புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:28 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் மகனே கேளடா... Poll_c10தமிழ் மகனே கேளடா... Poll_m10தமிழ் மகனே கேளடா... Poll_c10 
46 Posts - 47%
heezulia
தமிழ் மகனே கேளடா... Poll_c10தமிழ் மகனே கேளடா... Poll_m10தமிழ் மகனே கேளடா... Poll_c10 
44 Posts - 45%
mohamed nizamudeen
தமிழ் மகனே கேளடா... Poll_c10தமிழ் மகனே கேளடா... Poll_m10தமிழ் மகனே கேளடா... Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
தமிழ் மகனே கேளடா... Poll_c10தமிழ் மகனே கேளடா... Poll_m10தமிழ் மகனே கேளடா... Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழ் மகனே கேளடா... Poll_c10தமிழ் மகனே கேளடா... Poll_m10தமிழ் மகனே கேளடா... Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தமிழ் மகனே கேளடா... Poll_c10தமிழ் மகனே கேளடா... Poll_m10தமிழ் மகனே கேளடா... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ் மகனே கேளடா... Poll_c10தமிழ் மகனே கேளடா... Poll_m10தமிழ் மகனே கேளடா... Poll_c10 
327 Posts - 46%
ayyasamy ram
தமிழ் மகனே கேளடா... Poll_c10தமிழ் மகனே கேளடா... Poll_m10தமிழ் மகனே கேளடா... Poll_c10 
308 Posts - 43%
mohamed nizamudeen
தமிழ் மகனே கேளடா... Poll_c10தமிழ் மகனே கேளடா... Poll_m10தமிழ் மகனே கேளடா... Poll_c10 
26 Posts - 4%
T.N.Balasubramanian
தமிழ் மகனே கேளடா... Poll_c10தமிழ் மகனே கேளடா... Poll_m10தமிழ் மகனே கேளடா... Poll_c10 
17 Posts - 2%
prajai
தமிழ் மகனே கேளடா... Poll_c10தமிழ் மகனே கேளடா... Poll_m10தமிழ் மகனே கேளடா... Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
தமிழ் மகனே கேளடா... Poll_c10தமிழ் மகனே கேளடா... Poll_m10தமிழ் மகனே கேளடா... Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
தமிழ் மகனே கேளடா... Poll_c10தமிழ் மகனே கேளடா... Poll_m10தமிழ் மகனே கேளடா... Poll_c10 
5 Posts - 1%
Jenila
தமிழ் மகனே கேளடா... Poll_c10தமிழ் மகனே கேளடா... Poll_m10தமிழ் மகனே கேளடா... Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
தமிழ் மகனே கேளடா... Poll_c10தமிழ் மகனே கேளடா... Poll_m10தமிழ் மகனே கேளடா... Poll_c10 
4 Posts - 1%
jairam
தமிழ் மகனே கேளடா... Poll_c10தமிழ் மகனே கேளடா... Poll_m10தமிழ் மகனே கேளடா... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் மகனே கேளடா...


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82295
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 15, 2016 2:46 pm

தமிழ் மகனே கேளடா
தலைவணங்கா தமிழன் நீயடா
தங்க தமிழா கேளடா
தாய்மொழி மறந்த்து ஏனடா?

தரணியை வென்றவன் நீயடா- சிலர்
தரங்கெட்டு போனது ஏனடா?
பல திசைகள் கண்டவன் நீயடா
பாரினில் வாழத் தவிப்பது ஏனடா?

விண்வெளியை அறிந்தவன் நீயடா
வீண் கவலைக் கொள்வது ஏனடா?
கலைகளைக் கண்டவன் நீயடா- அவை
களவு போனது ஏனடா?

உலகில் மூத்தவன் நீயடா
உன் பெருமை மறந்தது ஏனடா?
நாகரீகம் அறிந்தவன் நீயடா
நிலைமாறி கிடப்பது ஏனடா?
-
----------------
வாணி

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Mar 15, 2016 5:21 pm

தமிழ் மகனே கேளடா... 3838410834 தமிழ் மகனே கேளடா... 3838410834 தமிழ் மகனே கேளடா... 103459460



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Mar 15, 2016 7:10 pm

தலைவணங்காத் தமிழன் நான்தானே ! - இன்று
...தலைவணங்கும் அடிமை ஆனேனே !
விலைபோகாத் தமிழன் நான்தானே !- ஓட்டுக்கு
...விலைபோகும் தமிழன் ஆனேனே !

தரணியை வென்றவன் நான்தானே ! - இன்று
...தரங்கெட்டுப் போனவனும் நான்தானே !
சுரணை உள்ளவனாய் இருந்தேனே ! - இன்று
...சுத்த மடையனாய் ஆனேனே !

பலதிசை கண்டவன் நான்தானே ! - இன்று
...பலபட்டடை ஆகிப் போனேனே !
நலம்பல பிறருக்குச் செய்தேனே ! - இன்று
... நாதியற்று தெருவுக்கு வந்தேனே !

உலகில் மூத்தவன் நான்தானே ! - இன்று
...உதவாக் கரையாய் ஆனேனே !
கலைபல கற்றவன் நான்தானே ! - இன்று
...கண்டவன் பின்னால் திரிந்தேனே !

விண்வெளி விஞ்ஞானம் அறிந்தேனே ! - இன்று
...விண்வெளியில் விமானம் சென்றாலே
கண்மூடி கன்னத்தில் போட்டேனே !  - நான்
...கடைத்தேறும் வழியொன்று சொல்வீரே !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 15, 2016 8:15 pm

வாணி எழுதிய கவிதையை ,அப்பிடியே ayyasami ram அவர்கள்
பதிவிட்டு இருந்தால் , வாணி அவர்களுக்கு ஒரு குட்டு .

தாய்மொழி மறந்தது ஏனடா ? என்று கேள்வி கேட்டுவிட்டு ,
அடுத்த வரியிலேயே ,
"தரணி" என்று எழுதுவதற்கு பதில் "தரனி" என்று எழுதி உள்ளார்  

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82295
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 16, 2016 9:55 am

அசலில் தரனி என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது....
-
கவிதை எழுதுபவர்கள் பிழையின்றி எழுதுவார்கள் என்ற
நம்பிக்கையில் நானும், சொற்பிழையை கவனிக்கவில்லை...
-
ஒரு பையன் அப்பாவிடம் சந்தேகம் கேட்கிறான்
“தகராறு , தகறாரு’ - சின்ன ர போடணுமா, பெரிய ற
போடணுமா...?
-
அப்பா சொன்ன சுலபமான சுலபமான பதில்:
-
சின்ன சண்டை என்றால் சின்ன ர போடு, பெரிய சண்டைன்னா
பெரிய ற போடு...!

-
தமிழில் 100 க்கு பத்து பேர் இப்படித்தான்
பிழையாக எழுதிக்கொண்டிருக்கிறார்கள்....!!
-

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 16, 2016 10:39 am

தமிழில் 100 க்கு பத்து பேர் இப்படித்தான்
பிழையாக எழுதிக்கொண்டிருக்கிறார்கள்....!!
-

சிறு திருத்தம். வெளி உலகில் , 100 க்கு பத்து பேர்தான் சரியாக எழுதுகிறார்கள் .
ஈகரையில் இந்த தவறுகள் அதிகம் இருப்பதில்லை .
தமிழ் மீது உள்ள உள்ளப்பற்றால் சரியாகவே எழுதுகிறார்கள் .

ரமணியன்

(பிகு: தரணியில் திருத்த முடிந்ததை திருத்துவோம் .

ர...ன்)



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 16, 2016 11:11 am

T.N.Balasubramanian wrote:
தமிழில் 100 க்கு பத்து பேர் இப்படித்தான்
பிழையாக எழுதிக்கொண்டிருக்கிறார்கள்....!!
-

சிறு திருத்தம். வெளி உலகில் , 100 க்கு பத்து பேர்தான் சரியாக எழுதுகிறார்கள் .
ஈகரையில் இந்த தவறுகள் அதிகம் இருப்பதில்லை .
தமிழ் மீது உள்ள உள்ளப்பற்றால் சரியாகவே எழுதுகிறார்கள் .

ரமணியன்

(பிகு: தரணியில் திருத்த முடிந்ததை திருத்துவோம் .

ர...ன்)
மேற்கோள் செய்த பதிவு: 1197843

கவிதையும் அருமை உங்கள் பதிலும் அருமை ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 16, 2016 11:57 am

நன்றி கிருஷ்ணம்மா .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக