ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூன்றே நாளில் கோடீஸ்வரான கூலித் தொழிலாளி!

3 posters

Go down

மூன்றே நாளில் கோடீஸ்வரான கூலித் தொழிலாளி! Empty மூன்றே நாளில் கோடீஸ்வரான கூலித் தொழிலாளி!

Post by ayyasamy ram Sat 12 Mar 2016 - 22:51


மூன்றே நாளில் கோடீஸ்வரான கூலித் தொழிலாளி! EovcN1mQfKiDr6dMCfQQ+Westbengalyouthlottery
-
பிழைப்புத் தேடி கேரளாவிற்கு வந்த மேற்கு வங்கத்தை
சேர்ந்த வாலிபர் ஒருவர், மூன்றே நாட்களில் லாட்டரியில்
ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்ததால் மகிழ்ச்சியில்
திக்குமுக்காடி போய் உள்ளார்.
-
மேற்குவங்க மாநிலம் மால்டா மாவட்டத்தை சேர்ந்தவர்
மொஃபிஜுல் ரஹனா ஷேக். 22 வயதான ஷேக்,
கூலி வேலைத் தேடி கேரள மாநிலத்திற்கு சென்றுள்ளார்.

கேரளாவிற்கு சென்ற மறுநாளே 50 ரூபாய் மதிப்புள்ள
லாட்டரி டிக்கெட் ஒன்றை வாங்கியுள்ளார். மறுநாளே
இவர் வாங்கிய லாட்டரி சீட்டிற்கு ஒரு கோடி ரூபாய்
பரிசு விழுந்துள்ளது.

ஆனால், இவருக்கோ பயம். சக மேற்கு வங்க
தொழிலாளிகள் தாக்கி அந்த லாட்டரி சீட்டை பறித்துக்
கொள்வார்களோ என அஞ்சிய ஷேக், பாதுகாப்பு கோரி
அருகில் இருந்த காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தார்.

பின்னர், அந்த வாலிபரை வங்கிக்கு கூட்டி சென்ற
காவல்துறையினர், லாட்டரி சீட்டை வங்கியில் செலுத்தி,
அதற்குண்டான பரிசுத் தொகையை அவருக்கு கிடைக்கச்
செய்துள்ளனர்.
-
-----------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83923
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மூன்றே நாளில் கோடீஸ்வரான கூலித் தொழிலாளி! Empty Re: மூன்றே நாளில் கோடீஸ்வரான கூலித் தொழிலாளி!

Post by T.N.Balasubramanian Sun 13 Mar 2016 - 9:35

போலீஸ் நல்ல காரியம் செய்துள்ளது .
இருப்பினும் வேலை தேடி சென்ற இடத்தில் 50 ரூபாய் கொடுத்து
லாட்டரி டிக்கெட் வாங்கினது தவறான செய்கை .
அவர் அதிர்ஷ்டம் கோடி கிடைத்தது .
இல்லையெனில் வரும் சம்பாதியத்தை
லாட்டரி டிக்கட்டில் தொலைத்துக் கொண்டு இருப்பார் .

உழைத்து சாப்பிடுங்கள் ஷேக் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மூன்றே நாளில் கோடீஸ்வரான கூலித் தொழிலாளி! Empty Re: மூன்றே நாளில் கோடீஸ்வரான கூலித் தொழிலாளி!

Post by M.Jagadeesan Sun 13 Mar 2016 - 18:00

T.N.Balasubramanian wrote:போலீஸ் நல்ல காரியம் செய்துள்ளது .
இருப்பினும் வேலை தேடி சென்ற இடத்தில் 50 ரூபாய் கொடுத்து
லாட்டரி டிக்கெட் வாங்கினது தவறான செய்கை .
அவர் அதிர்ஷ்டம் கோடி கிடைத்தது .
இல்லையெனில் வரும் சம்பாதியத்தை
லாட்டரி டிக்கட்டில் தொலைத்துக் கொண்டு இருப்பார் .

உழைத்து சாப்பிடுங்கள் ஷேக் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1197441

ஆமாம் ! லாட்டரியில் கிடைத்த ஒரு கோடி ரூபாயை மீண்டும் லாட்டரி டிக்கெட்டை வாங்க செலவழிக்கக் கூடாது . புத்திசாலித்தனமாகப் பிழைக்கக் கற்றுக்கொள்ளவேண்டும் .

லாட்டரி என்பது ஒரு சூதாட்டம் .

வெற்றியே தருவதாக இருந்தாலும் சூதை நாம் விரும்பக்கூடாது . சூதில் பெறுகின்ற வெற்றி தூண்டிலில் கோத்த இரும்பு முள்ளை மீன் கௌவிக்கொண்டது போலாகும்.

வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி யற்று . ( சூது - 931 )


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

மூன்றே நாளில் கோடீஸ்வரான கூலித் தொழிலாளி! Empty Re: மூன்றே நாளில் கோடீஸ்வரான கூலித் தொழிலாளி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சிங்கப்பூரில் தொடர் கத்திக்குத்து சம்பவங்கள்-சென்னை தொழிலாளி படுகொலை
» முதியவர்களை ஊசி போட்டு 'கருணை' கொலை செய்த மருத்துவமனை பெண் துப்புறவு தொழிலாளி?
» மூன்றே நாளில் ராணுவத்தை தயார் செய்வோம் : மோகன் பகவத்
» 3 வயது குழந்தையை கற்பழித்தவருக்கு தூக்கு தண்டனை. மூன்றே நாளில் விசாரணையை முடித்து தீர்ப்பு கூறிய நீதிபதி.
» விஜயவாடாவில் போலி மதுபானம் குடித்த 7 கூலித் தொழிலாளிகள் பலி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum