புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில் மனம் நெகிழ்தது! Poll_c10படித்ததில் மனம் நெகிழ்தது! Poll_m10படித்ததில் மனம் நெகிழ்தது! Poll_c10 
25 Posts - 38%
heezulia
படித்ததில் மனம் நெகிழ்தது! Poll_c10படித்ததில் மனம் நெகிழ்தது! Poll_m10படித்ததில் மனம் நெகிழ்தது! Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
படித்ததில் மனம் நெகிழ்தது! Poll_c10படித்ததில் மனம் நெகிழ்தது! Poll_m10படித்ததில் மனம் நெகிழ்தது! Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
படித்ததில் மனம் நெகிழ்தது! Poll_c10படித்ததில் மனம் நெகிழ்தது! Poll_m10படித்ததில் மனம் நெகிழ்தது! Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
படித்ததில் மனம் நெகிழ்தது! Poll_c10படித்ததில் மனம் நெகிழ்தது! Poll_m10படித்ததில் மனம் நெகிழ்தது! Poll_c10 
4 Posts - 6%
Raji@123
படித்ததில் மனம் நெகிழ்தது! Poll_c10படித்ததில் மனம் நெகிழ்தது! Poll_m10படித்ததில் மனம் நெகிழ்தது! Poll_c10 
2 Posts - 3%
prajai
படித்ததில் மனம் நெகிழ்தது! Poll_c10படித்ததில் மனம் நெகிழ்தது! Poll_m10படித்ததில் மனம் நெகிழ்தது! Poll_c10 
2 Posts - 3%
M. Priya
படித்ததில் மனம் நெகிழ்தது! Poll_c10படித்ததில் மனம் நெகிழ்தது! Poll_m10படித்ததில் மனம் நெகிழ்தது! Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
படித்ததில் மனம் நெகிழ்தது! Poll_c10படித்ததில் மனம் நெகிழ்தது! Poll_m10படித்ததில் மனம் நெகிழ்தது! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
படித்ததில் மனம் நெகிழ்தது! Poll_c10படித்ததில் மனம் நெகிழ்தது! Poll_m10படித்ததில் மனம் நெகிழ்தது! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
படித்ததில் மனம் நெகிழ்தது! Poll_c10படித்ததில் மனம் நெகிழ்தது! Poll_m10படித்ததில் மனம் நெகிழ்தது! Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
படித்ததில் மனம் நெகிழ்தது! Poll_c10படித்ததில் மனம் நெகிழ்தது! Poll_m10படித்ததில் மனம் நெகிழ்தது! Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
படித்ததில் மனம் நெகிழ்தது! Poll_c10படித்ததில் மனம் நெகிழ்தது! Poll_m10படித்ததில் மனம் நெகிழ்தது! Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
படித்ததில் மனம் நெகிழ்தது! Poll_c10படித்ததில் மனம் நெகிழ்தது! Poll_m10படித்ததில் மனம் நெகிழ்தது! Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
படித்ததில் மனம் நெகிழ்தது! Poll_c10படித்ததில் மனம் நெகிழ்தது! Poll_m10படித்ததில் மனம் நெகிழ்தது! Poll_c10 
8 Posts - 2%
prajai
படித்ததில் மனம் நெகிழ்தது! Poll_c10படித்ததில் மனம் நெகிழ்தது! Poll_m10படித்ததில் மனம் நெகிழ்தது! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
படித்ததில் மனம் நெகிழ்தது! Poll_c10படித்ததில் மனம் நெகிழ்தது! Poll_m10படித்ததில் மனம் நெகிழ்தது! Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
படித்ததில் மனம் நெகிழ்தது! Poll_c10படித்ததில் மனம் நெகிழ்தது! Poll_m10படித்ததில் மனம் நெகிழ்தது! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
படித்ததில் மனம் நெகிழ்தது! Poll_c10படித்ததில் மனம் நெகிழ்தது! Poll_m10படித்ததில் மனம் நெகிழ்தது! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
படித்ததில் மனம் நெகிழ்தது! Poll_c10படித்ததில் மனம் நெகிழ்தது! Poll_m10படித்ததில் மனம் நெகிழ்தது! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் மனம் நெகிழ்தது!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 16, 2016 3:48 pm

ஒரு மருத்துவர், நோயாளி d ஒருவருக்கு அவசர சிகிச்சை தேவைப்படுவதாக அழைக்கப்பட்டிருந்ததால்,
வேகமாக மருத்துவமனைக்குள் நுழைந்தார்…

விரைவாக தன் உடைகளை மாற்றிக்கொண்டு சிகிச்சைப் பிரிவுக்கு சென்று கொண்டிருந்தார்… அங்கே சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய இளைஞனின் தந்தை மருத்துவரின் வரவுக்காக காத்துக்கொண்டிருந்தார்.

மருத்துவரைக் கண்டதும் கோபமாக,
“என் மகன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான்…
ஏன் நீங்கள் இங்கு வர இவ்வளவு தாமதம்?
உங்களுக்கு பொறுப்புணர்ச்சி இருக்கிறதா?” என்று கதறினார்.

மருத்துவர் புன்னகையுடன், “மன்னியுங்கள், நான் மருத்துவமனையில் இல்லை… எனக்கு அழைப்பு
வந்ததும் என்னால் இயன்ற அளவு விரைந்து வந்தேன்… சற்று பொறுமையாக இருங்கள்” என்று கூறினார்.

“பொறுமையாக இருக்கவா?” அந்த தந்தை மேலும்
ஆத்திரத்துடன், “உங்கள் மகன் இவ்வாறு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தால் நீங்களும் பொறுமையாக இருப்பீர்களா? உங்கள் மகன் இறக்க நேர்ந்தால் என்ன செய்வீர்கள்” என்று கொந்தளித்தார்.

மருத்துவர் சிரித்த முகத்துடன், “எங்களால் இயன்ற அளவு முயற்சி செய்கிறோம். நீங்களும் கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள்” என்றார்.

“கையறுநிலையில் இருப்பவனுக்கு அறிவுரை கூறுவது மிகவும் எளிது” தந்தை முனுமுனுத்தார். அறுவைசிகிச்சை சில மணி நேரங்கள் நடைபெற்றது…
மருத்துவர் மகிழ்ச்சியுடன் வெளியே வந்தார், “உங்கள் மகன் பிழைத்துவிட்டார்” என்று சொன்னபடி,
“மேற்கொண்டு ஏதும் சந்தேகம் என்றால் செவிலியரைக் கேட்டு அறிந்துகொள்ளுங்கள்” என்று கூறியபடி அவசரமாக போய்விட்டார்.

சற்று நேரத்தில் வந்த செவிலியரிடம், “அந்த மருத்துவர் அத்தனை அகங்காரம் பிடித்தவரா? என் மகனின் நிலையை என்னவென்று கூறக்கூட நேரமில்லையா?”
என்று நொந்துகொண்டார் தந்தை.

அதற்கு அந்த செவிலி கண்ணீர் மல்க, “அந்த மருத்துவரின் மகன் நேற்று ஒரு விபத்தில் இறந்துவிட்டார்… இன்று, அவர் மகனை அடக்கம் செய்யும் சடங்கில் இருந்தார். உங்கள் மகனுக்காக
அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என்று அழைத்தவுடன் அந்த வேலையை ஒத்தி வைத்துவிட்டு ஓடி வந்து உங்கள் மகனையும் காப்பாற்றிவிட்டார்…
இப்போது மீண்டும் மகனை அடக்கம் செய்யப் புறப்படுகிறார்” என்று கூறினாள்.

நீதி: எவரின் மனநிலையையும் நாமே தீர்மானிக்கக் கூடாது, அவர்கள் வாழ்க்கையைப் பற்றியும், மனோநிலையைப் பற்றியும் நாம் அறிந்திருக்காதவரை!!

“நம் வாழ்க்கையில் பாதி பிரச்சனைகள் கற்பனையானவை… மீதி பிரச்சினைகள் தற்காலிகமானவை…”

இன்பங்கள், துன்பங்கள் எதுவுமே நிரந்தரமில்லை…


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Mar 16, 2016 6:17 pm

சூப்பர் பகிர்வுக்கு நன்றி புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 16, 2016 8:11 pm

எவரின் மனநிலையையும் நாமே தீர்மானிக்கக் கூடாது, அவர்கள் வாழ்க்கையைப் பற்றியும், மனோநிலையைப் பற்றியும் நாம் அறிந்திருக்காதவரை!!

“நம் வாழ்க்கையில் பாதி பிரச்சனைகள் கற்பனையானவை… மீதி பிரச்சினைகள் தற்காலிகமானவை…”

இன்பங்கள், துன்பங்கள் எதுவுமே நிரந்தரமில்லை…


ரொம்ப சரி ராம் அண்ணா, நாம் எப்போதுமே judgmental ஆக இருக்கக் கூடாது தான் ........நெகிழ்வான பகிர்வு!



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக