புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10பாலில் விழத் தவறிய பழம்! Poll_m10பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10 
37 Posts - 82%
வேல்முருகன் காசி
பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10பாலில் விழத் தவறிய பழம்! Poll_m10பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10 
3 Posts - 7%
dhilipdsp
பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10பாலில் விழத் தவறிய பழம்! Poll_m10பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10 
2 Posts - 4%
heezulia
பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10பாலில் விழத் தவறிய பழம்! Poll_m10பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10பாலில் விழத் தவறிய பழம்! Poll_m10பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10பாலில் விழத் தவறிய பழம்! Poll_m10பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10 
32 Posts - 86%
dhilipdsp
பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10பாலில் விழத் தவறிய பழம்! Poll_m10பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10பாலில் விழத் தவறிய பழம்! Poll_m10பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10பாலில் விழத் தவறிய பழம்! Poll_m10பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலில் விழத் தவறிய பழம்!


   
   

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Mar 10, 2016 9:55 pm

பாலில் விழத் தவறிய பழம்!

சென்னை: பழம் கனிந்து விட்டது. பாலில் விழும் நிலையில் உள்ளது. எப்போது விழும் என்பது மட்டுமே தெரிய வேண்டியுள்ளது என்று தி்முக தலைவர் கருணாநிதி, தேமுதிக கூட்டணி குறித்துக் கூறியிருந்தார். ஆனால் கருணாநிதி எதிர்பார்த்தது போல பழம் பாலில் விழாமல் போய் விட்டது. தேமுதிக கூட்டணி தொடர்பாக பெரும் குழப்ப நிலை நிலவி வந்தது. தேமுதிகவும் இந்த குழப்பத்தை உள்ளூர ரசித்து வந்தது. இதையே இன்று பிரேமலதா விஜயகாந்த் பேசியபோதும் கூட கடந்த 3 மாதமாக ஒட்டுமொத்த தமிழகமும் தத்தளித்தது என்று கூறி வெளிப்படுத்தினார்.

இந்த நிலையில் சமீபத்தில் திமுக தலைவர் கருணாநிதி செய்தியாளர்களிடம் பேசுகையில், பழம் கனிந்து வருகிறது பாலில் வந்து விழும் நிலையில் உள்ளது என்று கூறியிருந்தார். இதுகுறித்து உடனடியாக கருத்து தெரிவித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நச்சு கலந்த பாலில் பழம் விழுந்து பயனில்லை என்று கூறியிருந்தார். பாஜக தலைவர் தமிழிசையோ, பாலில் விழுகிறது, கீழே விழுகிறதோ அதுகுறித்து எங்களுக்குக் கவலை இல்லை. நாங்கள் தனித்துப் போட்டியிடவும் தயார் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று தனித்துப் போட்டி என்று கூறி அத்தனை பேரையும் (அரசியல் கட்சித் தலைவர்களை) ஏமாற்றி விட்டார் விஜயகாந்த். மொத்தத்தில் பழம் எங்கேயும் விழாமல் போய் விட்டது...!

நன்றி ஒன் இந்தியா

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 10, 2016 10:00 pm

பாலில் விழத் தவறிய பழம்! IonkeiraQluJpCOnTem2+20160309065604

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

பழம் இவ்வளவு பெரிசா இருந்ததால் தான் நழுவினாலும் விழலையோ? புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Mar 11, 2016 8:49 am

விஜயகாந்தின் எதிர்காலம் ( இன்னிசை வெண்பா )
===============================================
கட்டுமரம் ஏறிக் கரையேற எண்ணாமல்
நட்டநடு ஆழ்கடலில் யாரேனும் நீந்துவரோ ?
நாறிய மாம்பழமாய் ஆனீரே ! உன்னிலையோ
ஆறிய காபிக்கு நேர் .

பொருள் :
=========
கட்டுமரத்தின் துணையிருந்தால்தான் , கடலில் விழுந்தவர்கள் கரையேற முடியும். எனக்குக் கட்டுமரத்தின் துணை வேண்டாம் ; நானே நீந்திக் கரையேறுவேன் என்று ஒருவன் சொன்னால் அவன்நிலை மிகவும் பரிதாபத்திற்குரியது . நாறி அழுகிப்போன மாம்பழத்தை யாரும் உண்ணமாட்டார்கள் . தூக்கி எறிந்துவிடுவார்கள் . சுவையான கும்பகோணம் டிகிரி காப்பியாக இருந்தாலும் ஆறிப்போனால் , அதில் சுவை இருக்காது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Mar 11, 2016 3:47 pm

ஆஹா அருமை Jagadeesan !
ஆறிப் போன கும்பகோணம் டிகிரி காபி உவமை சூப்பர் .
கட்டுமரம் உதவி நயம்பட உரைத்துள்ளீர் .
அது உங்க தனித்தன்மை ! அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Mar 11, 2016 4:26 pm

krishnaamma wrote:பாலில் விழத் தவறிய பழம்! IonkeiraQluJpCOnTem2+20160309065604

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

பழம் இவ்வளவு பெரிசா இருந்ததால் தான் நழுவினாலும் விழலையோ? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1197212

ஹா ஹா ...



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Mar 11, 2016 4:26 pm

தமிழ்நாட்டோட தலைவிதி யார்கிட்ட இருக்குனு தெரியலையே...



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Mar 11, 2016 5:48 pm

T.N.Balasubramanian wrote:ஆஹா அருமை Jagadeesan !
ஆறிப் போன கும்பகோணம் டிகிரி காபி உவமை சூப்பர் .
கட்டுமரம் உதவி நயம்பட உரைத்துள்ளீர் .
அது உங்க தனித்தன்மை ! அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1197248

நன்றி ஐயா !

தாங்கள் கும்பகோணம் டிகிரி காப்பிக்கு ரசிகன் என்பதை நான் அறிவேன் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 11, 2016 5:52 pm

M.Jagadeesan wrote:விஜயகாந்தின் எதிர்காலம் ( இன்னிசை வெண்பா )
===============================================
கட்டுமரம் ஏறிக் கரையேற எண்ணாமல்
நட்டநடு ஆழ்கடலில் யாரேனும் நீந்துவரோ ?
நாறிய மாம்பழமாய் ஆனீரே ! உன்னிலையோ
ஆறிய காபிக்கு நேர் .

பொருள் :
=========
கட்டுமரத்தின் துணையிருந்தால்தான் , கடலில் விழுந்தவர்கள் கரையேற முடியும். எனக்குக் கட்டுமரத்தின் துணை வேண்டாம் ; நானே நீந்திக் கரையேறுவேன் என்று ஒருவன் சொன்னால் அவன்நிலை மிகவும் பரிதாபத்திற்குரியது . நாறி அழுகிப்போன மாம்பழத்தை யாரும் உண்ணமாட்டார்கள் . தூக்கி எறிந்துவிடுவார்கள் . சுவையான கும்பகோணம் டிகிரி காப்பியாக இருந்தாலும் ஆறிப்போனால் , அதில் சுவை இருக்காது .
மேற்கோள் செய்த பதிவு: 1197229

நல்லா இருக்கு ஐயா உங்கள் கவிதை புன்னகை................ பாலில் விழத் தவறிய பழம்! 3838410834 பாலில் விழத் தவறிய பழம்! 3838410834 பாலில் விழத் தவறிய பழம்! 3838410834
.
.
.
ஆறிய காபிக்கு நேர்.என்பதற்கு எங்காத்து வழக்கபடி 'கழுநீர் ' என்று அர்த்தம் ஐயா புன்னகை...........எங்க அப்பா அப்படித்தான் சொல்லுவார் புன்னகை.அப்படி அர்த்தம் கொண்டாலும் உங்கள் கவிதை சூப்பர் ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Mar 13, 2016 10:02 am

எங்கள் வீட்டில் பில்டர் காப்பிப் போடுவதற்குச் சோம்பல் பட்டுக்கொண்டு எப்போதும் INSTANT COFFEE -தான் போடுவார்கள் .அதன் சுவை எனக்குப் பிடிப்பதில்லை; எனவே எங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள HOT CHIPS ஹோட்டலுக்குச் சென்று அவ்வப்போது காபி குடிப்பேன் ; அங்கு பில்டர் காபி ரொம்பவும் சுவையாக இருக்கும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 13, 2016 3:47 pm

பாலில் விழத் தவறிய பழம்! 3838410834
-
பாலில் விழத் தவறிய பழம்! W9LGPV4ITEaHGnSk1UXY+cart_2770824f

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக