ்தான்
மேட்ச்ல சச்சின் எவ்வளவு ரன் அடிச்சார்?’’
‘‘98’’
‘‘நம்ம எதிர் வீட்டு கவிதா இந்த ஃப்ளாட்டுக்கு
வந்து எத்தனை நாளாகுது?’’
‘‘வர்ற புதன் கிழமையோட ரெண்டு மாசம்
முடியுது. எதுக்கு இதையெல்லாம் கேக்குறே?’’
‘‘நேத்து என்னோட பர்த் டே!’’
--
‘‘!!!!!’’
-
----------------------------------
@aditigowtwits
ஜெ.வுக்கு பாரதரத்னா விருது கேட்டு
அதிமுகவினர் வேண்டுகோள்...
# தட் மொமன்ட்... நல்லா ஸ்டிக்கர அழுத்தமா
ஒட்டுங்க!
-
--------------------------------
-
அரசியல் தலைவர்களைப் பற்றி விமர்சித்தால்
தண்டனை என நான் கூறியதாக வந்த தகவல்
பொய்யானது - தேர்தல் ஆணையர்
-
# அப்ப ‘அரசியல்வாதிகள இஷ்டத்துக்கு
திட்டலாம்’னு ஒரு அறிக்கை குடுங்க...
அப்பதான் நம்புவோம்!
-
- ரிட்டயர்டு ரவுடி
-
-----------------------------------
-
@aditigowtwits
ஆட்கள் தேவை என்ற வாசகம்...
‘அடிமாடுகள் தேவை’ என்பதன் சீர்படுத்திய
வாசகமே!
-
---------------------------------
@JanuBhaskarG
பங்களாதேஷ் மக்களுக்கு குடியுரிமை, ஆதார்,
ரேஷன் அட்டை.
ஆனால் 25 வருடங்களுக்கு மேல் தமிழகத்தில்
வாழும் இலங்கைத் தமிழர்கள் இன்னும்
அகதிகள்தான்...
-
-------------------------------
-
@MrMarmaYogi
ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது கேட்ட
அதிமுக எம்பிக்கள்...#
மத்திய அரசு:
அம்மாவுக்கு ஒரு பாரத ரத்னா விருது பார்சல்!
-
---------------------------------
-
@ItzYourRavI
ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது கேட்ட
அதிமுக எம்பிக்கள்...# கேளுடா கேளு...
அண்ணெங்கிட்டதான கேக்குற... ஆஸ்கரே கேளு!
-
-----------------------------------
-
ஸ்டிக்கர்களுக்கு ஓய்வு!
-
- கார்த்திக் துரைசாமி
-
-----------------------------
நன்றி- குங்குமம்
பங்களாதேஷ் மக்களுக்கு குடியுரிமை, ஆதார்,
ரேஷன் அட்டை.
ஆனால் 25 வருடங்களுக்கு மேல் தமிழகத்தில்
வாழும் இலங்கைத் தமிழர்கள் இன்னும்
அகதிகள்தான்...
-
-------------------------------
-
@MrMarmaYogi
ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது கேட்ட
அதிமுக எம்பிக்கள்...#
மத்திய அரசு:
அம்மாவுக்கு ஒரு பாரத ரத்னா விருது பார்சல்!
-
---------------------------------
-
@ItzYourRavI
ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது கேட்ட
அதிமுக எம்பிக்கள்...# கேளுடா கேளு...
அண்ணெங்கிட்டதான கேக்குற... ஆஸ்கரே கேளு!
-
-----------------------------------
-
ஸ்டிக்கர்களுக்கு ஓய்வு!
-
- கார்த்திக் துரைசாமி
-
-----------------------------
நன்றி- குங்குமம்
ayyasamy ram wrote:-
தூங்கிக் கொண்டிருந்த கணவனை நடு இரவில்
எழுப்பினாள் மனைவி.
‘‘ஏங்க, ‘பெங்களூரு நாட்கள்’ல யாரெல்லாம்
ஹீரோயின்ஸ்?’’
‘‘திவ்யா, பார்வதி, ராய் லட்சுமி.’’
‘‘ ‘கில்லி’ படத்துல த்ரிஷா பேர் என்ன?’’
‘‘தனலக்ஷ்மி.’’
‘‘2003 வேர்ல்டு கப்ல இந்தியா - பாகிஸ்தான்
மேட்ச்ல சச்சின் எவ்வளவு ரன் அடிச்சார்?’’
‘‘98’’
‘‘நம்ம எதிர் வீட்டு கவிதா இந்த ஃப்ளாட்டுக்கு
வந்து எத்தனை நாளாகுது?’’
‘‘வர்ற புதன் கிழமையோட ரெண்டு மாசம்
முடியுது. எதுக்கு இதையெல்லாம் கேக்குறே?’’
‘‘நேத்து என்னோட பர்த் டே!’’
--
‘‘!!!!!’’
-
----------------------------------
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
அனுபவம்தான் நகைச்சுவைக்கு கருவாகிறது .
பாவம் ஆண்கள் .
ரமணியன்
பாவம் ஆண்கள் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1197632ayyasamy ram wrote:-
தூங்கிக் கொண்டிருந்த கணவனை நடு இரவில்
எழுப்பினாள் மனைவி.
‘‘ஏங்க, ‘பெங்களூரு நாட்கள்’ல யாரெல்லாம்
ஹீரோயின்ஸ்?’’
‘‘திவ்யா, பார்வதி, ராய் லட்சுமி.’’
‘‘ ‘கில்லி’ படத்துல த்ரிஷா பேர் என்ன?’’
‘‘தனலக்ஷ்மி.’’
‘‘2003 வேர்ல்டு கப்ல இந்தியா - பாகிஸ்தான்
மேட்ச்ல சச்சின் எவ்வளவு ரன் அடிச்சார்?’’
‘‘98’’
‘‘நம்ம எதிர் வீட்டு கவிதா இந்த ஃப்ளாட்டுக்கு
வந்து எத்தனை நாளாகுது?’’
‘‘வர்ற புதன் கிழமையோட ரெண்டு மாசம்
முடியுது. எதுக்கு இதையெல்லாம் கேக்குறே?’’
‘‘நேத்து என்னோட பர்த் டே!’’
--
‘‘!!!!!’’
-
----------------------------------
இது ஏற்கனவே இருக்கு என்று நினைக்கிறேன் அண்ணா, என்றாலும் ரொம்ப அநியாயம் ...இவ்வளவு நினைவு வைத்திருப்பவரால் மனைவி இன் பிறந்த நாளை நினைவு வைக்க முடியலையா? ......ஹா...ஹா...ஹா....அவ்வளவுதான் importance !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
சேச்சே ஆம்பிள்ளைகள் மிகவும் மோசம் !
கூறுவது எல்லாம் பொய்.
ரமணியன்
கூறுவது எல்லாம் பொய்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1197822T.N.Balasubramanian wrote:சேச்சே ஆம்பிள்ளைகள் மிகவும் மோசம் !
கூறுவது எல்லாம் பொய்.
ரமணியன்
ஆமாம் ஆமாம் ஹா..ஹா...ஹா....
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1197856krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1197822T.N.Balasubramanian wrote:சேச்சே ஆம்பிள்ளைகள் மிகவும் மோசம் !
கூறுவது எல்லாம் பொய்.
ரமணியன்
ஆமாம் ஆமாம் ஹா..ஹா...ஹா....
ஆமாம் ,ஆண்பிள்ளைகள் எல்லாம் மோசம் ,கூறுவது எல்லாம் பொய் என்றால் அவ்வளவு குஷியா ,
க்ரிஷ்ணாம்மா !
தெரியும் நீங்க இப்பிடி குதிச்சு கொண்டாடுவீங்கன்னு !!
நான் வச்ச ட்விஸ்டை கவனிக்கலையே நீங்க !
முதல் பாயிண்ட் : ஆண்கள் எல்லாம் மோசம் .
ரெண்டாவது பாயிண்ட் : அவர்கள் கூறுவது எல்லாம் பொய் ..
அங்கேதான் ட்விஸ்ட் .
ரெண்டாவது பாயிண்ட் கூறுவதெல்லாம் பொய் என்பதால் ,
முதல் பாயிண்ட் " ஆண்கள் மோசம்" என்பது பொய்யாகி விடுகிறது .
அதாவது ஆண்கள் மோசம் இல்லை .
ஆண்கள் மோசமில்லை என்பதால் பொய் சொல்லமாட்டார்கள் .
இப்போ புரிந்ததா ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1197897T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1197856krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1197822T.N.Balasubramanian wrote:சேச்சே ஆம்பிள்ளைகள் மிகவும் மோசம் !
கூறுவது எல்லாம் பொய்.
ரமணியன்
ஆமாம் ஆமாம் ஹா..ஹா...ஹா....
ஆமாம் ,ஆண்பிள்ளைகள் எல்லாம் மோசம் ,கூறுவது எல்லாம் பொய் என்றால் அவ்வளவு குஷியா ,
க்ரிஷ்ணாம்மா !
தெரியும் நீங்க இப்பிடி குதிச்சு கொண்டாடுவீங்கன்னு !!
நான் வச்ச ட்விஸ்டை கவனிக்கலையே நீங்க !
முதல் பாயிண்ட் : ஆண்கள் எல்லாம் மோசம் .
ரெண்டாவது பாயிண்ட் : அவர்கள் கூறுவது எல்லாம் பொய் ..
அங்கேதான் ட்விஸ்ட் .
ரெண்டாவது பாயிண்ட் கூறுவதெல்லாம் பொய் என்பதால் ,
முதல் பாயிண்ட் " ஆண்கள் மோசம்" என்பது பொய்யாகி விடுகிறது .
அதாவது ஆண்கள் மோசம் இல்லை .
ஆண்கள் மோசமில்லை என்பதால் பொய் சொல்லமாட்டார்கள் .
இப்போ புரிந்ததா ?
ரமணியன்
ம்ம்.. புரிந்து தான் ஐயா அவ்வளவு சந்தோஷப் பட்டேன், நான் எப்பவும் ஆண்கள் கட்சி தான்............
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|