புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by ayyasamy ram Today at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்களுக்கு மதிப்பு அளிப்பதை வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும்! - லத்திகா சரண்
Page 1 of 1 •
-
தமிழ்நாட்டின் முதல் பெண் டி.ஜி.பி லத்திகா சரண் ( ஓய்வு) எப்போதுமே கம்பீரம்தான். பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும், அந்த கண்டிப்பும் கறாரும் இன்னும் அப்படியே உள்ளது.
திருச்சியில் மகளிர் தின நிகழ்ச்சி ஒன்றுக்காக வந்திருந்த அவர் நமக்கு அளித்த பேட்டி இது...
1976 ல் I.P.S அதிகாரியாக பதவியை ஏற்றீர்கள், தமிழ்நாட்டுடைய முதல் பெண் டி.ஜி.பி நீங்கள், முதன் முதலில் போலீஸ் உடை அணியும்போது எப்படி உணர்ந்தீர்கள்... மற்றவர்களின் பார்வை எப்படி?
எனக்கு ஆண்களுக்கான உடையை அணிவது ஒன்றும் முதன்முறை அல்ல. எனக்கு பழகிய உடைதான். எனது பணிக்கான உடையை அணிவதில் எந்தவித தயக்கமும், சங்கடமும் இருந்தது இல்லை. மாறாக கூடுதல் தைரியமும், தன்னம்பிக்கையும்தான் ஏற்பட்டது. மற்றவர்களின் பார்வை கண்ணோட்டத்திற்காக நான் பயப்பட்டது கிடையாது.
பணியில் இருந்தபோது தங்கள் மனதை பாதித்த சம்பவம்
( அ ) பிரச்னைகள் எதாவது கூற முடியுமா ?
நான் சந்தித்த அனைத்து சம்பவங்களுமே பிரச்னையானவைதான். போலீஸ் துறையில் சம்பவங்களையோ பிரச்னைகளையோ சந்திக்கும்போதும், அவற்றை எதிர்கொள்ளும்போதும் ஒரு போலீஸாக எங்களுடைய பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல்தான் பணியில் ஈடுபட்டிருக்கிறேன்.
பிரச்னைக்கான தீர்வு கிடைக்கும் வரை,சட்ட ஒழுங்கை நிலைநாட்டும் வரை பிரச்னையை எதிர்கொண்டு செயல்படுவோம்.
குடும்பத்தினரது ஒத்துழைப்பு தங்களுக்கு இருந்ததா?
போலீஸ் துறை மீதான ஆர்வம் எப்படி?
எனது தாய், தந்தை நல்ல தரமான கல்வியை எனக்கு அளித்தார்கள். யாரும் " நீ இந்த துறையில் செல் ( அ) இதில் செல்லாதே என்று கூறியது கிடையாது. போலீஸ் வேலை கிடைத்த போது அத்துறை பற்றி எதுவும் பெரிதாக அந்தகாலத்தில் எனக்கு தெரியாது. ஆனால் க்ரைம் பற்றிய புத்தகங்களை ஆர்வமாக படிப்பேன். UPSC தேர்வுகளை எழுதினேன். குடும்பத்தினரது ஒத்துழைப்பு மற்றும் கணவரின் ஒத்துழைப்பு எனக்கு முழுமையாக கிடைத்தது .
நாட்டு மக்கள், சட்டம், அரசியல் - இவற்றில் எதில்
மாற்றம் கொண்டுவந்தால் குற்றங்கள் குறையும்?
மூன்றும் தனித்து செயல்படுவது கிடையாது, ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையது. நாட்டு மக்கள் இல்லை எனில் எதுவுமே இல்லை. எதிலும் புதிதாக மாற்றம் கொண்டுவர வேண்டியதில்லை,
அவரவர்களுக்கான பணிகளையும், கடமைகளையும் முறையாக செய்தாலே போதும் .
( அ ) பிரச்னைகள் எதாவது கூற முடியுமா ?
நான் சந்தித்த அனைத்து சம்பவங்களுமே பிரச்னையானவைதான். போலீஸ் துறையில் சம்பவங்களையோ பிரச்னைகளையோ சந்திக்கும்போதும், அவற்றை எதிர்கொள்ளும்போதும் ஒரு போலீஸாக எங்களுடைய பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல்தான் பணியில் ஈடுபட்டிருக்கிறேன்.
பிரச்னைக்கான தீர்வு கிடைக்கும் வரை,சட்ட ஒழுங்கை நிலைநாட்டும் வரை பிரச்னையை எதிர்கொண்டு செயல்படுவோம்.
குடும்பத்தினரது ஒத்துழைப்பு தங்களுக்கு இருந்ததா?
போலீஸ் துறை மீதான ஆர்வம் எப்படி?
எனது தாய், தந்தை நல்ல தரமான கல்வியை எனக்கு அளித்தார்கள். யாரும் " நீ இந்த துறையில் செல் ( அ) இதில் செல்லாதே என்று கூறியது கிடையாது. போலீஸ் வேலை கிடைத்த போது அத்துறை பற்றி எதுவும் பெரிதாக அந்தகாலத்தில் எனக்கு தெரியாது. ஆனால் க்ரைம் பற்றிய புத்தகங்களை ஆர்வமாக படிப்பேன். UPSC தேர்வுகளை எழுதினேன். குடும்பத்தினரது ஒத்துழைப்பு மற்றும் கணவரின் ஒத்துழைப்பு எனக்கு முழுமையாக கிடைத்தது .
நாட்டு மக்கள், சட்டம், அரசியல் - இவற்றில் எதில்
மாற்றம் கொண்டுவந்தால் குற்றங்கள் குறையும்?
மூன்றும் தனித்து செயல்படுவது கிடையாது, ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையது. நாட்டு மக்கள் இல்லை எனில் எதுவுமே இல்லை. எதிலும் புதிதாக மாற்றம் கொண்டுவர வேண்டியதில்லை,
அவரவர்களுக்கான பணிகளையும், கடமைகளையும் முறையாக செய்தாலே போதும் .
-
சமூகத்தில் தெரிந்தே செய்யும் குற்றத்திற்கும்,
தெரியாமல் செய்யும் குற்றத்திற்கும் லத்திகா சரணாக
தங்களின் அணுகுமுறை எப்படி இருக்கும்?
சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய இடத்தில் எந்தவித ஒளிவு, மறைவும் இன்றி திருத்தமாக நிலைநாட்டுவேன்.
தற்போது அதிகரித்துவரும் பெண்களுக்கு எதிரான
பாலியல் வன்முறைகளை எப்படி தடுப்பது?
பாலியல் வன்முறைகள் தற்போது மட்டும் நிகழவில்லை, தற்போது நடக்கும் தவறுகள் வெளியில் தெரிய ஆரம்பிக்கின்றன. அதுவும் கூட ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட நிலைமை அடுத்து இன்னொரு
பெண்ணுக்கு நிகழ்ந்து விடக்கூடாது என்பதற்காக மட்டுமே, இதை தடுக்க சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்கு எதிர்பாலினத்தவர் குறித்த விழிப்புணர்வை கல்வி வாயிலாகவே புரியவைக்க வேண்டும்.
அப்போதுதான் ஒரு பிரச்னையிலிருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொண்டு வெளிவருவது என்று புரிதல் உண்டாகும். ஒரு பெண்ணுக்கு வெளிஉலகம் கொடுப்பதை காட்டிலும் பிறந்த வீட்டிலேயே ஆரம்பம் முதல் மதிப்பினைக் கொடுத்து வந்தால் எல்லா நாட்களும் மகளிர் தினம் தான்.
ரா .நிரஞ்சனா
(மாணவப் பத்திரிகையாளர்)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பகிர்வு ராம் அண்ணா.....ரொம்ப சரி யாக சொல்லறாங்க, எந்த வீட்டில் பெண்ணுக்கு மரியாதை இருக்கோ அந்த வீட்டில் பிரச்சனைகள் அவ்வளவாய் இருக்காது............அப்பா , அம்மாவை மதித்தால் தான் குழந்தைகளும் மதிக்கும், பெண்களின் கஷ்ட நஷ்டங்களை உணரும்
,
-
அப்பா , அம்மாவை மதித்தால் தான் குழந்தைகளும் மதிக்கும்
என்பது மிகப்பெரிய உண்மை...
-
ஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் வந்துமென்ன
வேரென நீ இருந்தாய் அதில் நான் வீழந்து விடாது
இருந்தேன்...
என்று சிவாஜி கணேசன் மனைவியைப் பார்த்து
பாடுவார்...
-
அதைப்போல குடும்பத்தை தாங்கும் மனைவியை
உள்ளத்தில் நேசித்தால் மட்டும் போதாது...
சமயம் நேரும் போதெல்லாம் உறவினர்களிடமும்
குழந்தைகளிடமும் மனைவியின் பாசத்தை, திறமையை
வெளிப்படையாக பாராட்டி, அவளை பிறர் மதிக்க
செய்ய வேண்டியது ஒரு கணவனின் தலையாய
கடமை...
-
மேற்கோள் செய்த பதிவு: 1198020krishnaamma wrote:நல்ல பகிர்வு ராம் அண்ணா.....ரொம்ப சரி யாக சொல்லறாங்க, எந்த வீட்டில் பெண்ணுக்கு மரியாதை இருக்கோ அந்த வீட்டில் பிரச்சனைகள் அவ்வளவாய் இருக்காது............அப்பா , அம்மாவை மதித்தால் தான் குழந்தைகளும் மதிக்கும், பெண்களின் கஷ்ட நஷ்டங்களை உணரும்
-
அப்பா , அம்மாவை மதித்தால் தான் குழந்தைகளும் மதிக்கும்
என்பது மிகப்பெரிய உண்மை...
-
ஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் வந்துமென்ன
வேரென நீ இருந்தாய் அதில் நான் வீழந்து விடாது
இருந்தேன்...
என்று சிவாஜி கணேசன் மனைவியைப் பார்த்து
பாடுவார்...
-
அதைப்போல குடும்பத்தை தாங்கும் மனைவியை
உள்ளத்தில் நேசித்தால் மட்டும் போதாது...
சமயம் நேரும் போதெல்லாம் உறவினர்களிடமும்
குழந்தைகளிடமும் மனைவியின் பாசத்தை, திறமையை
வெளிப்படையாக பாராட்டி, அவளை பிறர் மதிக்க
செய்ய வேண்டியது ஒரு கணவனின் தலையாய
கடமை...
-
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1198023ayyasamy ram wrote:,மேற்கோள் செய்த பதிவு: 1198020krishnaamma wrote:நல்ல பகிர்வு ராம் அண்ணா.....ரொம்ப சரி யாக சொல்லறாங்க, எந்த வீட்டில் பெண்ணுக்கு மரியாதை இருக்கோ அந்த வீட்டில் பிரச்சனைகள் அவ்வளவாய் இருக்காது............அப்பா , அம்மாவை மதித்தால் தான் குழந்தைகளும் மதிக்கும், பெண்களின் கஷ்ட நஷ்டங்களை உணரும்
-
அப்பா , அம்மாவை மதித்தால் தான் குழந்தைகளும் மதிக்கும்
என்பது மிகப்பெரிய உண்மை...
-
ஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் வந்துமென்ன
வேரென நீ இருந்தாய் அதில் நான் வீழந்து விடாது
இருந்தேன்...
என்று சிவாஜி கணேசன் மனைவியைப் பார்த்து
பாடுவார்...
-
அதைப்போல குடும்பத்தை தாங்கும் மனைவியை
உள்ளத்தில் நேசித்தால் மட்டும் போதாது...
சமயம் நேரும் போதெல்லாம் உறவினர்களிடமும்
குழந்தைகளிடமும் மனைவியின் பாசத்தை, திறமையை
வெளிப்படையாக பாராட்டி, அவளை பிறர் மதிக்க
செய்ய வேண்டியது ஒரு கணவனின் தலையாய
கடமை...
-
நல்லா சொன்னீங்க அண்ணா, அப்போ தான் ஆண் குழந்தைகளுக்கு பெண் வர்கத்தின் மேல் மதிப்பு வரும், அவங்களை வெறும் போகப்பொருள் போல பாவிக்காமல், மதிக்க, அவங்களுக்கும் மனம் என்கிற ஒன்று இருக்கு என்று நினைக்க மனம் வரும் ...........
Similar topics
» பெண்களுக்கு ஒரு கேள்வி - பெண் எப்படி இருக்க வேண்டும்
» வள்ளலார் வாழ்ந்த இல்லத்தை நினைவிடமாக மாற்றும் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும்!
» மூத்த குடிமக்களின் பிரச்சினையை போக்க சிறப்பு நீதிமன்றத்தை மாநில அரசு தொடங்க வேண்டும் ஐகோர்ட்டு நீதிபதி ஜெயந்த் எம்.பட்டீல் பேச்சு
» இன்றைய பெண்களுக்கு எப்படிப்பட்ட மணமகன் வேண்டும்..!
» தாய்மை அடைந்த பெண்களுக்கு தைரியம் வர வேண்டும் - சமீராரெட்டி.
» வள்ளலார் வாழ்ந்த இல்லத்தை நினைவிடமாக மாற்றும் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும்!
» மூத்த குடிமக்களின் பிரச்சினையை போக்க சிறப்பு நீதிமன்றத்தை மாநில அரசு தொடங்க வேண்டும் ஐகோர்ட்டு நீதிபதி ஜெயந்த் எம்.பட்டீல் பேச்சு
» இன்றைய பெண்களுக்கு எப்படிப்பட்ட மணமகன் வேண்டும்..!
» தாய்மை அடைந்த பெண்களுக்கு தைரியம் வர வேண்டும் - சமீராரெட்டி.
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|