புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பணிவு! Poll_c10பணிவு! Poll_m10பணிவு! Poll_c10 
96 Posts - 49%
heezulia
பணிவு! Poll_c10பணிவு! Poll_m10பணிவு! Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
பணிவு! Poll_c10பணிவு! Poll_m10பணிவு! Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
பணிவு! Poll_c10பணிவு! Poll_m10பணிவு! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
பணிவு! Poll_c10பணிவு! Poll_m10பணிவு! Poll_c10 
7 Posts - 4%
prajai
பணிவு! Poll_c10பணிவு! Poll_m10பணிவு! Poll_c10 
3 Posts - 2%
Barushree
பணிவு! Poll_c10பணிவு! Poll_m10பணிவு! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பணிவு! Poll_c10பணிவு! Poll_m10பணிவு! Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
பணிவு! Poll_c10பணிவு! Poll_m10பணிவு! Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
பணிவு! Poll_c10பணிவு! Poll_m10பணிவு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பணிவு! Poll_c10பணிவு! Poll_m10பணிவு! Poll_c10 
223 Posts - 52%
heezulia
பணிவு! Poll_c10பணிவு! Poll_m10பணிவு! Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
பணிவு! Poll_c10பணிவு! Poll_m10பணிவு! Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
பணிவு! Poll_c10பணிவு! Poll_m10பணிவு! Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
பணிவு! Poll_c10பணிவு! Poll_m10பணிவு! Poll_c10 
16 Posts - 4%
prajai
பணிவு! Poll_c10பணிவு! Poll_m10பணிவு! Poll_c10 
5 Posts - 1%
Barushree
பணிவு! Poll_c10பணிவு! Poll_m10பணிவு! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
பணிவு! Poll_c10பணிவு! Poll_m10பணிவு! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
பணிவு! Poll_c10பணிவு! Poll_m10பணிவு! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
பணிவு! Poll_c10பணிவு! Poll_m10பணிவு! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணிவு!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 06, 2016 11:04 am

பணிவு! F4yRIUzQ1alKpjhVNw6Y+E_1456382812

ஒரு ஊரில் துமிலன் என்ற பெரியவர் இருந்தார். அவர் பெரிய செல்வந்தர். தன்னால் எதுவும் முடியும்; யார் உதவியுமின்றித் தன்னால் எந்தச் செயலையும் சாதிக்க முடியும் என்ற பெருமையில் யாரையும் மதிக்க மாட்டார்.

அவர் மகன் துஷாருக்கு இவரது பெருமை குணம் பிடிக்காது. அவரை எப்படி திருத்துவது என்று யோசித்தபடியே தோட்டத்திற்குள் நுழைந்தான்.

அவன் தந்தை தோட்டத்தில் தொரட்டியைக் கொண்டு மிக உயர்ந்த முருங்கை மரத்திலிருந்து முருங்கைக்காயைப் பறிக்க முயன்றார். எவ்வளவோ முயன்றும் அவரால் பறிக்க முடியவில்லை. இதைப் பார்த்துக் கொண்டிருந்த மகன், ''அப்பா உங்களுக்கு உதவுகிறேன்,'' என்றான்.

''இவ்வளவு வயதும், உயரமும் உள்ள என்னாலேயே பறிக்க முடியவில்லை. நீ நாலடி இருந்து கொண்டு சாதித்து விடுவாயா?'' என்று கேட்டார்.

''நான் முயற்சிக்கிறேன்; எனக்கு நம்பிக்கை இருக்கிறது,'' என்றான் மகன்.

கேலிச் சிரிப்போடும், அலட்சியத்தோடும் தொரட்டியை மகனிடம் கொடுத்தார் தந்தை.
''அப்பா கொஞ்சம் குனியுங்கள். உங்கள் தோளில் நான் ஏறிக் கொள்ள வேண்டும்,'' என்றான்.

அவன் யோசனை அவருக்கு வியப்பைத் தந்தது. உடனே குனிந்து அவனைத் தோளில் ஏற்றிக் கொண்டார்.

தந்தையின் தோளில் இறுக்கமாக விழாதவாறு நின்று தொரட்டியைக் கையில் வாங்கி முருங்கை மரத்தின் காயை வெகு லாவகமாகத் தட்டிவிட்டான். நிமிடத்தில் மளமளவெனக் காய்கள் அவன் தந்தையின் காலடியில் வந்து விழுந்தன.

''எப்படிடா இதையெல்லாம் கற்றுக் கொண்டாய்?'' என்றார் தந்தையார்.

''அப்பா, இதுவரை யாரையும் மதிக்காமல் நீங்கள் நிமிர்ந்திருந்தபோது உங்களை யாருமே மதிக்கவில்லை.

உங்கள் நிலையிலிருந்து இறங்கி ஒரு நிமிடம் எனக்காக நீங்கள் குனிந்தீர்கள் அல்லவா? அந்தப் பணிவைப் பார்த்து முருங்கைக் காய்கள் இப்போது உங்கள் காலடியில் வந்து விழுந்துள்ளன,'' என்று கூறினான்.

அன்று முதல் அவரது கர்வம் குறைந்தது. அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பனாகத் தன் மகன் விளங்கினான், என அனைவரிடமும் தன் மகனைப் பாராட்டி பெருமையடைந்தார் பெரியவர்.

சிறுவர் மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக