ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
'என் பேச்சை கேட்டார் விஜயகாந்த்' Poll_c10'என் பேச்சை கேட்டார் விஜயகாந்த்' Poll_m10'என் பேச்சை கேட்டார் விஜயகாந்த்' Poll_c10 
Dr.S.Soundarapandian
'என் பேச்சை கேட்டார் விஜயகாந்த்' Poll_c10'என் பேச்சை கேட்டார் விஜயகாந்த்' Poll_m10'என் பேச்சை கேட்டார் விஜயகாந்த்' Poll_c10 
heezulia
'என் பேச்சை கேட்டார் விஜயகாந்த்' Poll_c10'என் பேச்சை கேட்டார் விஜயகாந்த்' Poll_m10'என் பேச்சை கேட்டார் விஜயகாந்த்' Poll_c10 
i6appar
'என் பேச்சை கேட்டார் விஜயகாந்த்' Poll_c10'என் பேச்சை கேட்டார் விஜயகாந்த்' Poll_m10'என் பேச்சை கேட்டார் விஜயகாந்த்' Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

'என் பேச்சை கேட்டார் விஜயகாந்த்'

2 posters

Go down

'என் பேச்சை கேட்டார் விஜயகாந்த்' Empty 'என் பேச்சை கேட்டார் விஜயகாந்த்'

Post by ayyasamy ram Sun Mar 13, 2016 9:12 am

'என் பேச்சை கேட்டார் விஜயகாந்த்' CpOd0GaTqAfM1Sirj5Qr+Tamil_News_large_1476786
-
'மக்கள் மத்தியில் செல்வாக்கு பெருகியுள்ளதால்,
தனித்து நிற்க வேண்டும்' என, கடந்த வாரம்
விஜயகாந்தை சந்தித்து ஆலோசனை வழங்கினேன்.

எனது கருத்தை ஏற்று, அவரும் தனித்து களமிறங்கியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள கட்சியினரும், மக்களும் அவரது முடிவை
வரவேற்றுள்ளனர்.


சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., - தி.மு.க., கட்சிகள்,
தலா, 50, 'சீட்' கூட பிடிக்க முடியாது; தே.மு.தி.க., தலைமையில்
ஆட்சி அமையும். ஏப்., 1க்குள், தமிழக அரசியலில் பல நல்ல
மாற்றங்கள் ஏற்படும்; அ.தி.மு.க., ஆட்சிக்கு முடிவுக்கு வரும்.
பா.ஜ.,வுடன் சேர்ந்து நின்றால், தே.மு.தி.க.,வுக்கு மேலும்
செல்வாக்கு அதிகரிக்கும்.


சொத்து குவிப்பு வழக்கில் இருந்து, ஜெ., தப்ப வாய்ப்பே இல்லை;
மக்கள் நலக் கூட்டணி, தேர்தல் வரை நீடிக்குமா? என்பதை,
பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இலை உதிர்ந்து விடும்;
காலையில் தோன்றும் சூரியன் மாலையில் மறைந்து விடும்.
முரசு மட்டுமே, இரவும் பகலும் கொட்டிக் கொண்டே இருக்கும்.
--------
--'டிராபிக்' ராமசாமிசமூக ஆர்வலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

'என் பேச்சை கேட்டார் விஜயகாந்த்' Empty Re: 'என் பேச்சை கேட்டார் விஜயகாந்த்'

Post by M.Jagadeesan Sun Mar 13, 2016 10:15 am

ஐயா !

விஜய காந்தின்முடிவால் மா. செ . க்கள் மிகுந்த அதிருப்தியில் இருப்பதாகச் செய்திகள் வரத் தொடங்கியுள்ளன . கட்டுமரத்தோடு கூட்டணி இருக்கும் என்ற நம்பிக்கையில்தான் , பல லட்சங்களைக் கொட்டி MLA - வாக நிற்பதற்கு விண்ணப்பம் செய்துள்ளனர் . நேர்காணலிலும் விண்ணப்பம் செய்தவர்களில் பெரும்பாலனோர், கட்டுமரத்தோடு சேருவதே உசிதம் என்று தெரிவித்துள்ளனர் . தற்போது விஜயகாந்தின் முடிவால் எல்லோரும் UPSET ஆகியுள்ளனர் . கட்டிய பணத்தைத் திரும்பக்கேட்டு நச்சரிக்கத் தொடங்கியுள்ளதாக செய்திகள் வருகின்றன. விஜயகாந்த் முழி பிதுங்கியுள்ளதாகக் கேள்வி .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum