புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
by mohamed nizamudeen Today at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மல்லையா தப்பிச் செல்ல எப்படி அனுமதித்தீர்?- ராகுல் கேள்வி
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மல்லையா தப்பிச் செல்ல எப்படி அனுமதித்தீர்?- ராகுல் கேள்வி
வங்கிகளிடத்தில் ரூ.9,000 கோடி கடன் நிலுவைத் தொகையை வைத்துள்ள மல்லையாவை நாட்டை விட்டு வெளியேற எப்படி அனுமதித்தீர்கள் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.
அதாவது, பிரதமரும் சரி, நிதியமைச்சரும் சரி தங்களது உரைகளில் இந்தக் கேள்விக்கு பதில் அளிக்காதது ஏன் என்ற கேள்வியையும் ராகுல் காந்தி எழுப்பினார்.
நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி கூறியபோது, “ரொட்டி திருடினால் அவரை அடித்து உதைத்து சிறையில் தள்ளுகிறோம். ஒரு பெரிய தொழிலதிபர் ரூ.9,000 கோடி மக்கள் பணத்தை ஏமாற்றியுள்ளார், அவர் முதல் வகுப்பில் தப்பிச் செல்ல நீங்கள் அனுமதித்துள்ளீர்கள். என்ன நடந்து கொண்டிருக்கிறது இங்கே?
ரூ.9,000 கோடி தொகையை ஒருவர் திருடியுள்ளார், அவர் எப்படி நாட்டை விட்டு தப்பிச்சென்றார் என்பதையே நாங்கள் கேட்க விரும்புகிறோம். அவர் தப்பிச் செல்ல எப்படி நீங்கள் அனுமதித்தீர்கள்? இது சாதாரண கேள்வி, ஆனால் இதற்கு மோடியும் பதில் அளிக்கவில்லை, ஜேட்லியும் பதில் அளிக்கவில்லை. உங்கள் அரசு எதற்காக அவரை வெளிநாடு செல்ல அனுமதித்தது என்பதே அடிப்படைக் கேள்வி.
மத்திய அரசின் வரிக்கொள்கை பற்றி...
ஃபேர் அண்ட் லவ்லி திட்டங்கள் அனைத்தும் திருடர்களுக்கும், கருப்புச் சந்தை மற்றும் போதை மருந்து மாஃபியாக்களுக்கும் சாதகமாகவே முடியும். கருப்புப் பணத்தை வெள்ளையாக்க விரும்பும் எந்த ஒருவரும் மத்திய அரசின் வரிச்சலுகை திட்டங்களினால் பயனடைவர். இதைத்தான் இந்த நாடே கேட்கிறது, நான் மட்டும் கேட்கவில்லை, எதற்காக இவர்களுக்கு நீங்கள் உதவ வேண்டும்?
கருப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொருவர் கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்று உறுதி மொழி அளித்தீர்கள் ஆனால் 9,000 கோடியுடன் ஒருவரை தப்பிச் செல்ல அனுமதித்துள்ளீர்கள்.
மல்லையா இந்தியாவிலிருந்து ஓடியது எப்படி என்றுதான் ஜேட்லியிடம் நாங்கள் கேட்கிறோம். அவர் மீது நடவடிக்கை இருக்கிறது என்றால், அவர் எங்கு இருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றால் மாநிலங்களவையில் அவருக்கு என்ன வேலை?
இவ்வாறு சரமாரியாகக் கேள்வி எழுப்பினார் ராகுல் காந்தி.
நன்றி தி ஹிந்து
ரமணியன்
வங்கிகளிடத்தில் ரூ.9,000 கோடி கடன் நிலுவைத் தொகையை வைத்துள்ள மல்லையாவை நாட்டை விட்டு வெளியேற எப்படி அனுமதித்தீர்கள் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.
அதாவது, பிரதமரும் சரி, நிதியமைச்சரும் சரி தங்களது உரைகளில் இந்தக் கேள்விக்கு பதில் அளிக்காதது ஏன் என்ற கேள்வியையும் ராகுல் காந்தி எழுப்பினார்.
நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி கூறியபோது, “ரொட்டி திருடினால் அவரை அடித்து உதைத்து சிறையில் தள்ளுகிறோம். ஒரு பெரிய தொழிலதிபர் ரூ.9,000 கோடி மக்கள் பணத்தை ஏமாற்றியுள்ளார், அவர் முதல் வகுப்பில் தப்பிச் செல்ல நீங்கள் அனுமதித்துள்ளீர்கள். என்ன நடந்து கொண்டிருக்கிறது இங்கே?
ரூ.9,000 கோடி தொகையை ஒருவர் திருடியுள்ளார், அவர் எப்படி நாட்டை விட்டு தப்பிச்சென்றார் என்பதையே நாங்கள் கேட்க விரும்புகிறோம். அவர் தப்பிச் செல்ல எப்படி நீங்கள் அனுமதித்தீர்கள்? இது சாதாரண கேள்வி, ஆனால் இதற்கு மோடியும் பதில் அளிக்கவில்லை, ஜேட்லியும் பதில் அளிக்கவில்லை. உங்கள் அரசு எதற்காக அவரை வெளிநாடு செல்ல அனுமதித்தது என்பதே அடிப்படைக் கேள்வி.
மத்திய அரசின் வரிக்கொள்கை பற்றி...
ஃபேர் அண்ட் லவ்லி திட்டங்கள் அனைத்தும் திருடர்களுக்கும், கருப்புச் சந்தை மற்றும் போதை மருந்து மாஃபியாக்களுக்கும் சாதகமாகவே முடியும். கருப்புப் பணத்தை வெள்ளையாக்க விரும்பும் எந்த ஒருவரும் மத்திய அரசின் வரிச்சலுகை திட்டங்களினால் பயனடைவர். இதைத்தான் இந்த நாடே கேட்கிறது, நான் மட்டும் கேட்கவில்லை, எதற்காக இவர்களுக்கு நீங்கள் உதவ வேண்டும்?
கருப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொருவர் கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்று உறுதி மொழி அளித்தீர்கள் ஆனால் 9,000 கோடியுடன் ஒருவரை தப்பிச் செல்ல அனுமதித்துள்ளீர்கள்.
மல்லையா இந்தியாவிலிருந்து ஓடியது எப்படி என்றுதான் ஜேட்லியிடம் நாங்கள் கேட்கிறோம். அவர் மீது நடவடிக்கை இருக்கிறது என்றால், அவர் எங்கு இருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றால் மாநிலங்களவையில் அவருக்கு என்ன வேலை?
இவ்வாறு சரமாரியாகக் கேள்வி எழுப்பினார் ராகுல் காந்தி.
நன்றி தி ஹிந்து
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
என்ன ராகுல்ஜி !
போ ஃ பார்ஸ் புகழ் குட்ரோச்சிய எப்பிடி நீங்க தப்பிக்க விட்டீங்க ,உங்க ஆட்சிலேன்னு கேள்வி கேட்டா என்ன பதில் சொல்லுவீங்க நீங்க ?
ரமணியன்
போ ஃ பார்ஸ் புகழ் குட்ரோச்சிய எப்பிடி நீங்க தப்பிக்க விட்டீங்க ,உங்க ஆட்சிலேன்னு கேள்வி கேட்டா என்ன பதில் சொல்லுவீங்க நீங்க ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
ஐயா கேள்வி கேட்டு பதில் பெற்றால் அடுத்த முறை ஆட்சிக்கு வந்தால் உதவும் என்று எண்ணி கேட்டு இருப்பார்கள்.... வதேரா வை வழி அனுப்பி வைக்க கூட உதவியா இருக்கும்.. ம்ம் இன்னும் என்னென்ன பார்க்க கேட்க கொடுத்து வைச்சு இருக்கோ தெரியல ஐயா.. பகிர்வுக்கு நன்றி ஐயா.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சசி
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1197205T.N.Balasubramanian wrote:என்ன ராகுல்ஜி !
போ ஃ பார்ஸ் புகழ் குட்ரோச்சிய எப்பிடி நீங்க தப்பிக்க விட்டீங்க ,உங்க ஆட்சிலேன்னு கேள்வி கேட்டா என்ன பதில் சொல்லுவீங்க நீங்க ?
ரமணியன்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
குஷ்டரோகியை ...மன்னிக்கவும் ! குட்ரோச்சியை காங்கிரஸ் தப்பிக்கவிட்டது ...ஆகவே நாங்கள் விஜயமல்லையாவைத் தப்பிக்கவிட்டோம் என்றபாணியில் பி.ஜே.பி பேசுவது அழகல்ல !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
லலித் மோடி கூட இப்படிதான் தப்பி விட்டார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1197231M.Jagadeesan wrote:குஷ்டரோகியை ...மன்னிக்கவும் ! குட்ரோச்சியை காங்கிரஸ் தப்பிக்கவிட்டது ...ஆகவே நாங்கள் விஜயமல்லையாவைத் தப்பிக்கவிட்டோம் என்றபாணியில் பி.ஜே.பி பேசுவது அழகல்ல !
விஜய் மல்லையா மீது red alert ஏதும் இல்லை .
இருந்து இருந்தால் வெளியேறி இருக்க முடியாது .
அவர் போனப் பிறகே , bank எல்லாம் சேர்ந்து குற்றப் பத்திரிக்கை வாசிக்க ஆரம்பித்தன .
Bank இல் இருந்த உள் ஆட்கள் கொடுத்த தகவல்கள் பேரில்தான், அவர் தப்பித்தாரே தவிர
அரசுக்கும் அவர் தப்பிதலுக்கும் சம்பந்தம் இல்லை .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|