புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
101 கௌரவர்களின் பெயர்கள்! Poll_c10101 கௌரவர்களின் பெயர்கள்! Poll_m10101 கௌரவர்களின் பெயர்கள்! Poll_c10 
48 Posts - 51%
heezulia
101 கௌரவர்களின் பெயர்கள்! Poll_c10101 கௌரவர்களின் பெயர்கள்! Poll_m10101 கௌரவர்களின் பெயர்கள்! Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
101 கௌரவர்களின் பெயர்கள்! Poll_c10101 கௌரவர்களின் பெயர்கள்! Poll_m10101 கௌரவர்களின் பெயர்கள்! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
101 கௌரவர்களின் பெயர்கள்! Poll_c10101 கௌரவர்களின் பெயர்கள்! Poll_m10101 கௌரவர்களின் பெயர்கள்! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
101 கௌரவர்களின் பெயர்கள்! Poll_c10101 கௌரவர்களின் பெயர்கள்! Poll_m10101 கௌரவர்களின் பெயர்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
101 கௌரவர்களின் பெயர்கள்! Poll_c10101 கௌரவர்களின் பெயர்கள்! Poll_m10101 கௌரவர்களின் பெயர்கள்! Poll_c10 
48 Posts - 51%
heezulia
101 கௌரவர்களின் பெயர்கள்! Poll_c10101 கௌரவர்களின் பெயர்கள்! Poll_m10101 கௌரவர்களின் பெயர்கள்! Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
101 கௌரவர்களின் பெயர்கள்! Poll_c10101 கௌரவர்களின் பெயர்கள்! Poll_m10101 கௌரவர்களின் பெயர்கள்! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
101 கௌரவர்களின் பெயர்கள்! Poll_c10101 கௌரவர்களின் பெயர்கள்! Poll_m10101 கௌரவர்களின் பெயர்கள்! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
101 கௌரவர்களின் பெயர்கள்! Poll_c10101 கௌரவர்களின் பெயர்கள்! Poll_m10101 கௌரவர்களின் பெயர்கள்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

101 கௌரவர்களின் பெயர்கள்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 02, 2016 9:33 pm

மகாபாரதம் ஒரு ஈடில்லா மஹா காவியம். பஞ்ச பாண்டவர்கள் பற்றி நமக்கு நிறைய கதைகள் தெரியும். மகாபாரத போருக்கு காரணமாம் கௌரவர்கள் 100 பேர் என்றுதான் பலருக்கு தெரியும் அனால் உண்மையில் கௌரவர்கள் நூற்றிஒன்றாகும். 100 ஆண் பிள்ளைகளுடன் ஒரு பெண் பிள்ளையும் உண்டாம்! அவள் தான் துச்சலை!

101 கௌரவர்களின் பெயர்களும் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் ? இப்போது தெரிந்து கொள்ளுங்கள் ;

துரியோதனன்
துச்சாதனன்
துசாகன்    
ஜலகந்தன்
சமன்
சகன்
விந்தன்
அனுவிந்தன்
துர்தர்சனன்
சுபாகு
துஷ்பிரதர்ஷனன்
துர்மர்ஷனன்
துர்முகன்
துஷ்கரன்
விவிகர்ணன்
விகர்ணன்
சலன்
சத்வன்
சுலோசனன்
சித்ரன்
உபசித்ரன்
சித்ராட்சதன்
சாருசித்ரன்
சரசனன்
துர்மதன்
துர்விகன்
விவித்சு    
விக்தனன்
உர்ணநாபன்
சுநாபன்
நந்தன்
உபநந்தன்
சித்திரபாணன்
சித்ரபாணன்
சித்திரவர்மன்
சுவர்மன்
துர்விமோசன்
மகாபாரு
சித்திராங்கன்
சித்திரகுண்டாலன்
பிம்வேகன்
பிமுபன்
பாலகி
பாலவரதன்
உக்ரயுதன்
சுசேனன்
குந்தாதரன்
மகோதரன்
சித்ரயுதன்
நிஷாங்கி
பஷி
விருதகரன்
திரிதவர்மன்    
திரிதட்சத்ரன்
சோமகீர்த்தி
அனுதரன்
திரிதசந்தன்
ஜராசங்கன்
சத்தியசந்தன்
சதஸ்
சுவாகன்
உக்ரச்ரவன்
உக்ரசேனன்
சேனானி
துஷ்பரஜை
அபராஜிதன்
குண்டசை
விசாலாட்சன்
துராதரன்
திரிதஹஸ்தன்
சுகஸ்தன்
வத்வேகன்
சுவர்ச்சன்
ஆடியகேது
பாவசி
நகாதத்தன்
அக்ரயாய
கவசி
கிராதன்
குண்டினன்
குண்டதரன்
தனுர்தரன்
பீமரதன்
வீரபாகு
அலோலுபன்
அபயன்
ருத்ரகர்மன்
திரிடரதச்ரயன்
அனாக்ருஷ்யன்
குந்தபேதி
விரவி
சித்திரகுண்டலகன்
தீர்கலோசன்
பிரமாதி
வீர்யவான்
தீர்கரோமன்
தீர்கபூ
மகாபாகு
குந்தாசி
விரஜசன்

மற்றும் ஒரு பெண் மகள்.துச்சலை.

நன்றி : ஸ்வஸ்திக் டிவி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Mar 03, 2016 5:46 am

இதுவரையில் தெரியாத தகவல் . பகிர்வுக்கு நன்றி கிருஷ்ணம்மா !
M.Jagadeesan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 03, 2016 6:07 am

101 கௌரவர்களின் பெயர்கள்! 103459460
-
101 கௌரவர்களின் பெயர்கள்! BkselLd3RJqhTaXa42fk+காந்தாரிதிருதராஷ்ரன்
-
துச்சலை மகாபாரதக் கதாபாத்திரங்களில் ஒருத்தி.
துரியோதனின் சகோதரி. இவளது கணவன் ஜயத்ரதன்
பாரதப் போரில் அருச்சுனனால் கொல்லப்பட்டான்.
-
இவளுக்கு சுரதா என்னும் ஒரு மகன் இருந்தான்.
குருசேத்திரப் போரின் பின்னர் தர்மனின் அசுவமேத
யாகத்துக்காக சிந்து நாட்டுக்கு வந்த அருச்சுனனுடன்
துச்சலையின் பேரன் போர் புரிந்தான்.
-
துரியோதனனது சகோதரியை தனது சகோதரியாகவே
கருதிய அருச்சுனன் சுரதாவின் மகனைக் கொல்லாமல்
சிந்து நாட்டை விட்டு அகன்றான்.
-
--------------------
நன்றி-விக்கிபீடியா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 03, 2016 9:31 am

M.Jagadeesan wrote:இதுவரையில் தெரியாத தகவல் . பகிர்வுக்கு நன்றி கிருஷ்ணம்மா !
மேற்கோள் செய்த பதிவு: 1196280

நன்றி ஐயா, ஆமாம் ஐயா நேத்து பார்த்ததும் பகிரத் தோன்றியது புன்னகை......100 பேரின் பெயர்களும் எப்படி செலக்ட் செய்து இருப்பார்கள்? எப்படி நினைவில் வைத்து இருப்பார்கள் என்று ஆச்சர்யமாய் இருந்தது புன்னகை ...இளவரசர்கள் என்பதால் வளர்க்க ஆட்கள் இருந்திருப்பார்கள் ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 03, 2016 9:32 am

ayyasamy ram wrote:101 கௌரவர்களின் பெயர்கள்! 103459460
-
101 கௌரவர்களின் பெயர்கள்! BkselLd3RJqhTaXa42fk+காந்தாரிதிருதராஷ்ரன்
-
துச்சலை மகாபாரதக் கதாபாத்திரங்களில் ஒருத்தி.
துரியோதனின் சகோதரி. இவளது கணவன் ஜயத்ரதன்
பாரதப் போரில் அருச்சுனனால் கொல்லப்பட்டான்.
-
இவளுக்கு சுரதா என்னும் ஒரு மகன் இருந்தான்.
குருசேத்திரப் போரின் பின்னர் தர்மனின் அசுவமேத
யாகத்துக்காக சிந்து நாட்டுக்கு வந்த அருச்சுனனுடன்
துச்சலையின் பேரன் போர் புரிந்தான்.
-
துரியோதனனது சகோதரியை தனது சகோதரியாகவே
கருதிய அருச்சுனன் சுரதாவின் மகனைக் கொல்லாமல்
சிந்து நாட்டை விட்டு அகன்றான்.
-
--------------------
நன்றி-விக்கிபீடியா
மேற்கோள் செய்த பதிவு: 1196283

நல்ல விவரங்கள் ராம் அண்ணா புன்னகை நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu Mar 03, 2016 1:46 pm

நல்ல பகிர்வு அம்மா. நான் பெயர்கள்
தெரிந்து கொண்டேன்.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Mar 03, 2016 4:41 pm

நல்ல பதிவு.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 04, 2016 1:45 am

நன்றி சசி, நன்றி ராஜன் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக