புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10பாலில் விழத் தவறிய பழம்! Poll_m10பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10 
68 Posts - 40%
heezulia
பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10பாலில் விழத் தவறிய பழம்! Poll_m10பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10பாலில் விழத் தவறிய பழம்! Poll_m10பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10பாலில் விழத் தவறிய பழம்! Poll_m10பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10பாலில் விழத் தவறிய பழம்! Poll_m10பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10பாலில் விழத் தவறிய பழம்! Poll_m10பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10பாலில் விழத் தவறிய பழம்! Poll_m10பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10பாலில் விழத் தவறிய பழம்! Poll_m10பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10 
2 Posts - 1%
manikavi
பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10பாலில் விழத் தவறிய பழம்! Poll_m10பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10 
2 Posts - 1%
prajai
பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10பாலில் விழத் தவறிய பழம்! Poll_m10பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10பாலில் விழத் தவறிய பழம்! Poll_m10பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10 
319 Posts - 50%
heezulia
பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10பாலில் விழத் தவறிய பழம்! Poll_m10பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10பாலில் விழத் தவறிய பழம்! Poll_m10பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10பாலில் விழத் தவறிய பழம்! Poll_m10பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10பாலில் விழத் தவறிய பழம்! Poll_m10பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10 
22 Posts - 3%
prajai
பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10பாலில் விழத் தவறிய பழம்! Poll_m10பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10பாலில் விழத் தவறிய பழம்! Poll_m10பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10 
3 Posts - 0%
manikavi
பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10பாலில் விழத் தவறிய பழம்! Poll_m10பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10பாலில் விழத் தவறிய பழம்! Poll_m10பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10பாலில் விழத் தவறிய பழம்! Poll_m10பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலில் விழத் தவறிய பழம்!


   
   

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Mar 10, 2016 9:55 pm

பாலில் விழத் தவறிய பழம்!

சென்னை: பழம் கனிந்து விட்டது. பாலில் விழும் நிலையில் உள்ளது. எப்போது விழும் என்பது மட்டுமே தெரிய வேண்டியுள்ளது என்று தி்முக தலைவர் கருணாநிதி, தேமுதிக கூட்டணி குறித்துக் கூறியிருந்தார். ஆனால் கருணாநிதி எதிர்பார்த்தது போல பழம் பாலில் விழாமல் போய் விட்டது. தேமுதிக கூட்டணி தொடர்பாக பெரும் குழப்ப நிலை நிலவி வந்தது. தேமுதிகவும் இந்த குழப்பத்தை உள்ளூர ரசித்து வந்தது. இதையே இன்று பிரேமலதா விஜயகாந்த் பேசியபோதும் கூட கடந்த 3 மாதமாக ஒட்டுமொத்த தமிழகமும் தத்தளித்தது என்று கூறி வெளிப்படுத்தினார்.

இந்த நிலையில் சமீபத்தில் திமுக தலைவர் கருணாநிதி செய்தியாளர்களிடம் பேசுகையில், பழம் கனிந்து வருகிறது பாலில் வந்து விழும் நிலையில் உள்ளது என்று கூறியிருந்தார். இதுகுறித்து உடனடியாக கருத்து தெரிவித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நச்சு கலந்த பாலில் பழம் விழுந்து பயனில்லை என்று கூறியிருந்தார். பாஜக தலைவர் தமிழிசையோ, பாலில் விழுகிறது, கீழே விழுகிறதோ அதுகுறித்து எங்களுக்குக் கவலை இல்லை. நாங்கள் தனித்துப் போட்டியிடவும் தயார் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று தனித்துப் போட்டி என்று கூறி அத்தனை பேரையும் (அரசியல் கட்சித் தலைவர்களை) ஏமாற்றி விட்டார் விஜயகாந்த். மொத்தத்தில் பழம் எங்கேயும் விழாமல் போய் விட்டது...!

நன்றி ஒன் இந்தியா

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 10, 2016 10:00 pm

பாலில் விழத் தவறிய பழம்! IonkeiraQluJpCOnTem2+20160309065604

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

பழம் இவ்வளவு பெரிசா இருந்ததால் தான் நழுவினாலும் விழலையோ? புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Mar 11, 2016 8:49 am

விஜயகாந்தின் எதிர்காலம் ( இன்னிசை வெண்பா )
===============================================
கட்டுமரம் ஏறிக் கரையேற எண்ணாமல்
நட்டநடு ஆழ்கடலில் யாரேனும் நீந்துவரோ ?
நாறிய மாம்பழமாய் ஆனீரே ! உன்னிலையோ
ஆறிய காபிக்கு நேர் .

பொருள் :
=========
கட்டுமரத்தின் துணையிருந்தால்தான் , கடலில் விழுந்தவர்கள் கரையேற முடியும். எனக்குக் கட்டுமரத்தின் துணை வேண்டாம் ; நானே நீந்திக் கரையேறுவேன் என்று ஒருவன் சொன்னால் அவன்நிலை மிகவும் பரிதாபத்திற்குரியது . நாறி அழுகிப்போன மாம்பழத்தை யாரும் உண்ணமாட்டார்கள் . தூக்கி எறிந்துவிடுவார்கள் . சுவையான கும்பகோணம் டிகிரி காப்பியாக இருந்தாலும் ஆறிப்போனால் , அதில் சுவை இருக்காது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Mar 11, 2016 3:47 pm

ஆஹா அருமை Jagadeesan !
ஆறிப் போன கும்பகோணம் டிகிரி காபி உவமை சூப்பர் .
கட்டுமரம் உதவி நயம்பட உரைத்துள்ளீர் .
அது உங்க தனித்தன்மை ! அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Mar 11, 2016 4:26 pm

krishnaamma wrote:பாலில் விழத் தவறிய பழம்! IonkeiraQluJpCOnTem2+20160309065604

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

பழம் இவ்வளவு பெரிசா இருந்ததால் தான் நழுவினாலும் விழலையோ? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1197212

ஹா ஹா ...



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Mar 11, 2016 4:26 pm

தமிழ்நாட்டோட தலைவிதி யார்கிட்ட இருக்குனு தெரியலையே...



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Mar 11, 2016 5:48 pm

T.N.Balasubramanian wrote:ஆஹா அருமை Jagadeesan !
ஆறிப் போன கும்பகோணம் டிகிரி காபி உவமை சூப்பர் .
கட்டுமரம் உதவி நயம்பட உரைத்துள்ளீர் .
அது உங்க தனித்தன்மை ! அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1197248

நன்றி ஐயா !

தாங்கள் கும்பகோணம் டிகிரி காப்பிக்கு ரசிகன் என்பதை நான் அறிவேன் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 11, 2016 5:52 pm

M.Jagadeesan wrote:விஜயகாந்தின் எதிர்காலம் ( இன்னிசை வெண்பா )
===============================================
கட்டுமரம் ஏறிக் கரையேற எண்ணாமல்
நட்டநடு ஆழ்கடலில் யாரேனும் நீந்துவரோ ?
நாறிய மாம்பழமாய் ஆனீரே ! உன்னிலையோ
ஆறிய காபிக்கு நேர் .

பொருள் :
=========
கட்டுமரத்தின் துணையிருந்தால்தான் , கடலில் விழுந்தவர்கள் கரையேற முடியும். எனக்குக் கட்டுமரத்தின் துணை வேண்டாம் ; நானே நீந்திக் கரையேறுவேன் என்று ஒருவன் சொன்னால் அவன்நிலை மிகவும் பரிதாபத்திற்குரியது . நாறி அழுகிப்போன மாம்பழத்தை யாரும் உண்ணமாட்டார்கள் . தூக்கி எறிந்துவிடுவார்கள் . சுவையான கும்பகோணம் டிகிரி காப்பியாக இருந்தாலும் ஆறிப்போனால் , அதில் சுவை இருக்காது .
மேற்கோள் செய்த பதிவு: 1197229

நல்லா இருக்கு ஐயா உங்கள் கவிதை புன்னகை................ பாலில் விழத் தவறிய பழம்! 3838410834 பாலில் விழத் தவறிய பழம்! 3838410834 பாலில் விழத் தவறிய பழம்! 3838410834
.
.
.
ஆறிய காபிக்கு நேர்.என்பதற்கு எங்காத்து வழக்கபடி 'கழுநீர் ' என்று அர்த்தம் ஐயா புன்னகை...........எங்க அப்பா அப்படித்தான் சொல்லுவார் புன்னகை.அப்படி அர்த்தம் கொண்டாலும் உங்கள் கவிதை சூப்பர் ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Mar 13, 2016 10:02 am

எங்கள் வீட்டில் பில்டர் காப்பிப் போடுவதற்குச் சோம்பல் பட்டுக்கொண்டு எப்போதும் INSTANT COFFEE -தான் போடுவார்கள் .அதன் சுவை எனக்குப் பிடிப்பதில்லை; எனவே எங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள HOT CHIPS ஹோட்டலுக்குச் சென்று அவ்வப்போது காபி குடிப்பேன் ; அங்கு பில்டர் காபி ரொம்பவும் சுவையாக இருக்கும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82628
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 13, 2016 3:47 pm

பாலில் விழத் தவறிய பழம்! 3838410834
-
பாலில் விழத் தவறிய பழம்! W9LGPV4ITEaHGnSk1UXY+cart_2770824f

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக