புதிய பதிவுகள்
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 9:04 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 9:01 pm

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 9:00 pm

» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Today at 6:50 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 5:45 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Today at 3:58 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Today at 3:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 2:58 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Today at 2:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:55 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:49 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:39 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:05 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:34 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:27 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:13 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:42 am

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Today at 6:57 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Today at 5:56 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 3:47 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 3:43 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 2:51 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 2:36 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 12:08 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:05 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 11:53 am

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 8:29 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 7:20 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 4:35 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 4:32 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 4:30 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 1:55 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 11:33 am

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 11:12 am

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 11:03 am

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 10:59 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 10:51 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 9:20 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 8:27 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 5:12 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 5:04 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 5:00 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அல்லி பூ Poll_c10அல்லி பூ Poll_m10அல்லி பூ Poll_c10 
76 Posts - 54%
heezulia
அல்லி பூ Poll_c10அல்லி பூ Poll_m10அல்லி பூ Poll_c10 
44 Posts - 31%
T.N.Balasubramanian
அல்லி பூ Poll_c10அல்லி பூ Poll_m10அல்லி பூ Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
அல்லி பூ Poll_c10அல்லி பூ Poll_m10அல்லி பூ Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
அல்லி பூ Poll_c10அல்லி பூ Poll_m10அல்லி பூ Poll_c10 
3 Posts - 2%
bhaarath123
அல்லி பூ Poll_c10அல்லி பூ Poll_m10அல்லி பூ Poll_c10 
2 Posts - 1%
Shivanya
அல்லி பூ Poll_c10அல்லி பூ Poll_m10அல்லி பூ Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
அல்லி பூ Poll_c10அல்லி பூ Poll_m10அல்லி பூ Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அல்லி பூ Poll_c10அல்லி பூ Poll_m10அல்லி பூ Poll_c10 
1 Post - 1%
Guna.D
அல்லி பூ Poll_c10அல்லி பூ Poll_m10அல்லி பூ Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அல்லி பூ Poll_c10அல்லி பூ Poll_m10அல்லி பூ Poll_c10 
261 Posts - 47%
ayyasamy ram
அல்லி பூ Poll_c10அல்லி பூ Poll_m10அல்லி பூ Poll_c10 
218 Posts - 40%
mohamed nizamudeen
அல்லி பூ Poll_c10அல்லி பூ Poll_m10அல்லி பூ Poll_c10 
21 Posts - 4%
T.N.Balasubramanian
அல்லி பூ Poll_c10அல்லி பூ Poll_m10அல்லி பூ Poll_c10 
16 Posts - 3%
prajai
அல்லி பூ Poll_c10அல்லி பூ Poll_m10அல்லி பூ Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அல்லி பூ Poll_c10அல்லி பூ Poll_m10அல்லி பூ Poll_c10 
9 Posts - 2%
Jenila
அல்லி பூ Poll_c10அல்லி பூ Poll_m10அல்லி பூ Poll_c10 
4 Posts - 1%
jairam
அல்லி பூ Poll_c10அல்லி பூ Poll_m10அல்லி பூ Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அல்லி பூ Poll_c10அல்லி பூ Poll_m10அல்லி பூ Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
அல்லி பூ Poll_c10அல்லி பூ Poll_m10அல்லி பூ Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அல்லி பூ


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Nov 18, 2009 2:17 pm

அல்லி பூ Alliflower

அழகான பூக்களை ரசித்தால் மனம் புத்துணர்வடையும். இது அனைவரும் அறிந்த உண்மை. பூக்கள் நறுமணத்தையும், புத்துணர்வையும் கொடுக்கும் தன்மை கொண்டவை. இந்த பூக்களில் அபூர்வமான மருத்துவக் குணங்களும் நிறைந்து காணப்படுகின்றன. இவற்றின் மருத்துவத் தன்மை பற்றி விரிவாக அறிந்து வருகிறோம்.

கடந்த இதழில் மாதுளம் பூவின் மருத்துவக் குணத்தைப் பற்றி தெரிந்துகொண்டோம். இந்த இதழில் அல்லி மலரின் மருத்துவக் குணத்தைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

தாமரையைப் போல் நீரில் பூக்கும் பூ தான் அல்லி. இந்த மலர் இறைவனுக்கு படைக்கும் மலராகும். மாலைப் பொழுதில் தான் அல்லி மலர் மலரும். அல்லிக்கு ஆல்பம், குமுதம், கைவரம் என்ற பெயர்களும் உண்டு.

Tamil - Alli

English - Water lily

Sanskri - Kumudam

Malayalam - Neerampal

Telugu - Alli-kada

Botanical Name - Nymphaea alba

இது இந்தியாவில் குளங்களிலும், குட்டைகளிலும் பயிராகும் கொடி வகுப்பைச் சேர்ந்தது.

சிவப்பு, வெண்சிவப்பு நிற பூக்களைக் கொண்டது. குளிர்காலத்திலும், மழைக்காலத்திலும் இது ஏராளமாய்ப் பூக்கும்.

மேகமறும் புண்ணாறும் விட்டேகும் நீரிழிவு

தாகந் தணியும் தழலகலும் - வாகான

மெல்லியலே! ஆயுள்மறை வேதிய ரெலாமுரைக்கும்

அல்லி மலரால் அறி
(அகத்தியர் குணபாடம்)

உடல் சூடு தணிய

உடல் சூட்டால் பல வியாதிகள் தொற்றிக் கொள்ளும். கண்கள் பாதிப்படையும். ஈரல் பாதிப்படைந்து பித்த நீர் அதிகரிக்கும். மேலும் மலச்சிக்கல், சரும நோய்கள் உண்டாகும். இரத்த ஓட்ட மண்டலம் பாதிக்கப்படும். இதனால் சிறுநீரக பாதிப்பு உண்டாகும். தூக்கமின்மை, அதிக வெப்பமுள்ள இடங்களில் வேலை செய்தல், சூட்டை அதிகரிக்கக்கூடிய உணவுகள் இவற்றால் உடல் சூடு அடைகிறது. இவர்கள் வெள்ளை அல்லியின் இதழ்களை நிழலில் உலர்த்தி பொடித்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் உடல் சூடு குறையும். உடல் சூட்டினால் உண்டாகும் நோய்களின் தாக்கமும் குறையும்.

நீரிழிவு பாதிப்பு நீங்க

சர்க்கரை நோயானது பாரபட்சமின்றி அனைத்து தர மக்களையும் பாதிப்படையச் செய்கிறது.

இந்த பாதிப்பு நீங்க வெள்ளை அல்லி மலரின் இதழ்களை காயவைத்துபொடித்து கஷாயம் செய்து காலையும் மாலையும் அருந்தி வர நீரிழிவு நோயின் பாதிப்பு நீங்கும்.

சிறுநீர் எரிச்சல் குறைய

சிலருக்கு சிறுநீர் கழிக்கும்போது நீர்த்தாரையில் எரிச்சல் உண்டாகும். இவர்கள் வெள்ளை அல்லியின் இதழ்களை கஷாயம் செய்து அருந்தி வந்தால் நீர் எரிச்சல் நீங்கும்.

தாகம் தணிய

சிலருக்கு அடிக்கடி நாவறட்சி உண்டாகும். எவ்வளவுதான் நீர் அருந்தினாலும் தாகம் தணியாது. இவர்கள் வெள்ளை அல்லி மலரின் இதழ்களை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அருந்தி வந்தால் தாகம் தணியும்.

செவ்வல்லியின் மருத்துவக் குணங்கள்

செவ்வல்லிப் பூவுக்குச் சேர்ந்திறங்கு நீர்ப்பிணியோ

டொவ்வுமே கப்பிணியும் ஓய்வதன்றி இவ்வுலகிற்

கண்ணின்நோய் தீரும் கனத்தபித்த ரத்தமொடு

புண்ணின் நோய் பன்னோயும் போம்

-அகத்தியர் குணபாடம்.

கண்ணோய்கள் நீங்க

கண்கள் உடலின் பிரதான உறுப்புகளுள் ஒன்று. இன்று கணினி முன்பு அதிக நேரம் அமர்ந்து வேலை செய்வதால் கண் பார்வை நரம்புகள் நீர்கோர்த்து கண் சம்பந்தமான நோய்களை உண்டாக்குகின்றன.

இதனைப் போக்க செவ்வல்லியின் இதழ்களை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன் தேன் கலந்து காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் நீங்கும்.

இரத்தம் சுத்தமாக

உடலில் இரத்தம் சுத்தமாக இருந்தால்தான் மனிதன் ஆரோக்கியமாக வாழமுடியும். செவ்வல்லியின் இதழ்களை காயவைத்து பொடி செய்து காலை மாலை இருவேளையும் கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக