Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...
5 posters
Page 1 of 1
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள்
மாறப்போவதில்லை!
அம்மா திட்டம்
அப்பா திட்டமாகிடும்!
பிடித்ததென்றால்
செயல்பாட்டுக்கு வரும்
இல்லையேல்
கிடப்பில் கிடக்கும்!
வாக்களித்தவனுக்கு
வாக்கு செலுத்தும்
வரை இருக்கும்
மரியாதை வணக்கங்கள்
வாக்கு எண்ணிக்கை
முடிந்த கையோடு
முடிந்து விடும்!
இனி வாக்காளன்
எக்கேடு கெட்டால் என்ன?
வாக்கு வங்கி
அரசியல் வாழும் வரை
வாக்காளன்
வாழ முடியாது?!
உண்மை உரைக்கும்
போது ஒன்றுமில்லாமல்
செய்துவிடக்கூடும்!!
இலவசம்
உண்பதற்கு அரிசி
இலவசம்!
உறங்குவதற்கு
வீடு இலவசம்!
படிப்பதற்கு
படிப்பு இலவசம்!
படிப்பு இல்லை எனில்
ஆடு மாடு இலவசம்!
மருத்துவத்திற்கு
மருந்து இலவசம்!
அவசரத்திற்கு
ஆம்புலன்ஸ் இலவசம்!
கல்யாணத்திற்கு
தாலி இலவசம்!
காமத்திற்கு
காண்டம் இலவசம்!
பொழுது போகவில்லை
எனில் பார்க்க தொலைகாட்சி
இலவசம்!
கடலை போட
கைப்பேசி இலவசம்!
முக்கியமாக
மாணவர்களுக்கு மடிக்கணினி இலவசம்!
மரணித்தால்
அமரர் ஊர்தி இலவசம்!?
ஆக மொத்ததில்
அனைத்தும் இலவசம்?!
இந்த தேர்தலில்
உற்சாகம் கொள்ள
உற்சாக பானம் இலவசமாக
வழங்க ஏற்பாடு செய்யலாம்
அவசரபடாமல் நின்று
நிதானமாய் வாக்களியுங்கள்!
அவர்களுக்கு தேவை
""முதல்வர் நாற்காலி ""
முட்டாள்கள் நம்
இளைஞர்கள் என
நினைத்து விட்டார்கள்!
உழைப்பதற்கு
ஒன்றுமே இல்லை?!
இலவசமாக எல்லாம்
கிடைக்க நெற்றி வியர்வை
நிலத்தில் சிந்தி உழைப்பதற்கு
விவசாயிகள் மட்டும் ஏதோ
மக்களின் நலன் கருதி
உழைக்கிறான்!
மற்றவர்கள் கையேந்தி
வாழ்ந்து கொள்ளலாம்
கஷ்டம் ஒன்றும் இல்லை '
தன்மானம் இருந்தால் தான்
உழைப்பை பற்றி பேச வேண்டும்!
நமக்கு தான் கிடையாதே?
வாக்கு மட்டும்
செலுத்தி விடுங்கள்!
வாழ்க்கை முடிந்து விடும்!
ஆம்
நம்மை உறக்கத்திலும்
உற்சாக பானத்திலும்
உழைப்பின்றியும் வாழ
ஓர் சமூகம் நம்மை
உந்தி தள்ளுகிறது!
தள்ளாடாமல்
தலை நிமிர்ந்து
வாழப்போகிறோமா?
இல்லை தண்ணீரில் தத்தளிக்க போகிறோமா?
முடிவு நமது இளைஞர்கள் கையில்!!
மாறப்போவதில்லை!
அம்மா திட்டம்
அப்பா திட்டமாகிடும்!
பிடித்ததென்றால்
செயல்பாட்டுக்கு வரும்
இல்லையேல்
கிடப்பில் கிடக்கும்!
வாக்களித்தவனுக்கு
வாக்கு செலுத்தும்
வரை இருக்கும்
மரியாதை வணக்கங்கள்
வாக்கு எண்ணிக்கை
முடிந்த கையோடு
முடிந்து விடும்!
இனி வாக்காளன்
எக்கேடு கெட்டால் என்ன?
வாக்கு வங்கி
அரசியல் வாழும் வரை
வாக்காளன்
வாழ முடியாது?!
உண்மை உரைக்கும்
போது ஒன்றுமில்லாமல்
செய்துவிடக்கூடும்!!
இலவசம்
உண்பதற்கு அரிசி
இலவசம்!
உறங்குவதற்கு
வீடு இலவசம்!
படிப்பதற்கு
படிப்பு இலவசம்!
படிப்பு இல்லை எனில்
ஆடு மாடு இலவசம்!
மருத்துவத்திற்கு
மருந்து இலவசம்!
அவசரத்திற்கு
ஆம்புலன்ஸ் இலவசம்!
கல்யாணத்திற்கு
தாலி இலவசம்!
காமத்திற்கு
காண்டம் இலவசம்!
பொழுது போகவில்லை
எனில் பார்க்க தொலைகாட்சி
இலவசம்!
கடலை போட
கைப்பேசி இலவசம்!
முக்கியமாக
மாணவர்களுக்கு மடிக்கணினி இலவசம்!
மரணித்தால்
அமரர் ஊர்தி இலவசம்!?
ஆக மொத்ததில்
அனைத்தும் இலவசம்?!
இந்த தேர்தலில்
உற்சாகம் கொள்ள
உற்சாக பானம் இலவசமாக
வழங்க ஏற்பாடு செய்யலாம்
அவசரபடாமல் நின்று
நிதானமாய் வாக்களியுங்கள்!
அவர்களுக்கு தேவை
""முதல்வர் நாற்காலி ""
முட்டாள்கள் நம்
இளைஞர்கள் என
நினைத்து விட்டார்கள்!
உழைப்பதற்கு
ஒன்றுமே இல்லை?!
இலவசமாக எல்லாம்
கிடைக்க நெற்றி வியர்வை
நிலத்தில் சிந்தி உழைப்பதற்கு
விவசாயிகள் மட்டும் ஏதோ
மக்களின் நலன் கருதி
உழைக்கிறான்!
மற்றவர்கள் கையேந்தி
வாழ்ந்து கொள்ளலாம்
கஷ்டம் ஒன்றும் இல்லை '
தன்மானம் இருந்தால் தான்
உழைப்பை பற்றி பேச வேண்டும்!
நமக்கு தான் கிடையாதே?
வாக்கு மட்டும்
செலுத்தி விடுங்கள்!
வாழ்க்கை முடிந்து விடும்!
ஆம்
நம்மை உறக்கத்திலும்
உற்சாக பானத்திலும்
உழைப்பின்றியும் வாழ
ஓர் சமூகம் நம்மை
உந்தி தள்ளுகிறது!
தள்ளாடாமல்
தலை நிமிர்ந்து
வாழப்போகிறோமா?
இல்லை தண்ணீரில் தத்தளிக்க போகிறோமா?
முடிவு நமது இளைஞர்கள் கையில்!!
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...
முட்டாள்கள் நம்
இளைஞர்கள் என
நினைத்து விட்டார்கள்!
நினைத்து விட்டார்கள் என்பது தவறு என்றே நான் நினைக்கிறேன் சசி ...................நம் தமிழ்நாட்டு இளைஞர்கள் முட்டாள்கள் மட்டும் இல்லை, குடிகாரகளாகவும் மாறி இருக்கிறார்கள்...........அவங்களுக்கு யார் குடிக்கத்தருகிரர்களோ அவங்களுக்கு ஒட்டு அவ்வளவுதான், மற்றபடி நாடு எக்கேடு கேட்டாலும் அவங்களுக்கு கவலை இல்லை......இவங்களையெல்லாம்..............
.
.
கவிதை உங்கள் மன வருத்தத்தை பிரதி பலிக்கிறது !
இளைஞர்கள் என
நினைத்து விட்டார்கள்!
நினைத்து விட்டார்கள் என்பது தவறு என்றே நான் நினைக்கிறேன் சசி ...................நம் தமிழ்நாட்டு இளைஞர்கள் முட்டாள்கள் மட்டும் இல்லை, குடிகாரகளாகவும் மாறி இருக்கிறார்கள்...........அவங்களுக்கு யார் குடிக்கத்தருகிரர்களோ அவங்களுக்கு ஒட்டு அவ்வளவுதான், மற்றபடி நாடு எக்கேடு கேட்டாலும் அவங்களுக்கு கவலை இல்லை......இவங்களையெல்லாம்..............
.
.
கவிதை உங்கள் மன வருத்தத்தை பிரதி பலிக்கிறது !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...
இன்றைய அரசியல்வாதிகளைச் சாடும் அருமையான கவிதை ! சசியின் சமூக சிந்தனைக்குப் பாராட்டுக்கள் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ச. சந்திரசேகரன்- தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
Re: ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...
மேற்கோள் செய்த பதிவு: 1196656krishnaamma wrote:முட்டாள்கள் நம்
இளைஞர்கள் என
நினைத்து விட்டார்கள்!
நினைத்து விட்டார்கள் என்பது தவறு என்றே நான் நினைக்கிறேன் சசி ...................நம் தமிழ்நாட்டு இளைஞர்கள் முட்டாள்கள் மட்டும் இல்லை, குடிகாரகளாகவும் மாறி இருக்கிறார்கள்...........அவங்களுக்கு யார் குடிக்கத்தருகிரர்களோ அவங்களுக்கு ஒட்டு அவ்வளவுதான், மற்றபடி நாடு எக்கேடு கேட்டாலும் அவங்களுக்கு கவலை இல்லை......இவங்களையெல்லாம்..............
.
.
கவிதை உங்கள் மன வருத்தத்தை பிரதி பலிக்கிறது !
[size=34]மிகவும் நன்றி அம்மா, மன வருத்தம் தான்
[/size]
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...
மேற்கோள் செய்த பதிவு: 1196665M.Jagadeesan wrote:இன்றைய அரசியல்வாதிகளைச் சாடும் அருமையான கவிதை ! சசியின் சமூக சிந்தனைக்குப் பாராட்டுக்கள் !
நன்றி ஐயா
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...
இன்றைய சமுதாயத்தின் பரிதாபமான நிலைமையை சாடி இருக்கிறார் அனைவரும் சிந்திந்து செயல் பட்டால் நல்ல முடிவாக அமையும்
நல்ல கவிதை மிக்க நன்றி
நல்ல கவிதை மிக்க நன்றி
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...
மேற்கோள் செய்த பதிவு: 1196675ச. சந்திரசேகரன் wrote:இளைஞனை எழுச்சி பெறச் செய்த கவிதை மிக நன்று.
நன்றி ஐயா
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...
மேற்கோள் செய்த பதிவு: 1196772Muthumohamed wrote:இன்றைய சமுதாயத்தின் பரிதாபமான நிலைமையை சாடி இருக்கிறார் அனைவரும் சிந்திந்து செயல் பட்டால் நல்ல முடிவாக அமையும்
நல்ல கவிதை மிக்க நன்றி
நன்றி தோழரே
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Similar topics
» அதிபர் மாறினாலும் அமெரிக்க கொள்கைகள் மாறாது; ஏன்?
» ஆட்சிகள் மாறுவது ஏன் ?
» காதல் மாறாது
» யுகங்கள் மாறினாலும்...
» காலங்கள் மாறினாலும்….
» ஆட்சிகள் மாறுவது ஏன் ?
» காதல் மாறாது
» யுகங்கள் மாறினாலும்...
» காலங்கள் மாறினாலும்….
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|