புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_c10ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_m10ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_c10ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_m10ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_c10ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_m10ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_c10 
3 Posts - 6%
heezulia
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_c10ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_m10ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_c10ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_m10ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_c10ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_m10ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_c10ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_m10ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_c10ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_m10ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_c10ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_m10ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_c10ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_m10ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_c10ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_m10ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...


   
   
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Mar 05, 2016 10:24 pm

ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் 
மாறப்போவதில்லை! 

அம்மா திட்டம் 
அப்பா திட்டமாகிடும்! 

பிடித்ததென்றால் 
செயல்பாட்டுக்கு வரும் 
இல்லையேல் 
கிடப்பில் கிடக்கும்! 

வாக்களித்தவனுக்கு 
வாக்கு செலுத்தும் 
வரை இருக்கும் 
மரியாதை வணக்கங்கள் 

வாக்கு எண்ணிக்கை 
முடிந்த கையோடு 
முடிந்து விடும்! 

இனி வாக்காளன் 
எக்கேடு கெட்டால் என்ன? 

வாக்கு வங்கி 
அரசியல் வாழும் வரை 
வாக்காளன் 
வாழ முடியாது?! 

உண்மை உரைக்கும் 
போது ஒன்றுமில்லாமல் 
செய்துவிடக்கூடும்!! 

இலவசம் 
உண்பதற்கு அரிசி 
இலவசம்! 

உறங்குவதற்கு 
வீடு இலவசம்! 

படிப்பதற்கு 
படிப்பு இலவசம்! 

படிப்பு இல்லை எனில் 
ஆடு மாடு இலவசம்! 

மருத்துவத்திற்கு 
மருந்து இலவசம்! 

அவசரத்திற்கு 
ஆம்புலன்ஸ் இலவசம்! 

கல்யாணத்திற்கு 
தாலி இலவசம்! 

காமத்திற்கு 
காண்டம் இலவசம்! 

பொழுது போகவில்லை 
எனில் பார்க்க தொலைகாட்சி 
இலவசம்! 

கடலை போட 
கைப்பேசி இலவசம்! 

முக்கியமாக 
மாணவர்களுக்கு மடிக்கணினி இலவசம்! 

மரணித்தால் 
அமரர் ஊர்தி இலவசம்!? 

ஆக மொத்ததில் 
அனைத்தும் இலவசம்?! 

இந்த தேர்தலில் 
உற்சாகம் கொள்ள 
உற்சாக பானம் இலவசமாக 
வழங்க ஏற்பாடு செய்யலாம் 

அவசரபடாமல் நின்று 
நிதானமாய் வாக்களியுங்கள்! 

அவர்களுக்கு தேவை 
""முதல்வர் நாற்காலி ""

முட்டாள்கள் நம் 
இளைஞர்கள் என 
நினைத்து விட்டார்கள்! 

உழைப்பதற்கு 
ஒன்றுமே இல்லை?! 

இலவசமாக எல்லாம் 
கிடைக்க நெற்றி வியர்வை 
நிலத்தில் சிந்தி உழைப்பதற்கு
விவசாயிகள் மட்டும் ஏதோ 
மக்களின் நலன் கருதி 
உழைக்கிறான்! 

மற்றவர்கள் கையேந்தி
வாழ்ந்து கொள்ளலாம் 
கஷ்டம் ஒன்றும் இல்லை '

தன்மானம் இருந்தால் தான் 
உழைப்பை பற்றி பேச வேண்டும்! 
நமக்கு தான் கிடையாதே? 

வாக்கு மட்டும் 
செலுத்தி விடுங்கள்! 
வாழ்க்கை முடிந்து விடும்! 

ஆம் 
நம்மை உறக்கத்திலும் 
உற்சாக பானத்திலும் 
உழைப்பின்றியும் வாழ

ஓர் சமூகம் நம்மை 
உந்தி தள்ளுகிறது! 

தள்ளாடாமல் 
தலை நிமிர்ந்து 
வாழப்போகிறோமா? 
இல்லை தண்ணீரில் தத்தளிக்க போகிறோமா?

முடிவு நமது இளைஞர்கள் கையில்!!



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 05, 2016 11:17 pm

முட்டாள்கள் நம்
இளைஞர்கள் என
நினைத்து விட்டார்கள்!


நினைத்து விட்டார்கள் என்பது தவறு என்றே நான் நினைக்கிறேன் சசி சோகம்...................நம் தமிழ்நாட்டு இளைஞர்கள் முட்டாள்கள் மட்டும் இல்லை, குடிகாரகளாகவும் மாறி இருக்கிறார்கள்...........அவங்களுக்கு யார் குடிக்கத்தருகிரர்களோ அவங்களுக்கு ஒட்டு அவ்வளவுதான், மற்றபடி நாடு எக்கேடு கேட்டாலும் அவங்களுக்கு கவலை இல்லைசோகம்......இவங்களையெல்லாம்.............. எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு
.
.
கவிதை உங்கள் மன வருத்தத்தை பிரதி பலிக்கிறது ! புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Mar 06, 2016 7:41 am

இன்றைய அரசியல்வாதிகளைச் சாடும் அருமையான கவிதை ! சசியின் சமூக சிந்தனைக்குப் பாராட்டுக்கள் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Mar 06, 2016 9:30 am

இளைஞனை எழுச்சி பெறச் செய்த கவிதை மிக நன்று.




ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  425716_444270338969161_1637635055_n
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun Mar 06, 2016 1:55 pm

krishnaamma wrote:முட்டாள்கள் நம்
இளைஞர்கள் என
நினைத்து விட்டார்கள்!


நினைத்து விட்டார்கள் என்பது தவறு என்றே நான் நினைக்கிறேன் சசி சோகம்...................நம் தமிழ்நாட்டு இளைஞர்கள் முட்டாள்கள் மட்டும் இல்லை, குடிகாரகளாகவும் மாறி இருக்கிறார்கள்...........அவங்களுக்கு யார் குடிக்கத்தருகிரர்களோ  அவங்களுக்கு ஒட்டு அவ்வளவுதான், மற்றபடி  நாடு எக்கேடு கேட்டாலும் அவங்களுக்கு கவலை இல்லைசோகம்......இவங்களையெல்லாம்.............. எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு
.
.
கவிதை உங்கள் மன வருத்தத்தை பிரதி பலிக்கிறது ! புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1196656


[size=34]மிகவும் நன்றி அம்மா, மன வருத்தம் தான் 
[/size]



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun Mar 06, 2016 6:20 pm

M.Jagadeesan wrote:இன்றைய அரசியல்வாதிகளைச் சாடும் அருமையான கவிதை ! சசியின் சமூக சிந்தனைக்குப் பாராட்டுக்கள் !
மேற்கோள் செய்த பதிவு: 1196665
நன்றி ஐயா



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Mar 06, 2016 8:10 pm

இன்றைய சமுதாயத்தின் பரிதாபமான நிலைமையை சாடி இருக்கிறார் அனைவரும் சிந்திந்து செயல் பட்டால் நல்ல முடிவாக அமையும்

நல்ல கவிதை மிக்க நன்றி




ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Mஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Uஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Tஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Hஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Uஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Mஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Oஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Hஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Aஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Mஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Eஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun Mar 06, 2016 9:30 pm

ச. சந்திரசேகரன் wrote:இளைஞனை எழுச்சி பெறச் செய்த கவிதை மிக நன்று.
மேற்கோள் செய்த பதிவு: 1196675

நன்றி ஐயா



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun Mar 06, 2016 9:31 pm

Muthumohamed wrote:இன்றைய சமுதாயத்தின் பரிதாபமான நிலைமையை சாடி இருக்கிறார் அனைவரும் சிந்திந்து செயல் பட்டால் நல்ல முடிவாக அமையும்

நல்ல கவிதை மிக்க நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1196772


நன்றி தோழரே



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக