புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..! - Page 2 Poll_c10பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..! - Page 2 Poll_m10பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..! - Page 2 Poll_c10 
284 Posts - 45%
heezulia
பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..! - Page 2 Poll_c10பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..! - Page 2 Poll_m10பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..! - Page 2 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..! - Page 2 Poll_c10பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..! - Page 2 Poll_m10பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..! - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..! - Page 2 Poll_c10பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..! - Page 2 Poll_m10பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..! - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..! - Page 2 Poll_c10பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..! - Page 2 Poll_m10பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..! - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..! - Page 2 Poll_c10பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..! - Page 2 Poll_m10பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..! - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..! - Page 2 Poll_c10பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..! - Page 2 Poll_m10பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..! - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..! - Page 2 Poll_c10பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..! - Page 2 Poll_m10பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..! - Page 2 Poll_c10பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..! - Page 2 Poll_m10பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..! - Page 2 Poll_c10பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..! - Page 2 Poll_m10பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..! - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..!


   
   

Page 2 of 2 Previous  1, 2

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 03, 2016 6:05 pm

First topic message reminder :

பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..! - Page 2 KQVGUxoVRhqe7HaDfmyQ+20160301_204123


avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Mar 07, 2016 7:33 am

ஜொள்ளர்கள் என்றால் என்ன? புறியாத வார்த்தையாக இருக்கிறது.


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 07, 2016 10:11 am

மாணிக்கம் நடேசன் wrote:ஜொள்ளர்கள் என்றால் என்ன? புறியாத வார்த்தையாக இருக்கிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1196817

இந்த வார்த்தை தமிழே இல்லை மாமா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Mar 07, 2016 3:37 pm

மாணிக்கம் நடேசன் wrote:ஜொள்ளர்கள் என்றால் என்ன?   புறியாத வார்த்தையாக இருக்கிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1196817
krishnaamma wrote:
மாணிக்கம் நடேசன் wrote:ஜொள்ளர்கள் என்றால் என்ன?   புறியாத வார்த்தையாக இருக்கிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1196817

இந்த வார்த்தை தமிழே இல்லை மாமா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1196831

பிறந்த குழந்தையை கவனித்து இருக்கிறீர்களா , மாணிக்கம் அய்யா ?
பிறந்து ,வளரும் குழந்தைகளின் வாயின் இரு கடை வாய்களில் இருந்தும் எச்சில் ஊறும்.
அதை "ஜொள்ளு " என்று கூறுவார்கள் . அதாவது அந்த குழந்தைக்கே தெரியாது . தெரிந்து இருந்தாலும்
கூறமுடியாத நிலை . சில வயதானவர்களுக்கும் ,இருபாலாருக்கும் , அவர்கள் அறியாமல் , அவர்கள் கட்டுப் பாடு இன்றி எச்சில் ஊறும் .
அழகான பெண்களையோ / அல்லது பெண்களை கண்டாலே,அவர்கள் தன்னிலை மறந்து  அசடு வழியும் ஆண்களை , ஜொள்ளு விடுகிறான் / சரியான ஜொள்ளன் என்று கூறுவார்கள் .

இதுதான் விளக்கம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Mar 07, 2016 3:42 pm

மேலும் , மாணிக்கம் அய்யா /க்ரிஷ்ணாம்மா உங்களுக்காக ,தமிழ் விக்சனரி , எடுத்துக் காட்டு .

ஜொள்ளு (பெ)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
saliva - உமிழ்நீர்; எச்சில்
விளக்கம்
சுள்>சொள்>சொள்ளு என்ற சொல் வாயில் வடியும் நீரைக் குறிக்கும். இந்தக் காலத்தில் இதை ஜொள்ளு என்று பலுக்கி வேற்று மொழிச் சொல்லோ என்று குழம்ப வைக்கிறார்கள் (வளவு, வலைப்பதிவு]

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 08, 2016 11:23 am

T.N.Balasubramanian wrote:மேலும் , மாணிக்கம் அய்யா /க்ரிஷ்ணாம்மா உங்களுக்காக ,தமிழ் விக்சனரி , எடுத்துக் காட்டு .

ஜொள்ளு (பெ)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
saliva - உமிழ்நீர்; எச்சில்
விளக்கம்
சுள்>சொள்>சொள்ளு என்ற சொல் வாயில் வடியும் நீரைக் குறிக்கும். இந்தக் காலத்தில் இதை ஜொள்ளு என்று பலுக்கி வேற்று மொழிச் சொல்லோ என்று குழம்ப வைக்கிறார்கள் (வளவு, வலைப்பதிவு]

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1196904

ஹா...ஹா...ஹா... ஜொள்ளு எனக்கும் தெரியும் ஐயா, ஆனால் மாமா கேட்டது ஜொள்ளர்கள் பற்றி ஜாலி ஜாலி ஜாலி .....
.
.
.
அது புதிதாக உருவான வார்த்தை , அதனால் தான் எப்போதும் சுத்தமான தமிழ் பேசும் மாமாவுக்கு இது தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை, எனவே அது தமிழே இல்லை மாமா என்றேன் ஐயா புன்னகை .....
.
.
.
நீங்கள் மாமாவுடன் பேசி இருக்கீங்களா ஐயா, அத்தனை அழகாய் ஆங்கிலமோ வேறு மொழிகளோ கலக்காமல் தமிழ் மட்டுமே பேசுவார், ஆனால் இது வரை நம் தமிழ் மண்ணை மிதித்தது கூட இல்லை அவர்.......அவரின் வரவை ஆவலுடன் எங்கள் குடும்பமே எதிர் பார்த்திருக்கோம் புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 08, 2016 4:57 pm

Krishnaammaa wrote:ஹா...ஹா...ஹா... ஜொள்ளு எனக்கும் தெரியும் ஐயா, ஆனால் மாமா கேட்டது ஜொள்ளர்கள் பற்றி ஜாலி ஜாலி ஜாலி .....
.

பாடுபவன் பாடகன்
எழுதுபவன் எழுத்தாளன்
என்ற விதிப்படி
ஜொள் விடுபவன் ஜொள்ளன்.

தவறு என்கிறீரா ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Mar 08, 2016 5:18 pm

கள்ளம் செய்பவன் கள்ளன்
குள்ளமாய் இருப்பவன்  குள்ளன்
பள்ளு பாடுபவன் பள்ளன்
இதுபோல
ஜொள்ளு விடுபவன் ஜொள்ளன் !


   

பாலொடு நெய் தயிர் ஒண் சாந்தொடு சண்பகமும்
     பங்கயம் நல்ல கருப்பூரமும் நாறி வர
கோல நறும்பவளச் செந்துவர் வாயினிடைக்
     கோமள வெள்ளிமுளை போல் சில பல் இலக
நீல நிறத்து அழகார் ஐம்படையின் நடுவே
    நின் கனிவாய் அமுதம் இற்று முறிந்து விழ
ஏலும் மறைப்பொருளே ஆடுக செங்கீரை
     ஏழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே            



பெரியாழ்வார் பாடிய இந்தப் பாடலில் " நின் கனிவாய் அமுதம் " என்பதுதான் ஜொள்ளு .


பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர் .

இந்தக்குறளில் வாலெயிறு ஊறிய நீர் என்பதுதான் ஜொள்ளு .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக