புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:56 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am
» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
by heezulia Today at 4:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:56 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am
» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
10-ம் வகுப்பு தேர்வு எழுத காத்திருக்கும் 77 வயது முதியவர்: 47-வது முயற்சியில் தேர்ச்சி பெற்றால் திருமணமாம்
Page 1 of 1 •
10-ம் வகுப்பு தேர்வு எழுத காத்திருக்கும் 77 வயது முதியவர்: 47-வது முயற்சியில் தேர்ச்சி பெற்றால் திருமணமாம்
#1196631- e.sivakumar1988பண்பாளர்
- பதிவுகள் : 71
இணைந்தது : 10/06/2012
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 77 வயது முதியவர், 47-வது முறையாக 10-ம் வகுப்பு தேர்வை எழுத தயாராகி வருகிறார்.
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வே பகுதியில் உள்ள கோஹாரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஷிவ்சரண் யாதவ் (77). மற்ற மாணவர்களை போலவே கடந்த 1968-ம் ஆண்டு முதல் முறையாக 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினார். ஆனால், தோல்வி அடைந்தார். இந்த ஆண்டும் வரும் 10-ம் தேதி 10-ம் வகுப்பு தேர்வு எழுத ஆயத்தமாகி வருகிறார். இடைப்பட்ட 48 ஆண்டுகளில் இதுவரை 46 முறை தேர்வு எழுதிவிட்டார். இது 47-வது முயற்சி.
இதில் இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், 10-ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெறும் வரை திருமணம் செய்து கொள்வதில்லை என ஷிவ்சரண் சபதம் எடுத்திருப்பது தான். இதனால் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கிறார் இந்த 77 வயது இளைஞர்.
இதுகுறித்து ஷிவ்சரண் கூறும்போது, ‘‘சில பாடங்களில் தேர்ச்சி பெற்று விடுகிறேன். சில பாடங்களில் தோல்வி அடை கிறேன். ஒவ்வொரு முறையும் இதுதான் நடக்கிறது. உதாரணத் துக்கு கணிதம், அறிவியலில் வெற்றி பெற்றால், இந்தி, ஆங்கி லத்தில் தோல்வி அடைகிறேன். ஒவ்வொரு தேர்விலும் இப்படி தான் மாற்றி மாற்றி நடக்கிறது. இந்த முறை அனைத்து பாடங் களிலும் தேர்ச்சி பெற்று விடு வேன்’’ என்கிறார் நம்பிக்கையுடன்.
கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்னர் 1995-ம் ஆண்டு அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுவிட் டார். எனினும், கணிதத்தில் மட்டும் மதிப்பெண் கிடைக்கவில்லை. அதனால் தேர்ச்சி பெறும் வாய்ப்பு கைநழுவியது.
ஷிவ் சரண் பிறந்த 2 மாதங் களிலேயே தாய் இறந்துவிட்டார். 10 வயதில் தந்தையை இழந்து விட்டார். அதன்பின் உறவினர்கள் தயவில் வளர்ந்து வந்தார். முன்னோர்கள் வீட்டில் 30 ஆண்டு களாக வசித்து வருகிறார். கோயில் களில் கிடைக்கும் பிரசாதம் மற்றும் முதியோர் உதவித் தொகையில் வாழ்க்கை நடத்தி வருகிறார்.
இந்த வயதில் 10-ம் வகுப்பு தேர்வு எழுத தயாராகி வரும் ஷிவ் சரணை கிராமத்தினர் சிலர் கேலி செய்கின்றனர். சிலர் புத்தகம், பேனா போன்ற பொருட்களை தந்து ஊக்கப்படுத்துகின்றனர்.
அதே சமயம் ‘‘இந்த ஆண்டு நிச்சயம் நான் திருமணம் செய்து கொள்வேன். எனக்கேற்ற மணப்பெண் கிடைப்பார்’’ என்று ஆணித்தரமாக கூறுகிறார் ஷிவ்சரண்.
விடா முயற்சி ... விஸ்வரூப வெற்றி ...
பாராட்டுவோமே ...
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வே பகுதியில் உள்ள கோஹாரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஷிவ்சரண் யாதவ் (77). மற்ற மாணவர்களை போலவே கடந்த 1968-ம் ஆண்டு முதல் முறையாக 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினார். ஆனால், தோல்வி அடைந்தார். இந்த ஆண்டும் வரும் 10-ம் தேதி 10-ம் வகுப்பு தேர்வு எழுத ஆயத்தமாகி வருகிறார். இடைப்பட்ட 48 ஆண்டுகளில் இதுவரை 46 முறை தேர்வு எழுதிவிட்டார். இது 47-வது முயற்சி.
இதில் இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், 10-ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெறும் வரை திருமணம் செய்து கொள்வதில்லை என ஷிவ்சரண் சபதம் எடுத்திருப்பது தான். இதனால் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கிறார் இந்த 77 வயது இளைஞர்.
இதுகுறித்து ஷிவ்சரண் கூறும்போது, ‘‘சில பாடங்களில் தேர்ச்சி பெற்று விடுகிறேன். சில பாடங்களில் தோல்வி அடை கிறேன். ஒவ்வொரு முறையும் இதுதான் நடக்கிறது. உதாரணத் துக்கு கணிதம், அறிவியலில் வெற்றி பெற்றால், இந்தி, ஆங்கி லத்தில் தோல்வி அடைகிறேன். ஒவ்வொரு தேர்விலும் இப்படி தான் மாற்றி மாற்றி நடக்கிறது. இந்த முறை அனைத்து பாடங் களிலும் தேர்ச்சி பெற்று விடு வேன்’’ என்கிறார் நம்பிக்கையுடன்.
கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்னர் 1995-ம் ஆண்டு அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுவிட் டார். எனினும், கணிதத்தில் மட்டும் மதிப்பெண் கிடைக்கவில்லை. அதனால் தேர்ச்சி பெறும் வாய்ப்பு கைநழுவியது.
ஷிவ் சரண் பிறந்த 2 மாதங் களிலேயே தாய் இறந்துவிட்டார். 10 வயதில் தந்தையை இழந்து விட்டார். அதன்பின் உறவினர்கள் தயவில் வளர்ந்து வந்தார். முன்னோர்கள் வீட்டில் 30 ஆண்டு களாக வசித்து வருகிறார். கோயில் களில் கிடைக்கும் பிரசாதம் மற்றும் முதியோர் உதவித் தொகையில் வாழ்க்கை நடத்தி வருகிறார்.
இந்த வயதில் 10-ம் வகுப்பு தேர்வு எழுத தயாராகி வரும் ஷிவ் சரணை கிராமத்தினர் சிலர் கேலி செய்கின்றனர். சிலர் புத்தகம், பேனா போன்ற பொருட்களை தந்து ஊக்கப்படுத்துகின்றனர்.
அதே சமயம் ‘‘இந்த ஆண்டு நிச்சயம் நான் திருமணம் செய்து கொள்வேன். எனக்கேற்ற மணப்பெண் கிடைப்பார்’’ என்று ஆணித்தரமாக கூறுகிறார் ஷிவ்சரண்.
விடா முயற்சி ... விஸ்வரூப வெற்றி ...
பாராட்டுவோமே ...
நட்புடன்
இ.சிவகுமார்
Re: 10-ம் வகுப்பு தேர்வு எழுத காத்திருக்கும் 77 வயது முதியவர்: 47-வது முயற்சியில் தேர்ச்சி பெற்றால் திருமணமாம்
#1196657- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அதே சமயம் ‘‘இந்த ஆண்டு நிச்சயம் நான் திருமணம் செய்து கொள்வேன். எனக்கேற்ற மணப்பெண் கிடைப்பார்’’ என்று ஆணித்தரமாக கூறுகிறார் ஷிவ்சரண்.
விடா முயற்சி ... விஸ்வரூப வெற்றி ...
அடப்பாவமே !................ஆனாலும், பாராட்டுகள் அவருக்கு!.................
விடா முயற்சி ... விஸ்வரூப வெற்றி ...
அடப்பாவமே !................ஆனாலும், பாராட்டுகள் அவருக்கு!.................
Re: 10-ம் வகுப்பு தேர்வு எழுத காத்திருக்கும் 77 வயது முதியவர்: 47-வது முயற்சியில் தேர்ச்சி பெற்றால் திருமணமாம்
#1196709- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
அப்படி ஒரு ஆசை அவருக்கு. படிப்புக்கும் திருமணத்திற்கும் சம்பந்தமில்லை.மனம் ஒன்றினால் மார்க்கமுண்டு. படித்வனுக்குபண்பில்லை, பண்புள்ளவனுக்குபடிப்பில்லை.ஆற்லுள்ளவனுக்கு அதிகாரமில்லை, அதிகாரமுள்ளவனுக்கு ஆற்றல் இல்லை. அறிவுள்ளவனுக்குஅழகில்லை ,அழகுள்ளவனுக்கு அறிவில்லை , சட்டத்தை மதிப்பவன்ஏழை மிதிப்பவன் பணக்காரன்>..எல்லாம் மக்கள் ஆட்சியில்தானுங்க வேறெங்குமில்லை>>>>>>>>>
Re: 10-ம் வகுப்பு தேர்வு எழுத காத்திருக்கும் 77 வயது முதியவர்: 47-வது முயற்சியில் தேர்ச்சி பெற்றால் திருமணமாம்
#0- Sponsored content
Similar topics
» 16 வயது மாணவி நீட் தேர்வு எழுத முடியுமா..? சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு -
» வயது 90 ஆனால் என்ன? 4ம் வகுப்பு தேர்வு எழுதி அசத்திய மூதாட்டி
» ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு முடிவுகள் வெளியானது: இந்தியா முழுதும் 759 பேர் தேர்ச்சி: தமிழகத்தில் 35 பேர் தேர்ச்சி
» +2 தேர்வு முடிவுகள் வெளியாகின : 83 % தேர்ச்சி
» துபாயில் 15 வயது சிறுமியை மணந்த 90 வயது முதியவர்: மனித உரிமை அமைப்பு கடும் எதிர்ப்பு..........
» வயது 90 ஆனால் என்ன? 4ம் வகுப்பு தேர்வு எழுதி அசத்திய மூதாட்டி
» ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு முடிவுகள் வெளியானது: இந்தியா முழுதும் 759 பேர் தேர்ச்சி: தமிழகத்தில் 35 பேர் தேர்ச்சி
» +2 தேர்வு முடிவுகள் வெளியாகின : 83 % தேர்ச்சி
» துபாயில் 15 வயது சிறுமியை மணந்த 90 வயது முதியவர்: மனித உரிமை அமைப்பு கடும் எதிர்ப்பு..........
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|