புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ் மகனே கேளடா...
Page 1 of 1 •
தமிழ் மகனே கேளடா
தலைவணங்கா தமிழன் நீயடா
தங்க தமிழா கேளடா
தாய்மொழி மறந்த்து ஏனடா?
தரணியை வென்றவன் நீயடா- சிலர்
தரங்கெட்டு போனது ஏனடா?
பல திசைகள் கண்டவன் நீயடா
பாரினில் வாழத் தவிப்பது ஏனடா?
விண்வெளியை அறிந்தவன் நீயடா
வீண் கவலைக் கொள்வது ஏனடா?
கலைகளைக் கண்டவன் நீயடா- அவை
களவு போனது ஏனடா?
உலகில் மூத்தவன் நீயடா
உன் பெருமை மறந்தது ஏனடா?
நாகரீகம் அறிந்தவன் நீயடா
நிலைமாறி கிடப்பது ஏனடா?
-
----------------
வாணி
தலைவணங்கா தமிழன் நீயடா
தங்க தமிழா கேளடா
தாய்மொழி மறந்த்து ஏனடா?
தரணியை வென்றவன் நீயடா- சிலர்
தரங்கெட்டு போனது ஏனடா?
பல திசைகள் கண்டவன் நீயடா
பாரினில் வாழத் தவிப்பது ஏனடா?
விண்வெளியை அறிந்தவன் நீயடா
வீண் கவலைக் கொள்வது ஏனடா?
கலைகளைக் கண்டவன் நீயடா- அவை
களவு போனது ஏனடா?
உலகில் மூத்தவன் நீயடா
உன் பெருமை மறந்தது ஏனடா?
நாகரீகம் அறிந்தவன் நீயடா
நிலைமாறி கிடப்பது ஏனடா?
-
----------------
வாணி
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
தலைவணங்காத் தமிழன் நான்தானே ! - இன்று
...தலைவணங்கும் அடிமை ஆனேனே !
விலைபோகாத் தமிழன் நான்தானே !- ஓட்டுக்கு
...விலைபோகும் தமிழன் ஆனேனே !
தரணியை வென்றவன் நான்தானே ! - இன்று
...தரங்கெட்டுப் போனவனும் நான்தானே !
சுரணை உள்ளவனாய் இருந்தேனே ! - இன்று
...சுத்த மடையனாய் ஆனேனே !
பலதிசை கண்டவன் நான்தானே ! - இன்று
...பலபட்டடை ஆகிப் போனேனே !
நலம்பல பிறருக்குச் செய்தேனே ! - இன்று
... நாதியற்று தெருவுக்கு வந்தேனே !
உலகில் மூத்தவன் நான்தானே ! - இன்று
...உதவாக் கரையாய் ஆனேனே !
கலைபல கற்றவன் நான்தானே ! - இன்று
...கண்டவன் பின்னால் திரிந்தேனே !
விண்வெளி விஞ்ஞானம் அறிந்தேனே ! - இன்று
...விண்வெளியில் விமானம் சென்றாலே
கண்மூடி கன்னத்தில் போட்டேனே ! - நான்
...கடைத்தேறும் வழியொன்று சொல்வீரே !
...தலைவணங்கும் அடிமை ஆனேனே !
விலைபோகாத் தமிழன் நான்தானே !- ஓட்டுக்கு
...விலைபோகும் தமிழன் ஆனேனே !
தரணியை வென்றவன் நான்தானே ! - இன்று
...தரங்கெட்டுப் போனவனும் நான்தானே !
சுரணை உள்ளவனாய் இருந்தேனே ! - இன்று
...சுத்த மடையனாய் ஆனேனே !
பலதிசை கண்டவன் நான்தானே ! - இன்று
...பலபட்டடை ஆகிப் போனேனே !
நலம்பல பிறருக்குச் செய்தேனே ! - இன்று
... நாதியற்று தெருவுக்கு வந்தேனே !
உலகில் மூத்தவன் நான்தானே ! - இன்று
...உதவாக் கரையாய் ஆனேனே !
கலைபல கற்றவன் நான்தானே ! - இன்று
...கண்டவன் பின்னால் திரிந்தேனே !
விண்வெளி விஞ்ஞானம் அறிந்தேனே ! - இன்று
...விண்வெளியில் விமானம் சென்றாலே
கண்மூடி கன்னத்தில் போட்டேனே ! - நான்
...கடைத்தேறும் வழியொன்று சொல்வீரே !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
வாணி எழுதிய கவிதையை ,அப்பிடியே ayyasami ram அவர்கள்
பதிவிட்டு இருந்தால் , வாணி அவர்களுக்கு ஒரு குட்டு .
தாய்மொழி மறந்தது ஏனடா ? என்று கேள்வி கேட்டுவிட்டு ,
அடுத்த வரியிலேயே ,
"தரணி" என்று எழுதுவதற்கு பதில் "தரனி" என்று எழுதி உள்ளார்
ரமணியன்
பதிவிட்டு இருந்தால் , வாணி அவர்களுக்கு ஒரு குட்டு .
தாய்மொழி மறந்தது ஏனடா ? என்று கேள்வி கேட்டுவிட்டு ,
அடுத்த வரியிலேயே ,
"தரணி" என்று எழுதுவதற்கு பதில் "தரனி" என்று எழுதி உள்ளார்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
அசலில் தரனி என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது....
-
கவிதை எழுதுபவர்கள் பிழையின்றி எழுதுவார்கள் என்ற
நம்பிக்கையில் நானும், சொற்பிழையை கவனிக்கவில்லை...
-
ஒரு பையன் அப்பாவிடம் சந்தேகம் கேட்கிறான்
“தகராறு , தகறாரு’ - சின்ன ர போடணுமா, பெரிய ற
போடணுமா...?
-
அப்பா சொன்ன சுலபமான சுலபமான பதில்:
-
சின்ன சண்டை என்றால் சின்ன ர போடு, பெரிய சண்டைன்னா
பெரிய ற போடு...!
-
தமிழில் 100 க்கு பத்து பேர் இப்படித்தான்
பிழையாக எழுதிக்கொண்டிருக்கிறார்கள்....!!
-
-
கவிதை எழுதுபவர்கள் பிழையின்றி எழுதுவார்கள் என்ற
நம்பிக்கையில் நானும், சொற்பிழையை கவனிக்கவில்லை...
-
ஒரு பையன் அப்பாவிடம் சந்தேகம் கேட்கிறான்
“தகராறு , தகறாரு’ - சின்ன ர போடணுமா, பெரிய ற
போடணுமா...?
-
அப்பா சொன்ன சுலபமான சுலபமான பதில்:
-
சின்ன சண்டை என்றால் சின்ன ர போடு, பெரிய சண்டைன்னா
பெரிய ற போடு...!
-
தமிழில் 100 க்கு பத்து பேர் இப்படித்தான்
பிழையாக எழுதிக்கொண்டிருக்கிறார்கள்....!!
-
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
தமிழில் 100 க்கு பத்து பேர் இப்படித்தான்
பிழையாக எழுதிக்கொண்டிருக்கிறார்கள்....!!
-
சிறு திருத்தம். வெளி உலகில் , 100 க்கு பத்து பேர்தான் சரியாக எழுதுகிறார்கள் .
ஈகரையில் இந்த தவறுகள் அதிகம் இருப்பதில்லை .
தமிழ் மீது உள்ள உள்ளப்பற்றால் சரியாகவே எழுதுகிறார்கள் .
ரமணியன்
(பிகு: தரணியில் திருத்த முடிந்ததை திருத்துவோம் .
ர...ன்)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1197843T.N.Balasubramanian wrote:தமிழில் 100 க்கு பத்து பேர் இப்படித்தான்
பிழையாக எழுதிக்கொண்டிருக்கிறார்கள்....!!
-
சிறு திருத்தம். வெளி உலகில் , 100 க்கு பத்து பேர்தான் சரியாக எழுதுகிறார்கள் .
ஈகரையில் இந்த தவறுகள் அதிகம் இருப்பதில்லை .
தமிழ் மீது உள்ள உள்ளப்பற்றால் சரியாகவே எழுதுகிறார்கள் .
ரமணியன்
(பிகு: தரணியில் திருத்த முடிந்ததை திருத்துவோம் .
ர...ன்)
கவிதையும் அருமை உங்கள் பதிலும் அருமை ஐயா
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
நன்றி கிருஷ்ணம்மா .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|