புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
dhilipdsp | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாளை முழு சூரிய கிரகணம்:சென்னையில் 26 நிமிடம் மட்டுமே சூரிய கிரகணத்தை காண முடியும்!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நாளை சூரிய கிரகணம்:சென்னையில் 26 நிமிடம் மட்டுமே சூரிய கிரகணத்தை காண முடியும்!
சென்னை,
சந்திரன் பூமிக்கும், சூரியனுக்கும் இடையே வருகையில் சூரிய கிரகணம் ஏற்படும்.முழு சூரிய கிரகணம் என்பது சந்திரன் சூரியனை முழுவதுமாக மறைத்து ஒரு வளையம் போன்று காட்சி அளிக்கும். இந்நிலையில் நாளை முழு சூரிய கிரகணம் ஏற்பட உள்ளது. இந்த கிரகணத்தை பொதுமக்கள் வெறும் கண்ணில் பார்க்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சூரிய கிரகணம் (9–ந்தேதி) நாளை காலை ஏற்படுகிறது. இந்தோனேசியாவின் சுமத்ரா, போர்னியோ, சுலவேசி மற்றும் பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் இதனை 100 சதவீதம் தெளிவாக பார்க்க முடியும்.
இந்திய நேரப்படி நாளை காலை 4.49 மணிக்கு சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்தியாவில் பகுதி சூரிய கிரகணமாகத்தான் பார்க்க முடியும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சென்னையில் நாளை காலை 6.20 மணிக்கு சூரியன் உதயமாகும். காலை 6.22 மணிக்கு தொடங்கி, 6.48 மணியுடன் சூரிய கிரகணம் முடிகிறது. அதாவது 26 நிமிடம் மட்டுமே சூரிய கிரகணத்தை காண முடியும்.
இதேபோல் டெல்லி, கொல்கத்தா உள்பட நாட்டின் பல பகுதிகளிலும் சூரிய கிரகணத்தை காண முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
தினத்தந்தி
சென்னை,
சந்திரன் பூமிக்கும், சூரியனுக்கும் இடையே வருகையில் சூரிய கிரகணம் ஏற்படும்.முழு சூரிய கிரகணம் என்பது சந்திரன் சூரியனை முழுவதுமாக மறைத்து ஒரு வளையம் போன்று காட்சி அளிக்கும். இந்நிலையில் நாளை முழு சூரிய கிரகணம் ஏற்பட உள்ளது. இந்த கிரகணத்தை பொதுமக்கள் வெறும் கண்ணில் பார்க்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சூரிய கிரகணம் (9–ந்தேதி) நாளை காலை ஏற்படுகிறது. இந்தோனேசியாவின் சுமத்ரா, போர்னியோ, சுலவேசி மற்றும் பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் இதனை 100 சதவீதம் தெளிவாக பார்க்க முடியும்.
இந்திய நேரப்படி நாளை காலை 4.49 மணிக்கு சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்தியாவில் பகுதி சூரிய கிரகணமாகத்தான் பார்க்க முடியும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சென்னையில் நாளை காலை 6.20 மணிக்கு சூரியன் உதயமாகும். காலை 6.22 மணிக்கு தொடங்கி, 6.48 மணியுடன் சூரிய கிரகணம் முடிகிறது. அதாவது 26 நிமிடம் மட்டுமே சூரிய கிரகணத்தை காண முடியும்.
இதேபோல் டெல்லி, கொல்கத்தா உள்பட நாட்டின் பல பகுதிகளிலும் சூரிய கிரகணத்தை காண முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
தினத்தந்தி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சென்னை: நாளை அதிகாலை நிகழும் சூரிய கிரகணத்தை, சென்னையில் 26 நிமிடம் பார்க்க முடியும். சூரிய கிரகணத்தை, வெறும் கண்களால் பார்க்கக் கூடாது என அறிவியலாளர்கள் எச்சரித்து உள்ளனர்.
பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சந்திரன் செல்லும்போது சூரிய கிரகணம் ஏற்படும். அமாவாசை தினத்தன்று தான் சூரிய கிரகணம் நிகழும். இதனால் சூரியன், முழுவதுமாகவோ அல்லது பகுதியோ மறைக்கப்படும்.
பொதுவாக ஓராண்டில் 2 முதல் ஐந்து சூரிய கிரகணங்கள் வரை நடப்பதுண்டு. சில ஆண்டுகளில் சூரிய கிரகணம் ஏற்படாமலும் போகலாம். இந்தியாவில் முழு சூரிய கிரகணம் கடந்த 2010–ம் ஆண்டு ஜனவரி மாதம் 15–ம் தேதி ஏற்பட்டது. நடப்பாண்டில் 2 சூரிய கிரகணங்கள் ஏற்பட உள்ளது. அதன் முதல் சூரிய கிரகணம் நாளை (புதன்கிழமை) நிகழ்கிறது.
இந்திய நேரப்படி நாளை அதிகாலை 4.49 மணிக்கு சூரிய கிரகணம் தொடங்கி காலை 9.08 மணி வரையில் நீடிக்கும். பகுதி நேர கிரகணம் காலை 5.47க்கு தொடங்கி, 9.08க்கு முடிவடையும். இந்தோனேசியா மற்றும் பசிபிக் பெருங்கடல் பகுதியில் இந்த சூரிய கிரகணம் 100 சதவீதம் தெரியும். இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் பாதி சூரிய கிரகணம்தான் தெரியும். இந்தியாவின் மேற்கு, வடமேற்கு பகுதிகளில் இதை காண இயலாது.
சென்னையில் நாளை காலை 6.20 மணிக்கு சூரியன் உதயமாகிறது. 6.22 மணி முதல் 6.48 மணி வரை 26 நிமிடங்கள் சென்னையில் சூரிய கிரகணத்தை பார்க்கலாம். விசாகப்பட்டினத்தில் 28 சதவீதம், திரிபுராவில் 15.1 சதவீதம், அசாமில் 11 சதவீதம், கொல்கத்தாவில் 18 சதவீதம் புவனேசுவரத்தில் 24 சதவீதம், பாட்னாவில் 12 சதவீதம், போர்ட்பிளேயரில் 49 சதவீதம் சூரிய கிரகணம் தெரியும்.
நாளை காலை தோன்ற உள்ள சூரிய கிரகணத்தை, வெறும் கண்களால் பார்க்கக் கூடாது என அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர். இது குறித்து, தமிழக அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மைய செயல் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''சூரியனுக்கும், பூமிக்கும் இடையிலான நேர்கோட்டை, சந்திரன் கடக்கும்போது, அது பூமியில் இருந்து சூரியனை மறைக்கும்; இது சூரிய கிரகணம். சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையிலான நேர்கோட்டை பூமி கடக்கும்போது, பூமியின் நிழல் சந்திரனை மறைப்பது சந்திர கிரகணம்.
நாளை, வானில் முழுமையான சூரிய கிரகணம் தென்பட உள்ளது. இதில், சந்திரன் சூரியனை மறைப்பதால், சூரியனின் ஒளி வட்டம் மட்டும், நெருப்பு வளையமாக தெரியும். சூரியனைவிட சந்திரன் 400 மடங்கு சிறியது என்றாலும், பூமியில் இருந்து சந்திரனைவிட 400 மடங்கு துாரத்தில் சூரியன் இருப்பதால், சூரியனின் ஒளியை சந்திரன் மறைக்க முடிகிறது. இந்த நிகழ்வு தான் சூரிய கிரகணமாக தெரிய உள்ளது.
சர்வதேச அளவில், இந்திய நேரப்படி அதிகாலை 4:49 மணிக்கு கிரகணம் துவங்கி 10:05 மணிக்கு முடிகிறது. இந்த கிரகணத்தை பசிபிக் பெருங்கடல் பகுதி மற்றும் மத்திய இந்தோனேசியாவில் முழுமையாக பார்க்க முடியும். தென் கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் வடக்கு ஆஸ்திரேலியாவில், பகுதி அளவில் கிரகணம் தெரியும்" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த சூரிய கிரகணத்தை பார்ப்பதற்காக, சென்னை, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில், தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மையம், காலை, 6:00 மணி முதல், 7:00 மணி வரை சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. மேலும், வானியல் பற்றிய தகவல்களைப் பொதுமக்களும் புரிந்து கொள்ளவும் கோளரங்கங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விகடன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நாளை முழு சூரிய கிரகணம்!
சென்னை: நாளை முழு சூரிய கிரகணம் ஏற்பட உள்ளது. இந்த சூரிய கிரகணத்தை சென்னையில் 26 நிமிடங்கள் பார்க்க முடியும். சந்திரன் பூமிக்கும், சூரியனுக்கும் இடையே வருகையில் சூரிய கிரகணம் ஏற்படும். அமாவாசை அன்று தான் சூரிய கிரகணம் ஏற்படும்.
ஒரு ஆண்டில் 2 முதல் 5 சூரிய கிரகணங்கள் ஏற்படும். முழு சூரிய கிரணம் ஆண்டுக்கு ஒரு முறை நடக்கலாம். முழு சூரிய கிரகணம் என்றால் சந்திரன் சூரியனை முழுவதுமாக மறைத்து ஒரு வளையம் போன்று தெரியும். இந்நிலையில் நாளை முழு சூரிய கிரகணம் ஏற்பட உள்ளது. இந்த கிரகணத்தை வெறும் கண்ணில் பார்க்க வேண்டாம் என்று மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த கிரகணத்தை இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் முழுமையாக பார்க்க முடியும். கோலாலம்பூர், சிங்கப்பூர், ஹவாய் மற்றும் ஆஸ்திரேலியாவின் வடக்கு பகுதியில் பாதி அளவில் தெரியும். தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும் கிரகணத்தை நன்றாக பார்க்க முடியும். இந்த கிரகணத்தை இந்திய மக்களும் பார்க்கலாம்.
இந்தியாவில் டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ, வாரணாசி, மைசூர், மங்களூர், சென்னை ஆகிய நகரங்களில் கிரகணத்தை பார்க்கலாம். இந்தியாவில் பாதி கிரகணத்தையே பார்க்க முடியும். சென்னையில் நாளை காலை 6.22 மணி முதல் 6.48 மணி வரை அதாவது 26 நிமிடங்கள் தான் கிரகணத்தை காண முடியும்.
கிரகணம் இந்திய நேரப்படி காலை 4.49 மணிக்கு துவங்கி காலை 9.08 மணி வரை நீடிக்கும். முன்னதாக கடந்த 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் 15ம் தேதி முழு சூரிய கிரகணம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
tamil.oneindia.
சென்னை: நாளை முழு சூரிய கிரகணம் ஏற்பட உள்ளது. இந்த சூரிய கிரகணத்தை சென்னையில் 26 நிமிடங்கள் பார்க்க முடியும். சந்திரன் பூமிக்கும், சூரியனுக்கும் இடையே வருகையில் சூரிய கிரகணம் ஏற்படும். அமாவாசை அன்று தான் சூரிய கிரகணம் ஏற்படும்.
ஒரு ஆண்டில் 2 முதல் 5 சூரிய கிரகணங்கள் ஏற்படும். முழு சூரிய கிரணம் ஆண்டுக்கு ஒரு முறை நடக்கலாம். முழு சூரிய கிரகணம் என்றால் சந்திரன் சூரியனை முழுவதுமாக மறைத்து ஒரு வளையம் போன்று தெரியும். இந்நிலையில் நாளை முழு சூரிய கிரகணம் ஏற்பட உள்ளது. இந்த கிரகணத்தை வெறும் கண்ணில் பார்க்க வேண்டாம் என்று மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த கிரகணத்தை இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் முழுமையாக பார்க்க முடியும். கோலாலம்பூர், சிங்கப்பூர், ஹவாய் மற்றும் ஆஸ்திரேலியாவின் வடக்கு பகுதியில் பாதி அளவில் தெரியும். தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும் கிரகணத்தை நன்றாக பார்க்க முடியும். இந்த கிரகணத்தை இந்திய மக்களும் பார்க்கலாம்.
இந்தியாவில் டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ, வாரணாசி, மைசூர், மங்களூர், சென்னை ஆகிய நகரங்களில் கிரகணத்தை பார்க்கலாம். இந்தியாவில் பாதி கிரகணத்தையே பார்க்க முடியும். சென்னையில் நாளை காலை 6.22 மணி முதல் 6.48 மணி வரை அதாவது 26 நிமிடங்கள் தான் கிரகணத்தை காண முடியும்.
கிரகணம் இந்திய நேரப்படி காலை 4.49 மணிக்கு துவங்கி காலை 9.08 மணி வரை நீடிக்கும். முன்னதாக கடந்த 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் 15ம் தேதி முழு சூரிய கிரகணம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
tamil.oneindia.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1197096ராஜா wrote:கத்தரில் தெரியுமா
சென்னை லேயே கொஞ்ச நேரம் தான் தெரியுமாம் ராஜா, பம்பாய் இல் கூட தெரியாதாம், எனவே நமக்கு கவலை இல்லை
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|