புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
Saravananj | ||||
Guna.D | ||||
mruthun |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்களை வாழ்த்த வாருங்கள்! இன்று 8th March உலக மகளிர் தினம் !
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பெண்களை வாழ்த்த வாருங்கள்! இன்று 8th March உலக மகளிர் தினம் !
அனைத்து பெண்களுக்கும் மனமார்ந்த மகளிர் தின வாழ்த்துகள் !
அனைத்து பெண்களுக்கும் மனமார்ந்த மகளிர் தின வாழ்த்துகள் !
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
எப்படி பெண்ணே முடிகிறது உன்னால் மட்டும்,
சிறுமியாய், சகோதரியாய்
தோழியாய், மனைவியாய்
தாயாய், பாட்டியாய்
ஒரே பிறவியில்
பல அவதாரம்
அவதாரங்கள் அனைத்திலும்
கருணையே உருவமாய்,
ஆதலால்தான் பூமியைக்கூட பூமி மாதா என்றழைக்கிறோம்
இன்று பெண்கள் தினம் என்றார்கள்
இன்று மட்டுமல்ல புவி சுற்றிக்கொண்டிருக்கும் வரை பெண்களுக்கான தினமே, பெண்கள் தினமே!!
என்னை இம்மண்ணில் அவதரிக்க வைத்த அன்னைக்கும், உடன் பிறந்த உறவுக்கும், வாழ்க்கைத் துணையாய் இணைந்து இறுதிவரை வரும் மனைவிக்கும், என் அன்பு குட்டி செல்லத்துக்கும்,
என் உயிரினும் மேலான நட்பு உறவுகளுக்கும்
நன்றியை சமர்ப்பிக்கிறேன்.
இனி வரும் காலங்களில் நான்
சறுக்கினால் கை கொடுங்கள் அன்பால்,
முன்னேறினால் தோளில்
தட்டிக் கொடுங்கள் பாசமாய்
சிறுமியாய், சகோதரியாய்
தோழியாய், மனைவியாய்
தாயாய், பாட்டியாய்
ஒரே பிறவியில்
பல அவதாரம்
அவதாரங்கள் அனைத்திலும்
கருணையே உருவமாய்,
ஆதலால்தான் பூமியைக்கூட பூமி மாதா என்றழைக்கிறோம்
இன்று பெண்கள் தினம் என்றார்கள்
இன்று மட்டுமல்ல புவி சுற்றிக்கொண்டிருக்கும் வரை பெண்களுக்கான தினமே, பெண்கள் தினமே!!
என்னை இம்மண்ணில் அவதரிக்க வைத்த அன்னைக்கும், உடன் பிறந்த உறவுக்கும், வாழ்க்கைத் துணையாய் இணைந்து இறுதிவரை வரும் மனைவிக்கும், என் அன்பு குட்டி செல்லத்துக்கும்,
என் உயிரினும் மேலான நட்பு உறவுகளுக்கும்
நன்றியை சமர்ப்பிக்கிறேன்.
இனி வரும் காலங்களில் நான்
சறுக்கினால் கை கொடுங்கள் அன்பால்,
முன்னேறினால் தோளில்
தட்டிக் கொடுங்கள் பாசமாய்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இப்போ தான் உங்கள் கவிதையை, 'ரசித்த கவிதைகள்' பகுதி இல் போட்டு விட்டு வருகிறேன் செந்தில் .............
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
பார்த்தேன் அம்மா, நன்றி
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- rajiraniபண்பாளர்
- பதிவுகள் : 72
இணைந்தது : 07/02/2015
செந்தில் அவர்களே
தங்கள் கவிதை அருமை.
ஈகரை உறவுகள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.
நாம் அனைவரும் மங்கையராய் பிறப்பதற்கு பெருமை கொள்வோம்
ராஜி
தங்கள் கவிதை அருமை.
ஈகரை உறவுகள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.
நாம் அனைவரும் மங்கையராய் பிறப்பதற்கு பெருமை கொள்வோம்
ராஜி
மிக அருமையான கவிதை பகிர்வு தல .
வாழ்த்துக்கள் தல .
வாழ்த்துக்கள் தல .
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள் .
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மகளிர் தினத்தன்று மகளிரைப் போற்றுதல் நம்கடன் ! அவர் நல்லவராயினும் ,தீயவராயினும் போற்றுவதில் தவறில்லை ! தீயவரைப் போற்றுங்கால் , அவர் திருந்தவும் வாய்ப்பு உண்டல்லவா !
இராமாயண காவியத்தில் இராமனின் வில்லாற்றலை முதன் முதலாக உலகறியச் செய்தவள் தாடகை ! அவன் கால்பட்டு சாப விமோசனம் நீங்கி , சுய உருவம் பெற்றவள் அகலிகை . இதைக் கம்பன்
கைவண்ணம் அங்கு கண்டேன் ; கால்வண்ணம் இங்கு கண்டேன் !
என்று இராமனின் ஆற்றலைப் புகழ்ந்துரைப்பான் .
சூர்ப்பனகை காவியத்தின் திருப்புமுனைக்கு காரணமாக அமைந்தாள் !
இவர்களைப்போன்ற எண்ணற்ற பெண்கள் இந்த உலகத்தின் இயக்கத்திற்கு காரணமாக அமைகின்றார்கள் . எனவே அவரையும் போற்றுதல் நம் கடன்.
மந்தரை போற்றுவோம் ! மந்தரை போற்றுவோம் !
...மாதரசி கைகேயி மனம்கெடுத்து அயோத்தியின்
சுந்தரனாம் ராமனையும் சுடர்க்கொடியாள் சீதையையும்
... சூழ்ச்சியனால் காட்டிற்கு அனுப்பியவள் வாழியவே !
தாடகை போற்றுவோம் ! தாடகை போற்றுவோம் !
...தரணிக்கு ஆயிரம் கொடுமைகள் செய்தாலும்
ஆடவன் ராமனின் கைவண்ணம் காட்டிடவே
...அவனது வில்லம்பால் அழிந்தாளைப் போற்றுவோம் !
அகலிகை போற்றுவோம் ! அகலிகை போற்றுவோம் !
...ஆடாது அசையாது கல்லாய் இருந்தவளைத்
தகவுடைய பெண்ணாக மாற்றிய கால்வண்ணம்
...தரணிக்கு உரைத்தாளை தலைவணங்கிப் போற்றிடுவோம் !
சூர்ப்பனகை போற்றுவோம் ! சூர்ப்பனகை போற்றுவோம் !
...சூராதி சூரனாம் இராவணனின் தங்கையவள்
வார்த்தெடுத்த சிலைபோலே வந்தமகள் வாழியவே !
...காதலுக்குத் தன்மூக்கைத் தந்தமகள் வாழியவே !
இராமாயண காவியத்தில் இராமனின் வில்லாற்றலை முதன் முதலாக உலகறியச் செய்தவள் தாடகை ! அவன் கால்பட்டு சாப விமோசனம் நீங்கி , சுய உருவம் பெற்றவள் அகலிகை . இதைக் கம்பன்
கைவண்ணம் அங்கு கண்டேன் ; கால்வண்ணம் இங்கு கண்டேன் !
என்று இராமனின் ஆற்றலைப் புகழ்ந்துரைப்பான் .
சூர்ப்பனகை காவியத்தின் திருப்புமுனைக்கு காரணமாக அமைந்தாள் !
இவர்களைப்போன்ற எண்ணற்ற பெண்கள் இந்த உலகத்தின் இயக்கத்திற்கு காரணமாக அமைகின்றார்கள் . எனவே அவரையும் போற்றுதல் நம் கடன்.
மந்தரை போற்றுவோம் ! மந்தரை போற்றுவோம் !
...மாதரசி கைகேயி மனம்கெடுத்து அயோத்தியின்
சுந்தரனாம் ராமனையும் சுடர்க்கொடியாள் சீதையையும்
... சூழ்ச்சியனால் காட்டிற்கு அனுப்பியவள் வாழியவே !
தாடகை போற்றுவோம் ! தாடகை போற்றுவோம் !
...தரணிக்கு ஆயிரம் கொடுமைகள் செய்தாலும்
ஆடவன் ராமனின் கைவண்ணம் காட்டிடவே
...அவனது வில்லம்பால் அழிந்தாளைப் போற்றுவோம் !
அகலிகை போற்றுவோம் ! அகலிகை போற்றுவோம் !
...ஆடாது அசையாது கல்லாய் இருந்தவளைத்
தகவுடைய பெண்ணாக மாற்றிய கால்வண்ணம்
...தரணிக்கு உரைத்தாளை தலைவணங்கிப் போற்றிடுவோம் !
சூர்ப்பனகை போற்றுவோம் ! சூர்ப்பனகை போற்றுவோம் !
...சூராதி சூரனாம் இராவணனின் தங்கையவள்
வார்த்தெடுத்த சிலைபோலே வந்தமகள் வாழியவே !
...காதலுக்குத் தன்மூக்கைத் தந்தமகள் வாழியவே !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
அருமை ! செந்தில் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Similar topics
» இன்று உலக தண்ணீர் தினம் ! 22nd March !
» அன்புத்தங்கை புவனா வுக்கு இன்று பிறந்தநாள்....வாழ்த்த வாருங்கள்...
» இன்று ஷோபனாவின் திருமண நாள்!.அவங்களை வாழ்த்த வாருங்கள் நண்பர்களே !
» இன்று பிறந்த நாள் காணும் ஈகரையின் தலைமை நடத்துனர் தமிழன் அவர்களை வாழ்த்த வாருங்கள்!
» 69,000 பதிவுகள் கடந்த நம் சிவாவை வாழ்த்த வாருங்கள் :)
» அன்புத்தங்கை புவனா வுக்கு இன்று பிறந்தநாள்....வாழ்த்த வாருங்கள்...
» இன்று ஷோபனாவின் திருமண நாள்!.அவங்களை வாழ்த்த வாருங்கள் நண்பர்களே !
» இன்று பிறந்த நாள் காணும் ஈகரையின் தலைமை நடத்துனர் தமிழன் அவர்களை வாழ்த்த வாருங்கள்!
» 69,000 பதிவுகள் கடந்த நம் சிவாவை வாழ்த்த வாருங்கள் :)
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|