புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_c10இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_m10இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_c10 
16 Posts - 55%
heezulia
இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_c10இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_m10இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_c10 
11 Posts - 38%
T.N.Balasubramanian
இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_c10இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_m10இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_c10 
1 Post - 3%
rajuselvam
இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_c10இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_m10இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_c10இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_m10இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_c10 
294 Posts - 45%
ayyasamy ram
இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_c10இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_m10இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_c10 
278 Posts - 43%
mohamed nizamudeen
இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_c10இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_m10இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_c10இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_m10இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_c10 
17 Posts - 3%
prajai
இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_c10இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_m10இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_c10இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_m10இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_c10 
9 Posts - 1%
Guna.D
இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_c10இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_m10இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_c10 
4 Posts - 1%
Jenila
இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_c10இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_m10இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_c10இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_m10இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_c10 
4 Posts - 1%
jairam
இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_c10இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_m10இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Mar 15, 2016 4:08 pm

பண் என்பது இசையின் அடிப்படை வடிவங்களில் ஒன்று. முறைப்படி இசையொலிகளை வகைப்படுத்தி, அவ்வொலிகளால் பல்வேறு இசைப்போக்குகளுடன் உள்ளத்தில் ஓருணர்வு ஓங்க அமைக்கபடுவது பண். இசையொலிக் கூறுகள் சுரம் என்றும், நரம்பு என்றும் (ஒரோவொருக்கால் துளை என்றும்) வழக்கப்படும்.

2500 ஆண்டுகளுக்கும் மேலாக பண் இசை தமிழகத்தில் இருந்துவந்துள்ளது. தொன்றுதொட்டு இருந்துவரும் முத்தமிழ் என்பதில் உள்ள இசைத்தமிழ்தான் பண்ணிசை. தற்காலத்தில் தென்னிந்திய கருநாடக இசை மற்றும், இந்துஸ்தானி இசைகளில் வழங்கும் இராகங்கள் என்பது பண்ணிற்கு ஏறத்தாழ இணையான ஒரு வடிவம். தேவாரப் பாடல்கள் பண்முறைகளிலே சுமார் 1000 ஆண்டுகளாக பாடப்பட்டுவருகின்றன. உலகிலேயே தாளத்தோடும், பண்ணோடும், ஆழ்பொருள் பொதிந்த இசைப்பாடல்களாய், பல்லாயிரக்கணக்கான பாடல்கள் காலத்தால் முற்பட்டு உள்ளது தமிழிசையில் உள்ள தேவாரப்பாடல்களே. கி.பி. 7-9 ஆம் நூற்றாண்டுகளில் எழுந்த தேவாரத்தில் அப்பர், திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், சுந்தரர் ஆகிய மூவர் பண் அமைத்துப் பாடிய பாடல்கள் மட்டுமே 9295 பாடல்கள் ஆகும். உலகில் வேறு எந்த மொழியிலும் இசை இப்படி வளமாக வளர்ந்த நிலையில் இருப்பதாகத் தெரியவில்லை. தேவாரப் பாடல்கள், வழிவழியாய் வரும் பழந்தமிழ் இசையின் பண்பாட்டில் வளர்ந்த ஒன்று. கி.மு. 200 - கி.பி. 200 ஆகிய நூற்றாண்டுகளில் எழுந்த சங்க இலக்கியத்தில் பண்களைப் பற்றி பல குறிப்புகள் உள்ளன. இக்குறிப்புகள் அக்காலத்தில் இருந்த இசையின் நுட்பம், வளர்ச்சி பற்றி தெளிவாக உணர்த்துகின்றது. பண்பற்றிய செய்திகட்கொண்ட மறைந்த இசை நூல்கள் பலவற்றைப் பற்றியும் அறியமுடிகின்றது. கி.பி. 200 - கி.பி. 400 நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் எழுந்ததாகக் கருதப்படும் சிலப்பதிகாரத்தில், பண்களைப்பற்றி விரிவான குறிப்புகள் உள்ளன. சிலப்பதிகாரத்தின் உரையாசிரியர்கள் தரும் விளக்கங்களினால், பண்ணிசையின் மிக வளர்ந்த நிலையும், இசை, நடன நிகழ்ச்சிகளின் வளர்ச்சியடைந்த நிலையையும் தெளிவாக விளங்குகிறது.

பண்கள் மொத்தம் 103 என்று குறிப்பிடப்பட்டுள்ளன.

நன்றி விக்கி



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 15, 2016 5:53 pm

பண் இசையில் மூவர் அப்பர் , சம்பந்தர் ,சுந்தரர் .

நல்லத் தகவல் , கார்த்திக் .

மேலும் அதிக தகவல்கள் .

கர்நாடக இசை :மூவர் தியாகய்யர் , முத்துசாமி தீட்சிதர் , ஷ்யாமா சாஸ்திரிகள்

தமிழிசை மூவர் : அருணாச்சல கவிராயர் . முத்துத் தாண்டவர் ,மாரியப்பாப் பிள்ளை அவர்கள் .
இவர்கள் கர்நாடக இசை மூவர் காலத்துக்கு முந்திய காலத்தவர்கள் .
( ஆதாரம் --பாடகர் சஞ்சே சுப்ரமணியன் --ஜெயா டிவி --மார்கழி திருவிழா --27-12-2007 )

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக