புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் மகனே கேளடா... Poll_c10தமிழ் மகனே கேளடா... Poll_m10தமிழ் மகனே கேளடா... Poll_c10 
59 Posts - 55%
heezulia
தமிழ் மகனே கேளடா... Poll_c10தமிழ் மகனே கேளடா... Poll_m10தமிழ் மகனே கேளடா... Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
தமிழ் மகனே கேளடா... Poll_c10தமிழ் மகனே கேளடா... Poll_m10தமிழ் மகனே கேளடா... Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
தமிழ் மகனே கேளடா... Poll_c10தமிழ் மகனே கேளடா... Poll_m10தமிழ் மகனே கேளடா... Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
தமிழ் மகனே கேளடா... Poll_c10தமிழ் மகனே கேளடா... Poll_m10தமிழ் மகனே கேளடா... Poll_c10 
3 Posts - 3%
Sathiyarajan
தமிழ் மகனே கேளடா... Poll_c10தமிழ் மகனே கேளடா... Poll_m10தமிழ் மகனே கேளடா... Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிழ் மகனே கேளடா... Poll_c10தமிழ் மகனே கேளடா... Poll_m10தமிழ் மகனே கேளடா... Poll_c10 
1 Post - 1%
Guna.D
தமிழ் மகனே கேளடா... Poll_c10தமிழ் மகனே கேளடா... Poll_m10தமிழ் மகனே கேளடா... Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
தமிழ் மகனே கேளடா... Poll_c10தமிழ் மகனே கேளடா... Poll_m10தமிழ் மகனே கேளடா... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தமிழ் மகனே கேளடா... Poll_c10தமிழ் மகனே கேளடா... Poll_m10தமிழ் மகனே கேளடா... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் மகனே கேளடா... Poll_c10தமிழ் மகனே கேளடா... Poll_m10தமிழ் மகனே கேளடா... Poll_c10 
54 Posts - 55%
heezulia
தமிழ் மகனே கேளடா... Poll_c10தமிழ் மகனே கேளடா... Poll_m10தமிழ் மகனே கேளடா... Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
தமிழ் மகனே கேளடா... Poll_c10தமிழ் மகனே கேளடா... Poll_m10தமிழ் மகனே கேளடா... Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
தமிழ் மகனே கேளடா... Poll_c10தமிழ் மகனே கேளடா... Poll_m10தமிழ் மகனே கேளடா... Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
தமிழ் மகனே கேளடா... Poll_c10தமிழ் மகனே கேளடா... Poll_m10தமிழ் மகனே கேளடா... Poll_c10 
2 Posts - 2%
Guna.D
தமிழ் மகனே கேளடா... Poll_c10தமிழ் மகனே கேளடா... Poll_m10தமிழ் மகனே கேளடா... Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிழ் மகனே கேளடா... Poll_c10தமிழ் மகனே கேளடா... Poll_m10தமிழ் மகனே கேளடா... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தமிழ் மகனே கேளடா... Poll_c10தமிழ் மகனே கேளடா... Poll_m10தமிழ் மகனே கேளடா... Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
தமிழ் மகனே கேளடா... Poll_c10தமிழ் மகனே கேளடா... Poll_m10தமிழ் மகனே கேளடா... Poll_c10 
1 Post - 1%
kavithasankar
தமிழ் மகனே கேளடா... Poll_c10தமிழ் மகனே கேளடா... Poll_m10தமிழ் மகனே கேளடா... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் மகனே கேளடா...


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 15, 2016 2:46 pm

தமிழ் மகனே கேளடா
தலைவணங்கா தமிழன் நீயடா
தங்க தமிழா கேளடா
தாய்மொழி மறந்த்து ஏனடா?

தரணியை வென்றவன் நீயடா- சிலர்
தரங்கெட்டு போனது ஏனடா?
பல திசைகள் கண்டவன் நீயடா
பாரினில் வாழத் தவிப்பது ஏனடா?

விண்வெளியை அறிந்தவன் நீயடா
வீண் கவலைக் கொள்வது ஏனடா?
கலைகளைக் கண்டவன் நீயடா- அவை
களவு போனது ஏனடா?

உலகில் மூத்தவன் நீயடா
உன் பெருமை மறந்தது ஏனடா?
நாகரீகம் அறிந்தவன் நீயடா
நிலைமாறி கிடப்பது ஏனடா?
-
----------------
வாணி

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Mar 15, 2016 5:21 pm

தமிழ் மகனே கேளடா... 3838410834 தமிழ் மகனே கேளடா... 3838410834 தமிழ் மகனே கேளடா... 103459460



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Mar 15, 2016 7:10 pm

தலைவணங்காத் தமிழன் நான்தானே ! - இன்று
...தலைவணங்கும் அடிமை ஆனேனே !
விலைபோகாத் தமிழன் நான்தானே !- ஓட்டுக்கு
...விலைபோகும் தமிழன் ஆனேனே !

தரணியை வென்றவன் நான்தானே ! - இன்று
...தரங்கெட்டுப் போனவனும் நான்தானே !
சுரணை உள்ளவனாய் இருந்தேனே ! - இன்று
...சுத்த மடையனாய் ஆனேனே !

பலதிசை கண்டவன் நான்தானே ! - இன்று
...பலபட்டடை ஆகிப் போனேனே !
நலம்பல பிறருக்குச் செய்தேனே ! - இன்று
... நாதியற்று தெருவுக்கு வந்தேனே !

உலகில் மூத்தவன் நான்தானே ! - இன்று
...உதவாக் கரையாய் ஆனேனே !
கலைபல கற்றவன் நான்தானே ! - இன்று
...கண்டவன் பின்னால் திரிந்தேனே !

விண்வெளி விஞ்ஞானம் அறிந்தேனே ! - இன்று
...விண்வெளியில் விமானம் சென்றாலே
கண்மூடி கன்னத்தில் போட்டேனே !  - நான்
...கடைத்தேறும் வழியொன்று சொல்வீரே !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 15, 2016 8:15 pm

வாணி எழுதிய கவிதையை ,அப்பிடியே ayyasami ram அவர்கள்
பதிவிட்டு இருந்தால் , வாணி அவர்களுக்கு ஒரு குட்டு .

தாய்மொழி மறந்தது ஏனடா ? என்று கேள்வி கேட்டுவிட்டு ,
அடுத்த வரியிலேயே ,
"தரணி" என்று எழுதுவதற்கு பதில் "தரனி" என்று எழுதி உள்ளார்  

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 16, 2016 9:55 am

அசலில் தரனி என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது....
-
கவிதை எழுதுபவர்கள் பிழையின்றி எழுதுவார்கள் என்ற
நம்பிக்கையில் நானும், சொற்பிழையை கவனிக்கவில்லை...
-
ஒரு பையன் அப்பாவிடம் சந்தேகம் கேட்கிறான்
“தகராறு , தகறாரு’ - சின்ன ர போடணுமா, பெரிய ற
போடணுமா...?
-
அப்பா சொன்ன சுலபமான சுலபமான பதில்:
-
சின்ன சண்டை என்றால் சின்ன ர போடு, பெரிய சண்டைன்னா
பெரிய ற போடு...!

-
தமிழில் 100 க்கு பத்து பேர் இப்படித்தான்
பிழையாக எழுதிக்கொண்டிருக்கிறார்கள்....!!
-

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 16, 2016 10:39 am

தமிழில் 100 க்கு பத்து பேர் இப்படித்தான்
பிழையாக எழுதிக்கொண்டிருக்கிறார்கள்....!!
-

சிறு திருத்தம். வெளி உலகில் , 100 க்கு பத்து பேர்தான் சரியாக எழுதுகிறார்கள் .
ஈகரையில் இந்த தவறுகள் அதிகம் இருப்பதில்லை .
தமிழ் மீது உள்ள உள்ளப்பற்றால் சரியாகவே எழுதுகிறார்கள் .

ரமணியன்

(பிகு: தரணியில் திருத்த முடிந்ததை திருத்துவோம் .

ர...ன்)



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 16, 2016 11:11 am

T.N.Balasubramanian wrote:
தமிழில் 100 க்கு பத்து பேர் இப்படித்தான்
பிழையாக எழுதிக்கொண்டிருக்கிறார்கள்....!!
-

சிறு திருத்தம். வெளி உலகில் , 100 க்கு பத்து பேர்தான் சரியாக எழுதுகிறார்கள் .
ஈகரையில் இந்த தவறுகள் அதிகம் இருப்பதில்லை .
தமிழ் மீது உள்ள உள்ளப்பற்றால் சரியாகவே எழுதுகிறார்கள் .

ரமணியன்

(பிகு: தரணியில் திருத்த முடிந்ததை திருத்துவோம் .

ர...ன்)
மேற்கோள் செய்த பதிவு: 1197843

கவிதையும் அருமை உங்கள் பதிலும் அருமை ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 16, 2016 11:57 am

நன்றி கிருஷ்ணம்மா .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக