புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நச்சுனு 4 கேள்வி? Poll_c10நச்சுனு 4 கேள்வி? Poll_m10நச்சுனு 4 கேள்வி? Poll_c10 
91 Posts - 63%
heezulia
நச்சுனு 4 கேள்வி? Poll_c10நச்சுனு 4 கேள்வி? Poll_m10நச்சுனு 4 கேள்வி? Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
நச்சுனு 4 கேள்வி? Poll_c10நச்சுனு 4 கேள்வி? Poll_m10நச்சுனு 4 கேள்வி? Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
நச்சுனு 4 கேள்வி? Poll_c10நச்சுனு 4 கேள்வி? Poll_m10நச்சுனு 4 கேள்வி? Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
நச்சுனு 4 கேள்வி? Poll_c10நச்சுனு 4 கேள்வி? Poll_m10நச்சுனு 4 கேள்வி? Poll_c10 
1 Post - 1%
viyasan
நச்சுனு 4 கேள்வி? Poll_c10நச்சுனு 4 கேள்வி? Poll_m10நச்சுனு 4 கேள்வி? Poll_c10 
1 Post - 1%
eraeravi
நச்சுனு 4 கேள்வி? Poll_c10நச்சுனு 4 கேள்வி? Poll_m10நச்சுனு 4 கேள்வி? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நச்சுனு 4 கேள்வி? Poll_c10நச்சுனு 4 கேள்வி? Poll_m10நச்சுனு 4 கேள்வி? Poll_c10 
283 Posts - 45%
heezulia
நச்சுனு 4 கேள்வி? Poll_c10நச்சுனு 4 கேள்வி? Poll_m10நச்சுனு 4 கேள்வி? Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
நச்சுனு 4 கேள்வி? Poll_c10நச்சுனு 4 கேள்வி? Poll_m10நச்சுனு 4 கேள்வி? Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
நச்சுனு 4 கேள்வி? Poll_c10நச்சுனு 4 கேள்வி? Poll_m10நச்சுனு 4 கேள்வி? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நச்சுனு 4 கேள்வி? Poll_c10நச்சுனு 4 கேள்வி? Poll_m10நச்சுனு 4 கேள்வி? Poll_c10 
19 Posts - 3%
prajai
நச்சுனு 4 கேள்வி? Poll_c10நச்சுனு 4 கேள்வி? Poll_m10நச்சுனு 4 கேள்வி? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நச்சுனு 4 கேள்வி? Poll_c10நச்சுனு 4 கேள்வி? Poll_m10நச்சுனு 4 கேள்வி? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நச்சுனு 4 கேள்வி? Poll_c10நச்சுனு 4 கேள்வி? Poll_m10நச்சுனு 4 கேள்வி? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நச்சுனு 4 கேள்வி? Poll_c10நச்சுனு 4 கேள்வி? Poll_m10நச்சுனு 4 கேள்வி? Poll_c10 
7 Posts - 1%
mruthun
நச்சுனு 4 கேள்வி? Poll_c10நச்சுனு 4 கேள்வி? Poll_m10நச்சுனு 4 கேள்வி? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நச்சுனு 4 கேள்வி?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 12, 2016 11:09 am


சி. விஜயாம்பாள், கட்டிகானப்பள்ளி:
கறுப்பு நிறம் அமங்கலமானதா?
-
ஆம். காரணம், வெளிச்சம் ஞானத்தின் அடையாளம். இருட்டு
அஞ்ஞானத்தின் அடையாளம். கருப்பு, சிகப்பு, வௌ்ளை
இம்மூன்றும்தான் வண்ணங்களின் அடிப்படை. இந்த வண்ணங்கள்
மூன்றும் மூன்று குணத்தைக் குறிக்கும்.
-
கறுப்பு - தமோ குணம்,
சிவப்பு - ரஜோ குணம்,
வௌ்ளை - சத்துவ குணம்.
கறுப்பு - சாஸ்திரத்தில் கலியுகத்தின் அடையாளம்
என குறிப்பிடப்படுகிறது.
-
சிவப்பு பூமியினுடைய இயக்கத்தின் அடையாளம்.
வௌ்ளை - பூர்வ ஞானத்தின், சுத்தத்தின் அடையாளம்.
ஒளி உற்பத்தியின் அடையாளம். ஒளி இருக்கும் இடத்தில்
வெளிச்சம், பிரகாசம், மகிழ்ச்சி இருக்கும்.
ஒளி இல்லாத இடம் இருட்டு. அங்கே உற்பத்தி இல்லை.
மகிழ்ச்சியும் இல்லை. ஆதனால் தான் முக்கியமான
சுபகாரியங்களின்போது கறுப்பு நிறம் அமங்கலமாகக்
கருதப்படுகிறது.
-
---------------------
சோளிங்கபுரம் பிரம்மஸ்ரீ தாமோதர தீட்ஷிதர்
மங்கையர் மலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 12, 2016 11:12 am

மறதிக்கு மருந்து உண்டா?
-
நச்சுனு 4 கேள்வி? 9XcBrBk7SRnp9HEVsfVY+E_1457520455
-
வயதாகி விட்டாலே மறதி வருவது இயற்கைதான்.
ஆனால் எதனால் மறதி என்பதை முதலில் கண்டறிய
வேண்டும். முதுமையால் வரும் மறதிக்கு மருந்து
கிடையாது.

தைராய்டு, இரத்த அழுத்தம், கட்டுப்படுத்த முடியாத
நீரிழிவு, சத்துக் குறைவு, மூளையில் ரத்தக் கட்டி,
மது அருந்துவது, புகை பிடிப்பது போன்ற காரணங்களால்
மறதி ஏற்படலாம்.

இதுபோன்ற பிரச்னைகள் இருந்தால் மருந்துகள் வழியாக
தீர்வு காணலாம். முதலில் நீங்கள் முதியோர் நல
மருத்துவரை அணுகி உங்கள் பிரச்னையைச் சொல்லுங்கள்.
-
--------------------------------
முதியோர் நல மருத்துவர் வி.எஸ். நடராஜன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 12, 2016 11:15 am



பெயர் வெளியிட விரும்பாத வாசகி:
எனக்குத் திருமணமாகி ஐந்து ஆண்டுகள் மட்டுமே
கணவரோடு இருந்தேன். அதன் பின்னர் அவர் வேறு
ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
என்னிடம் முறையாக விவாகரத்துப் பெறவில்லை.
அவரைப் பிரிந்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. தற்போது
நான் அவர் மீது வழக்குத் தொடுக்க முடியுமா?
எந்த நீதிமன்றத்தில் வழக்குப் போடவேண்டும்?
-

உங்கள் கணவர் செய்தது கிரிமினல் குற்றமாகும்.
உங்கள் வாழ்வாதாரத்திற்கு அவரிடம் கட்டாயம்
இழப்பீடு கேட்டுப் பெறலாம். உங்கள் மாவட்ட கலெக்டர்
அலுவலகத்தில் உள்ள சமூக நலத்துறையில், நடந்த
சம்பவத்தை புகாராக எழுதி உரிய ஆதாரங்களுடன்
அங்குள்ள பெண்கள் பாதுகாப்பு அலுவலரைத் தொடர்பு
கொள்ளுங்கள். அவர்களே நீதிமன்றத்தில் வழக்குத்
தொடுக்க உதவி செய்வார்கள். கட்டாயம் உங்களுக்கு
நீதி கிடைக்கும்.
-
---------------------
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கணேச மூர்த்தி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 12, 2016 11:26 am


ச.ஜெயலட்சுமி, கொரட்டூர்:
என் தோழி எல்லா வகையான இனிப்புகளுக்கும்,
பக்கோடா, கீரை போன்றவற்றுக்கும் சமையல் சோடா
சேர்ப்பாள்.
சமையல் சோடா உடல்நலத்துக்கு கேடு விளைவிக்குமா?

சமையல் சோடாவிற்கு மாற்றாக என்ன பயன்படுத்தலாம்?
-
சமையல் சோடா உடலுக்குக் கெடுதல் தான்.
இனிப்பு வகைகளுக்கு சமையல் சோடா தேவையில்லை.
அதேபோல் பக்கோடா, கரகரப்பாக இருக்க சிறிது அரிசி
மாவு சேர்த்தால் போதும்.

கீரை நிறம் மாறாமல் சமைக்க திறந்து வைத்து சமைத்தால்
போதும். சுவையாகவும் இருக்கும்.

சோடா உப்பை எவ்வளவுக்கு எவ்வளவு தவிர்க்கிறோமோ,
அவ்வளவு நல்லது
-
-----------------------------------
ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன்
நன்றி- மங்கையர் மலர்



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 12, 2016 12:39 pm

நல்ல பகிர்வுகள் ராம் அண்ணா புன்னகை ..............
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Mar 12, 2016 2:10 pm

பயனுள்ள தகவல்கள் நன்றி ஐயா



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 12, 2016 4:04 pm

நல்ல தகவல்கள்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக