புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவசஙகரன்_அறிமுகம் Poll_c10சிவசஙகரன்_அறிமுகம் Poll_m10சிவசஙகரன்_அறிமுகம் Poll_c10 
81 Posts - 67%
heezulia
சிவசஙகரன்_அறிமுகம் Poll_c10சிவசஙகரன்_அறிமுகம் Poll_m10சிவசஙகரன்_அறிமுகம் Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
சிவசஙகரன்_அறிமுகம் Poll_c10சிவசஙகரன்_அறிமுகம் Poll_m10சிவசஙகரன்_அறிமுகம் Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
சிவசஙகரன்_அறிமுகம் Poll_c10சிவசஙகரன்_அறிமுகம் Poll_m10சிவசஙகரன்_அறிமுகம் Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
சிவசஙகரன்_அறிமுகம் Poll_c10சிவசஙகரன்_அறிமுகம் Poll_m10சிவசஙகரன்_அறிமுகம் Poll_c10 
1 Post - 1%
viyasan
சிவசஙகரன்_அறிமுகம் Poll_c10சிவசஙகரன்_அறிமுகம் Poll_m10சிவசஙகரன்_அறிமுகம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவசஙகரன்_அறிமுகம் Poll_c10சிவசஙகரன்_அறிமுகம் Poll_m10சிவசஙகரன்_அறிமுகம் Poll_c10 
273 Posts - 45%
heezulia
சிவசஙகரன்_அறிமுகம் Poll_c10சிவசஙகரன்_அறிமுகம் Poll_m10சிவசஙகரன்_அறிமுகம் Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
சிவசஙகரன்_அறிமுகம் Poll_c10சிவசஙகரன்_அறிமுகம் Poll_m10சிவசஙகரன்_அறிமுகம் Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
சிவசஙகரன்_அறிமுகம் Poll_c10சிவசஙகரன்_அறிமுகம் Poll_m10சிவசஙகரன்_அறிமுகம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சிவசஙகரன்_அறிமுகம் Poll_c10சிவசஙகரன்_அறிமுகம் Poll_m10சிவசஙகரன்_அறிமுகம் Poll_c10 
18 Posts - 3%
prajai
சிவசஙகரன்_அறிமுகம் Poll_c10சிவசஙகரன்_அறிமுகம் Poll_m10சிவசஙகரன்_அறிமுகம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சிவசஙகரன்_அறிமுகம் Poll_c10சிவசஙகரன்_அறிமுகம் Poll_m10சிவசஙகரன்_அறிமுகம் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சிவசஙகரன்_அறிமுகம் Poll_c10சிவசஙகரன்_அறிமுகம் Poll_m10சிவசஙகரன்_அறிமுகம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சிவசஙகரன்_அறிமுகம் Poll_c10சிவசஙகரன்_அறிமுகம் Poll_m10சிவசஙகரன்_அறிமுகம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
சிவசஙகரன்_அறிமுகம் Poll_c10சிவசஙகரன்_அறிமுகம் Poll_m10சிவசஙகரன்_அறிமுகம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவசஙகரன்_அறிமுகம்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவசங்கரன்
சிவசங்கரன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 11/01/2016

Postசிவசங்கரன் Fri Feb 12, 2016 11:50 pm

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
என் பெயர் சிவசங்கரன்,ஊர் சேத்தியாத்தோப்பு.நான் என் வாழ்க்கை முழுவதும் பள்ளிக்கு செல்லும் நல் வாய்ப்பு பெற்றவன், ஆம் ஆசிரியராக பணிபுரிகிறேன்.பொழுதுபோக்காக இணையத்தில் உலவும்போது ஈகரையின் அறிமுகம் கிடைத்தது.ஈகரையின்பால் என்னை ஈர்த்தது இங்கு குவிந்து கிடக்கும் மதிப்புமிக்க மின்நூல்களும் அவைகளை பதிவிட்ட நண்பர்களின் விலைமதிப்பற்ற உழைப்பும்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Feb 13, 2016 12:16 am

பள்ளி கொண்ட சிவசங்கரனை வரவேற்கிறோம்




சிவசங்கரன்
சிவசங்கரன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 11/01/2016

Postசிவசங்கரன் Sat Feb 13, 2016 12:19 am

மிக்க நன்றி.யினியவரிடமிருந்து கிடைத்த இனிய வரவேற்பிற்கு

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sat Feb 13, 2016 4:52 am

அன்பு மலர் அன்பு மலர் :நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு: அன்பு மலர் அன்பு மலர்



மெய்பொருள் காண்பது அறிவு
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Feb 13, 2016 6:30 am

வருக வருக சிவசங்கரன் .
உன்னத தொழில் .
ஊராருக்கெல்லாம் ஏணியாகத் திகழ்பவர் நீங்கள் அன்பு மலர் அன்பு மலர்
ஈகரை உங்களை அன்புடன் வரவேற்கிறது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Feb 13, 2016 6:33 am

யினியவன் wrote:பள்ளி கொண்ட சிவசங்கரனை வரவேற்கிறோம்
[You must be registered and logged in to see this link.]

வகுப்பிலும் இவர் பள்ளிக் கொள்கிறாரா ? அல்லது
இவர் வகுப்பில் மாணவர்களை பள்ளிக் கொள்ளவைக்கிறாரா ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Feb 13, 2016 7:30 am

T.N.Balasubramanian wrote:
யினியவன் wrote:பள்ளி கொண்ட சிவசங்கரனை வரவேற்கிறோம்
[You must be registered and logged in to see this link.]

வகுப்பிலும் இவர் பள்ளிக் கொள்கிறாரா ? அல்லது
இவர் வகுப்பில் மாணவர்களை பள்ளிக் கொள்ளவைக்கிறாரா ?

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]

ஐயா !

சிவசங்கரனின் பள்ளி கொண்ட உருவத்தை எங்காவது கண்டதுண்டா ? பெருமாள்தான் பள்ளி கொள்வார் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Feb 13, 2016 8:37 am

M.Jagadeesan wrote:
T.N.Balasubramanian wrote:
யினியவன் wrote:பள்ளி கொண்ட சிவசங்கரனை வரவேற்கிறோம்
[You must be registered and logged in to see this link.]

வகுப்பிலும் இவர் பள்ளிக் கொள்கிறாரா ? அல்லது
இவர் வகுப்பில் மாணவர்களை பள்ளிக் கொள்ளவைக்கிறாரா ?

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]

ஐயா !

சிவசங்கரனின் பள்ளி கொண்ட உருவத்தை எங்காவது கண்டதுண்டா ? பெருமாள்தான் பள்ளி கொள்வார் !
[You must be registered and logged in to see this link.]


M.Jagadeesan wrote:
T.N.Balasubramanian wrote:
யினியவன் wrote:பள்ளி கொண்ட சிவசங்கரனை வரவேற்கிறோம்
[You must be registered and logged in to see this link.]

வகுப்பிலும் இவர் பள்ளிக் கொள்கிறாரா ? அல்லது
இவர் வகுப்பில் மாணவர்களை பள்ளிக் கொள்ளவைக்கிறாரா ?

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]

ஐயா !

சிவசங்கரனின் பள்ளி கொண்ட உருவத்தை எங்காவது கண்டதுண்டா ? பெருமாள்தான் பள்ளி கொள்வார் !
[You must be registered and logged in to see this link.]

அப்பிடி கண்டதில்லையா , Jagadeesan ?
ஜகதீசா , நீ சுருட்டுப்பள்ளியில் ( சென்னை --திருத்தணி போகும் வழி --ஆந்திர மாநிலம் ,இருந்தாலும் ,தமிழ்நாட்டு எல்லையில் இருந்து 400 மீட்டர் ) சயன கோலத்தில் பள்ளிக் கொண்டு இருக்கும் காட்சி இன்னும் கண் முன் தெரிகிறதே .
அமுதம் தேடி பாற்கடலை கடையும் போது , உண்டான ஆலகால விஷம் அருந்தி , அதன் தாக்கம் ,
உன்னை ஆள, சயனித்த உனை காண ,பயணித்த எனை , ஆட்கொண்ட சிவனே போற்றி போற்றி !!

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவசங்கரன்
சிவசங்கரன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 11/01/2016

Postசிவசங்கரன் Sat Feb 13, 2016 6:10 pm

எங்கள் பள்ளி ஒரு தொடக்க பள்ளி.என் கண்முன்னே எப்போதும் இளஞ்சிறார்கள் இ்ன்முகத்துடன் ஒரு சிட்டை போல துடிப்புடன்(எனைப்போலவே)இருப்பார்கள்.எங்கள் பள்ளிகூடம் பள்ளிகொள்ளா கூட்டத்தை கொண்ட கூடம்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Feb 13, 2016 6:26 pm

வாங்க சிவசங்கரன் ஈகரையின் அன்பு வரவேற்புகள்



[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக