புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:03
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 11:01
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 9:37
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:52
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:43
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:29
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:57
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:25
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:58
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 21:47
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:44
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:22
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:31
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 20:16
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:40
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 18:39
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:10
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:54
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:43
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:32
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 12:31
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 9:47
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 7:34
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:55
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:54
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:52
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue 25 Jun 2024 - 23:51
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:15
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:09
» திரைத்துளி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 22:57
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 21:26
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 20:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 25 Jun 2024 - 19:57
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue 25 Jun 2024 - 16:35
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 12:00
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:57
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:30
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:22
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:21
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:19
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon 24 Jun 2024 - 18:41
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:15
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:04
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 13:46
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 0:09
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 0:02
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:23
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:07
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:06
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:05
by ayyasamy ram Today at 11:03
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 11:01
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 9:37
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:52
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:43
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:29
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:57
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:25
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:58
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 21:47
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:44
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:22
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:31
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 20:16
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:40
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 18:39
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:10
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:54
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:43
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:32
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 12:31
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 9:47
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 7:34
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:55
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:54
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:52
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue 25 Jun 2024 - 23:51
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:15
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:09
» திரைத்துளி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 22:57
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 21:26
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 20:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 25 Jun 2024 - 19:57
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue 25 Jun 2024 - 16:35
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 12:00
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:57
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:30
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:22
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:21
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:19
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon 24 Jun 2024 - 18:41
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:15
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:04
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 13:46
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 0:09
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 0:02
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:23
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:07
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:06
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:05
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இது நம்ம சென்ட்ரல் ஸ்டேஷனா ?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010
இது நம்ம சென்ட்ரல் ஸ்டேஷனா ?
இன்று காலை 1030 மணி அளவில் சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன் போயிருந்தேன் .
பெங்களூரிலிருந்து வரும் சதாப்தி விரைவு வண்டியில் , மூத்த சகோதரி ,அவரது கணவர் (அத்திம்பேர் )
அவர்களை வரவேற்று , வீட்டிற்கு அழைத்துப் போக சென்ட்ரல் ஸ்டேஷன் போயிருந்தேன் .
பிளாட்பாரம் டிக்கட் கவுண்டரில் ,எப்போதும் ஜே ஜே என இருக்கும் .அவுட் ஆ ஃ ப் பிரியாரிட்டி மூலம்
கையை திடிரென்று நீட்டி டிக்கட் வாங்கும் நேர்மையாளர்களை கவனித்துள்ளேன் .இன்று அப்பிடி யாருமே இல்லை . இன்று தனியாக கொட்டாவி விட்டுக் கொண்டு தனியாக டி ஆத்திக்கொண்டு ஒருவர் இருந்தார் .
அவர் முகமெல்லாம் சந்தோஷம் . நான் கொடுத்த 10/- வரவு வைத்துக் கொண்டு ஒரு சின்னதாளில்
பிளாட் பாரம் டிக்கட் கொடுத்தார் . என்னைய தம்மதூண்டு சீட்டுக்கு 10 ரூபாயா ? இந்த பத்து ரூபாய்க்கு டைம்ஸ் ஆ ஃ ப் இந்தியா/ அஹிண்டு பெரிசா ரெண்டு வாங்கலாமே னு சண்டையா போடமுடியும் ? நானும் ஒரு புன்சிரிப்பை உதிர்த்து விட்டு , ஒரு நேர்மையான பிளாட்பாரம் வாங்கிய இந்திய பிரஜையாக உள்ளே போனேன் .
பிரயாணிகள் உட்காரும் லவுஞ் காலியாக இருந்தது . தரை எல்லாம் சுத்தமாக இருந்தது . ரெண்டு பெண்மணிகள் கூட்டிக்கொண்டு இருந்தனர் . எல்லா மின்விசிறிகளும் ஒழுங்காக இன்றும் அங்கும் ஒரே கதியில் சுழன்று கொண்டு இருந்தன . ரெண்டு போலீஸ் ஜவான்கள் AK 47 வைத்துக் கொண்டு வருகின்ற போகின்ற வர்களை சந்தேக கண்ணுடன் பார்த்துக் கொண்டு இருந்தார்கள் .நாம வரது யாருக்கும் சொல்லலையே , இவ்வளவு பந்தோபச்த்து நமக்கு ஒரு நேர்மையாளனுக்கு தேவையா என்று நினைத்துக் கொண்டேன் .ஒரு சீட்டில் சவுகரியப் படுத்திக்கொண்டேன் . அருகில் லவுஞ்சுக்கு வெளியே தூங்கிக் கொண்டு இருந்த ரெண்டு வடநாட்டு ஆட்களை எழுப்பி ,இந்த இடத்தில் தூங்கக்கூடாது என்று அந்த ரெண்டு வடநாட்டு ஜவான்கள் அவரை ஸ்டேஷனுக்கு வெளியே போகச்சொல்லி கொண்டு இருந்தார்கள் . பரவாயில்லையே நாமும் பெரிய ஆள்தான் போலிருக்கு . இவ்வளவு பந்தோபஸ்தா நமக்கு என்று நினைத்துக் கொண்டேன் . டிக்கட் வாங்காத பெண்மணி /கிழவர்களை வெளியே விட்டு வர நம்முடைய ரெண்டு ஜவான்கள் வந்தனர் . அவர்கள் கொண்டு வந்த கொண்டா மொன்டா சாமான்களும் , நம்முடைய போர்டர்கள் இலவசமாக வெளியே கொண்டு போனார்கள் .
எப்போது சென்ட்ரல் போனாலும் ஆவின் பாலகத்தில் சூடாக மசாலா பால் (ரூ 10/-) குடிப்பது வழக்கம் .இன்னும் அதே விலை . விலையில் மாற்றம் இல்லை . ஒரு பால் குடித்து விட்டு , fan காற்று வரும் இருக்கையாகப் பார்த்து உட்கார்ந்தேன் .
10 55 . இன்னும் சதாப்தி எந்த பிளாட்பாரம் தெரியாததால் ப்லாங்காக இருந்தது .
கரெக்டாக 11 மணிக்கு பிளாட்பாரம் 10இல் வரும் என்றுப் போட்டார்கள் .
பரவாயில்லையே கரெக்டாக போட்டு விட்டார்களே என்று பிளாட்பாரம் 10 க்குப் போனால் ,
டிரைன் ஏற்கனவே வந்து எல்லோரும் இறங்கிக் கொண்டு இருந்தனர் .
ஒரு சம்மட்டி தலையில் அடித்த மாதிரி இருந்தது . சென்ட்ரலாவது முன்னேறுவதாவது என்ற மனத்தாங்கல் .
நல்ல வேளை, வந்தவர்கள் E 1 கோச் . அதாவது எஞ்சினுக்கு முதல் கோச் . உள்ளேறி ,தயார் செய்து கொண்டு இருந்தவர்களை , வரவேற்று வீட்டிற்கு அழைத்து வந்தேன் .
மனைவியிடம் பெருமையாக AK 47 மரியாதையை சொன்னேன் .
முகவாய் கட்டையால் தோளில் இடித்துக் கொண்டு, போறுமே பெருமை . சிவராத்திரி பண்டிகையை அடுத்து
தீவிரவாதிகளின் தாக்குதல் தீவிரம்னு news / பேபரில் படிக்கலையா ? உங்களை சந்தேகத்தோடு தீவிரவாதியோ என கண்காணிப்புத்தான். நல்ல வேளை விபுதி இட்டுக் கொண்டு போனதால் தப்பித்தேள் .
இல்லையேல் அவ்வளவுதான் என அவள் கணக்கிற்கு ஒரு கிண்டலை அவுத்துவிட்டாள்.
ரமணியன்
இன்று காலை 1030 மணி அளவில் சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன் போயிருந்தேன் .
பெங்களூரிலிருந்து வரும் சதாப்தி விரைவு வண்டியில் , மூத்த சகோதரி ,அவரது கணவர் (அத்திம்பேர் )
அவர்களை வரவேற்று , வீட்டிற்கு அழைத்துப் போக சென்ட்ரல் ஸ்டேஷன் போயிருந்தேன் .
பிளாட்பாரம் டிக்கட் கவுண்டரில் ,எப்போதும் ஜே ஜே என இருக்கும் .அவுட் ஆ ஃ ப் பிரியாரிட்டி மூலம்
கையை திடிரென்று நீட்டி டிக்கட் வாங்கும் நேர்மையாளர்களை கவனித்துள்ளேன் .இன்று அப்பிடி யாருமே இல்லை . இன்று தனியாக கொட்டாவி விட்டுக் கொண்டு தனியாக டி ஆத்திக்கொண்டு ஒருவர் இருந்தார் .
அவர் முகமெல்லாம் சந்தோஷம் . நான் கொடுத்த 10/- வரவு வைத்துக் கொண்டு ஒரு சின்னதாளில்
பிளாட் பாரம் டிக்கட் கொடுத்தார் . என்னைய தம்மதூண்டு சீட்டுக்கு 10 ரூபாயா ? இந்த பத்து ரூபாய்க்கு டைம்ஸ் ஆ ஃ ப் இந்தியா/ அஹிண்டு பெரிசா ரெண்டு வாங்கலாமே னு சண்டையா போடமுடியும் ? நானும் ஒரு புன்சிரிப்பை உதிர்த்து விட்டு , ஒரு நேர்மையான பிளாட்பாரம் வாங்கிய இந்திய பிரஜையாக உள்ளே போனேன் .
பிரயாணிகள் உட்காரும் லவுஞ் காலியாக இருந்தது . தரை எல்லாம் சுத்தமாக இருந்தது . ரெண்டு பெண்மணிகள் கூட்டிக்கொண்டு இருந்தனர் . எல்லா மின்விசிறிகளும் ஒழுங்காக இன்றும் அங்கும் ஒரே கதியில் சுழன்று கொண்டு இருந்தன . ரெண்டு போலீஸ் ஜவான்கள் AK 47 வைத்துக் கொண்டு வருகின்ற போகின்ற வர்களை சந்தேக கண்ணுடன் பார்த்துக் கொண்டு இருந்தார்கள் .நாம வரது யாருக்கும் சொல்லலையே , இவ்வளவு பந்தோபச்த்து நமக்கு ஒரு நேர்மையாளனுக்கு தேவையா என்று நினைத்துக் கொண்டேன் .ஒரு சீட்டில் சவுகரியப் படுத்திக்கொண்டேன் . அருகில் லவுஞ்சுக்கு வெளியே தூங்கிக் கொண்டு இருந்த ரெண்டு வடநாட்டு ஆட்களை எழுப்பி ,இந்த இடத்தில் தூங்கக்கூடாது என்று அந்த ரெண்டு வடநாட்டு ஜவான்கள் அவரை ஸ்டேஷனுக்கு வெளியே போகச்சொல்லி கொண்டு இருந்தார்கள் . பரவாயில்லையே நாமும் பெரிய ஆள்தான் போலிருக்கு . இவ்வளவு பந்தோபஸ்தா நமக்கு என்று நினைத்துக் கொண்டேன் . டிக்கட் வாங்காத பெண்மணி /கிழவர்களை வெளியே விட்டு வர நம்முடைய ரெண்டு ஜவான்கள் வந்தனர் . அவர்கள் கொண்டு வந்த கொண்டா மொன்டா சாமான்களும் , நம்முடைய போர்டர்கள் இலவசமாக வெளியே கொண்டு போனார்கள் .
எப்போது சென்ட்ரல் போனாலும் ஆவின் பாலகத்தில் சூடாக மசாலா பால் (ரூ 10/-) குடிப்பது வழக்கம் .இன்னும் அதே விலை . விலையில் மாற்றம் இல்லை . ஒரு பால் குடித்து விட்டு , fan காற்று வரும் இருக்கையாகப் பார்த்து உட்கார்ந்தேன் .
10 55 . இன்னும் சதாப்தி எந்த பிளாட்பாரம் தெரியாததால் ப்லாங்காக இருந்தது .
கரெக்டாக 11 மணிக்கு பிளாட்பாரம் 10இல் வரும் என்றுப் போட்டார்கள் .
பரவாயில்லையே கரெக்டாக போட்டு விட்டார்களே என்று பிளாட்பாரம் 10 க்குப் போனால் ,
டிரைன் ஏற்கனவே வந்து எல்லோரும் இறங்கிக் கொண்டு இருந்தனர் .
ஒரு சம்மட்டி தலையில் அடித்த மாதிரி இருந்தது . சென்ட்ரலாவது முன்னேறுவதாவது என்ற மனத்தாங்கல் .
நல்ல வேளை, வந்தவர்கள் E 1 கோச் . அதாவது எஞ்சினுக்கு முதல் கோச் . உள்ளேறி ,தயார் செய்து கொண்டு இருந்தவர்களை , வரவேற்று வீட்டிற்கு அழைத்து வந்தேன் .
மனைவியிடம் பெருமையாக AK 47 மரியாதையை சொன்னேன் .
முகவாய் கட்டையால் தோளில் இடித்துக் கொண்டு, போறுமே பெருமை . சிவராத்திரி பண்டிகையை அடுத்து
தீவிரவாதிகளின் தாக்குதல் தீவிரம்னு news / பேபரில் படிக்கலையா ? உங்களை சந்தேகத்தோடு தீவிரவாதியோ என கண்காணிப்புத்தான். நல்ல வேளை விபுதி இட்டுக் கொண்டு போனதால் தப்பித்தேள் .
இல்லையேல் அவ்வளவுதான் என அவள் கணக்கிற்கு ஒரு கிண்டலை அவுத்துவிட்டாள்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
ஐயா கதை புனைவதில் உங்களுக்கு நிகர் நீங்களே தான். ஏற்கனவே ஒரு ரயில்வே நிலைய கதையை மறக்க முடியவில்லை... நல்ல கற்பனை வளம் ஐயா.. மாமியும் சரியான போட்டி தான் போங்கோ... அமர்க்களமாக இருக்கு...
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சசி
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010
அடப் பாவமே !
உண்மைய சொல்ல விடமாடேங்கிறாளே !
ரமணியன்
உண்மைய சொல்ல விடமாடேங்கிறாளே !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
அருமை ஐயா....
சென்ற முறை ஊருக்கு வந்தபோது நானும் மனைவி குழந்தைகளும் மயிலாடுதுறையில் இருந்து திருச்சிக்கு செல்வதற்கு இரயில் நிலையம் வந்தோம் வழக்கமாக கூட்டமாக இருக்கும் ticket counter அன்று கொஞ்சம் கூட்டம் கம்மியாக இருந்தது ,சரி வண்டி கிளம்ப இன்னும் 10 நிமிடம் உள்ளதே டிக்கெட் எடுத்துவிடலாம் என்று நினைத்து வரிசையில் நிற்க போனேன் , அப்ப ஒரு ஆள் சார் சதப்திக்கு டிக்கெட் எடுக்க போறீங்களா ? வாங்க சார் நான் கொடுக்கிறேன் , கவுண்டரில் வாங்கும் அதே விலை தான் என்று சொன்னார் , என்னடா இது புது வியாபாரமா இருக்குதே என்று பார்த்தால் அவர் அப்ப தான் install பண்ணிய தனியார் ticket vending machine பக்கத்தில் நின்றுகிட்டிருந்த அவரின் நண்பரை கை காட்டினார் , அப்புறமென்ன ஒரே வினாடியில் ticket எடுத்தாச்சு
சென்ற முறை ஊருக்கு வந்தபோது நானும் மனைவி குழந்தைகளும் மயிலாடுதுறையில் இருந்து திருச்சிக்கு செல்வதற்கு இரயில் நிலையம் வந்தோம் வழக்கமாக கூட்டமாக இருக்கும் ticket counter அன்று கொஞ்சம் கூட்டம் கம்மியாக இருந்தது ,சரி வண்டி கிளம்ப இன்னும் 10 நிமிடம் உள்ளதே டிக்கெட் எடுத்துவிடலாம் என்று நினைத்து வரிசையில் நிற்க போனேன் , அப்ப ஒரு ஆள் சார் சதப்திக்கு டிக்கெட் எடுக்க போறீங்களா ? வாங்க சார் நான் கொடுக்கிறேன் , கவுண்டரில் வாங்கும் அதே விலை தான் என்று சொன்னார் , என்னடா இது புது வியாபாரமா இருக்குதே என்று பார்த்தால் அவர் அப்ப தான் install பண்ணிய தனியார் ticket vending machine பக்கத்தில் நின்றுகிட்டிருந்த அவரின் நண்பரை கை காட்டினார் , அப்புறமென்ன ஒரே வினாடியில் ticket எடுத்தாச்சு
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010
வெண்டிங் மெஷின் வைத்தவருக்கு கமிஷனா ஏதாவது கிடைக்குமா ?
லிகல்தானே ?
தெரியாமல்தான் கேட்கிறேன் !
ரமணியன்
லிகல்தானே ?
தெரியாமல்தான் கேட்கிறேன் !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
இருக்குமென நினைக்கிறன் ஐயா ,, ஒரு முறை தான் இரயிலில் சென்றேன் அதனால் இது தொடர்ந்து இருக்குமா என்று தெரியவில்லை. but leagal தான் பயணசீட்டு பரிசோதகர் டிக்கெட்டை சரி பார்த்து கொடுத்தார்T.N.Balasubramanian wrote:வெண்டிங் மெஷின் வைத்தவருக்கு கமிஷனா ஏதாவது கிடைக்குமா ?
லிகல்தானே ?
தெரியாமல்தான் கேட்கிறேன் !
ரமணியன்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
கதை அருமை ஐயா பகிர்வுக்கு நன்றி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010
raja wrote:மயிலாடுதுறையில் இருந்து திருச்சிக்கு செல்வதற்கு இரயில் நிலையம் வந்தோம் வழக்கமாக கூட்டமாக இருக்கும் ticket counter அன்று கொஞ்சம் கூட்டம் கம்மியாக இருந்தது ,சரி வண்டி கிளம்ப இன்னும் 10 நிமிடம் உள்ளதே டிக்கெட் எடுத்துவிடலாம் என்று நினைத்து வரிசையில் நிற்க போனேன் , அப்ப ஒரு ஆள் சார் சதப்திக்கு டிக்கெட் எடுக்க போறீங்களா ? வாங்க சார் நான் கொடுக்கிறேன் ,
சத்பதி யா அல்லது சதாப்தியா ? சதாப்தியாக இருப்பதற்கு வாய்ப்பு இல்லை !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
தெரியல ஐயா . எனக்கு இரயிலை பற்றி அவ்வளவா தெரியாது , அந்த வண்டி மயிலாடுதுறையில் இருந்து கோயம்புத்தூருக்கு போகும் சதாப்தி என்று தான் சொல்லுவார்கள்T.N.Balasubramanian wrote:raja wrote:மயிலாடுதுறையில் இருந்து திருச்சிக்கு செல்வதற்கு இரயில் நிலையம் வந்தோம் வழக்கமாக கூட்டமாக இருக்கும் ticket counter அன்று கொஞ்சம் கூட்டம் கம்மியாக இருந்தது ,சரி வண்டி கிளம்ப இன்னும் 10 நிமிடம் உள்ளதே டிக்கெட் எடுத்துவிடலாம் என்று நினைத்து வரிசையில் நிற்க போனேன் , அப்ப ஒரு ஆள் சார் சதப்திக்கு டிக்கெட் எடுக்க போறீங்களா ? வாங்க சார் நான் கொடுக்கிறேன் ,
சத்பதி யா அல்லது சதாப்தியா ? சதாப்தியாக இருப்பதற்கு வாய்ப்பு இல்லை !
ரமணியன்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
இது போல தினமும் நடக்கும் விசயத்தை கதை போல எழுதுங்க ஐயா. உங்க எழுத்தில் படிக்க சுவராசியமா இருக்கும்.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|