புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37 pm
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 pm
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 pm
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 pm
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 pm
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 pm
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 pm
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:26 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:50 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:25 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:04 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:48 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:19 am
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:53 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:31 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:23 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:58 am
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 3:56 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:35 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:23 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 2:39 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 pm
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 pm
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 9:57 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 6:29 am
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 4:50 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 2:29 am
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 am
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 am
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:09 pm
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:08 pm
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:07 pm
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:05 pm
» மீலாது நபி
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:02 pm
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:00 pm
by ayyasamy ram Today at 10:37 pm
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 pm
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 pm
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 pm
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 pm
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 pm
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 pm
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:26 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:50 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:25 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:04 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:48 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:19 am
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:53 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:31 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:23 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:58 am
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 3:56 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:35 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:23 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 2:39 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 pm
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 pm
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 9:57 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 6:29 am
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 4:50 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 2:29 am
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 am
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 am
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:09 pm
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:08 pm
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:07 pm
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:05 pm
» மீலாது நபி
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:02 pm
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:00 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
M. Priya | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விஜயகாந்தின் திடீர் முடிவால் கருணாநிதி கடும் அதிருப்தி
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
விஜயகாந்தின் திடீர் முடிவால் கருணாநிதி கடும் அதிருப்தி
திமுக தலைவர் கருணாநிதி | படம்: ம.பிரபு
குறைந்தது 160 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்ற திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினின் பிடிவாதத்தால் தனித்து போட்டியிடும் முடிவை தேமுதிக எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அதிமுகவை வீழ்த்த வேண்டு மானால் தேமுதிகவை எப்படியாவது தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என திமுக திட்டமிட்டது. விஜயகாந்துக்கு கருணாநிதி பகிரங்க அழைப்பும் விடுத்தார். விஜயகாந்த் குடும்பத்தினருடன் ஸ்டாலின் குடும்பத்தினரும், திமுகவுக்கு நெருக்கமான தொழிலதிபர்களும் ரகசியமாக பேச்சு நடத்தி வருவதாக செய்திகள் வெளியானது.
கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்த கருணாநிதி, ‘‘பழம் கனிந்து கொண்டிருக்கிறது” என்றதன் மூலம் தேமுதிகவிடம் இருந்து கூட்டணிக்கு சாதகமான பதில் வந்ததால்தான் கருணாநிதி இப்படி பேசியிருக்கிறார் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர். ஆனால், யாரும் எதிர் பார்க்காத வகையில் தனித்துப் போட்டி யிடுவதாக விஜயகாந்த் அறிவித்தார்.
இது திமுகவுக்கு பெரும் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கருணாநிதி கடும் அதிருப்தியடைந் ததாகவும் தேமுதிகவுடன் பேச்சு நடத்தியவர்களை கடிந்து கொண்டதாகவும் திமுகவினர் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக திமுக நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, ''இந்தத் தேர்தலில் எப்படியாவது விஜயகாந்த் வந்து விடுவார் என கருணாநிதி உறுதியாக நம்பினார். அந்த அளவுக்கு ஸ்டாலின் அவருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தார். நேர்காணலுக்கு வந்த மாவட்டச் செயலாளர்களும், தேமுதிக மாவட்டச் செயலாளர்களுடன் பேசி விட்டோம். தேமுதிக நிச்சயம் வந்துவிடும் என கருணாநிதியிடம் உறுதியாக தெரிவித் துள்ளனர். ஆனால், தனித்துப் போட்டி என விஜயகாந்த் அறிவித்ததால் கருணாநிதி அதிருப்தியடைந்துள் ளார்'' என்றார்.
''கருணாநிதி, ஜெயலலிதாவுக்குப் பிறகு தன்னை பெரிய தலைவராக விஜயகாந்த் கருதுகிறார். இந்தத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்தால் ஸ்டாலினை தலைவராக ஏற்றுக் கொண்டது போலாகிவிடும். ஒருவேளை திமுக வென்று ஸ்டாலின் முதல்வரானால் தனக்கான வாய்ப் புகள் குறைந்து விடும் அல்லது இல்லாமல் போய்விடும் என விஜய காந்த் நினைக்கிறார். ஸ்டாலினை முன்னிறுத்தியே திமுகவினர் கூட்டணி பேசியது அவரை யோசிக்க வைத்து விட்டது. இதுபோன்ற காரணங்களால் தான் தனித்து போட்டி என துணிந்து அறிவித்துவிட்டார்'' என்றும் ஒருதரப்பினர் தெரிவிக்கின்றனர்.
நன்றி தி ஹிந்து
ரமணியன்
திமுக தலைவர் கருணாநிதி | படம்: ம.பிரபு
குறைந்தது 160 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்ற திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினின் பிடிவாதத்தால் தனித்து போட்டியிடும் முடிவை தேமுதிக எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அதிமுகவை வீழ்த்த வேண்டு மானால் தேமுதிகவை எப்படியாவது தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என திமுக திட்டமிட்டது. விஜயகாந்துக்கு கருணாநிதி பகிரங்க அழைப்பும் விடுத்தார். விஜயகாந்த் குடும்பத்தினருடன் ஸ்டாலின் குடும்பத்தினரும், திமுகவுக்கு நெருக்கமான தொழிலதிபர்களும் ரகசியமாக பேச்சு நடத்தி வருவதாக செய்திகள் வெளியானது.
கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்த கருணாநிதி, ‘‘பழம் கனிந்து கொண்டிருக்கிறது” என்றதன் மூலம் தேமுதிகவிடம் இருந்து கூட்டணிக்கு சாதகமான பதில் வந்ததால்தான் கருணாநிதி இப்படி பேசியிருக்கிறார் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர். ஆனால், யாரும் எதிர் பார்க்காத வகையில் தனித்துப் போட்டி யிடுவதாக விஜயகாந்த் அறிவித்தார்.
இது திமுகவுக்கு பெரும் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கருணாநிதி கடும் அதிருப்தியடைந் ததாகவும் தேமுதிகவுடன் பேச்சு நடத்தியவர்களை கடிந்து கொண்டதாகவும் திமுகவினர் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக திமுக நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, ''இந்தத் தேர்தலில் எப்படியாவது விஜயகாந்த் வந்து விடுவார் என கருணாநிதி உறுதியாக நம்பினார். அந்த அளவுக்கு ஸ்டாலின் அவருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தார். நேர்காணலுக்கு வந்த மாவட்டச் செயலாளர்களும், தேமுதிக மாவட்டச் செயலாளர்களுடன் பேசி விட்டோம். தேமுதிக நிச்சயம் வந்துவிடும் என கருணாநிதியிடம் உறுதியாக தெரிவித் துள்ளனர். ஆனால், தனித்துப் போட்டி என விஜயகாந்த் அறிவித்ததால் கருணாநிதி அதிருப்தியடைந்துள் ளார்'' என்றார்.
''கருணாநிதி, ஜெயலலிதாவுக்குப் பிறகு தன்னை பெரிய தலைவராக விஜயகாந்த் கருதுகிறார். இந்தத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்தால் ஸ்டாலினை தலைவராக ஏற்றுக் கொண்டது போலாகிவிடும். ஒருவேளை திமுக வென்று ஸ்டாலின் முதல்வரானால் தனக்கான வாய்ப் புகள் குறைந்து விடும் அல்லது இல்லாமல் போய்விடும் என விஜய காந்த் நினைக்கிறார். ஸ்டாலினை முன்னிறுத்தியே திமுகவினர் கூட்டணி பேசியது அவரை யோசிக்க வைத்து விட்டது. இதுபோன்ற காரணங்களால் தான் தனித்து போட்டி என துணிந்து அறிவித்துவிட்டார்'' என்றும் ஒருதரப்பினர் தெரிவிக்கின்றனர்.
நன்றி தி ஹிந்து
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
போன தேர்தலில் வடிவேலுவை விட்டு விஜயகாந்தை கலாய்க்க சொன்னாங்க !
அவருடைய கல்யாண மண்டபத்தை வேண்டுமென்றே இடித்தார்கள் .
எல்லாம் செய்து விட்டு , பழம் கனிகிறது ,பாலில் விழவேண்டியது தான் பாக்கி என்றார்.
விஜயகாந்த் மறந்தாலும் பிரேமலதா மறப்பாரா?
ஒரு வேளை தன்னால் முழு தனி பெரும்பான்மை பெறமுடியாது என்று தெரிந்து இருந்தாலும் ,
தன்னால் மற்ற ஒரு கட்சி பெரும்பான்மை பெற்று ,பிறகு அவர்கள் தயவில் வாழ்வதை விட ,
தன்னால் அந்த கட்சி பெரும்பான்மை பெறுவதை தடுக்க முடியும் என்பதை காண்பிக்கவே
விஜயகாந்த் -பிரேமலதா திட்டம் என்று நினைக்கிறேன் .
தோற்கடிக்கும் துருப்பு சீட்டு நாந்தான் என்று காண்பிக்க எடுத்த முடிவாக இருக்கும் என்றே நினைக்கிறேன் .
ரமணியன்
அவருடைய கல்யாண மண்டபத்தை வேண்டுமென்றே இடித்தார்கள் .
எல்லாம் செய்து விட்டு , பழம் கனிகிறது ,பாலில் விழவேண்டியது தான் பாக்கி என்றார்.
விஜயகாந்த் மறந்தாலும் பிரேமலதா மறப்பாரா?
ஒரு வேளை தன்னால் முழு தனி பெரும்பான்மை பெறமுடியாது என்று தெரிந்து இருந்தாலும் ,
தன்னால் மற்ற ஒரு கட்சி பெரும்பான்மை பெற்று ,பிறகு அவர்கள் தயவில் வாழ்வதை விட ,
தன்னால் அந்த கட்சி பெரும்பான்மை பெறுவதை தடுக்க முடியும் என்பதை காண்பிக்கவே
விஜயகாந்த் -பிரேமலதா திட்டம் என்று நினைக்கிறேன் .
தோற்கடிக்கும் துருப்பு சீட்டு நாந்தான் என்று காண்பிக்க எடுத்த முடிவாக இருக்கும் என்றே நினைக்கிறேன் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஸ்டாலின் , விஜயகாந்தைவிட சீனியர் . அரசியல் அனுபவம் உள்ளவர் ; மேலும் அவர் பேசினால் எல்லோருக்கும் புரியுமே ! இது ஏன் விஜயகாந்துக்குத் தெரியாமல் போனது ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krissriniபண்பாளர்
- பதிவுகள் : 166
இணைந்தது : 04/02/2016
அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா !!!!!!
ஸ்ரீனிவாசன்
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 13/12/2009
அது திடீர் முடிவா, திமிர் முடிவா?
- Sponsored content
Similar topics
» மின் தட்டுப்பாட்டால் கடும் அதிருப்தி சமாளிக்க அதிமுக "அதிரடி'
» ரயில் மோதி 7 யானைகள் சாவு-ஜெயராம் ரமேஷ் கடும் அதிருப்தி
» பெண்கள் லெக்கின்சில் கடவுள் படங்கள்பல நாடுகளில் இந்தியர்கள் கடும் அதிருப்தி!
» தென் ஆப்ரிக்கா - ஆலோசனை கேட்காத அரசு மீது வல்லுனர்கள் கடும் அதிருப்தி
» ‘ இப்படி நடப்பார் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை ’- இத்தாலி தூதர் மீது சுப்ரீம் கோர்ட் கடும் அதிருப்தி
» ரயில் மோதி 7 யானைகள் சாவு-ஜெயராம் ரமேஷ் கடும் அதிருப்தி
» பெண்கள் லெக்கின்சில் கடவுள் படங்கள்பல நாடுகளில் இந்தியர்கள் கடும் அதிருப்தி!
» தென் ஆப்ரிக்கா - ஆலோசனை கேட்காத அரசு மீது வல்லுனர்கள் கடும் அதிருப்தி
» ‘ இப்படி நடப்பார் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை ’- இத்தாலி தூதர் மீது சுப்ரீம் கோர்ட் கடும் அதிருப்தி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|