ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..!

+3
சசி
T.N.Balasubramanian
ayyasamy ram
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..! - Page 2 Empty பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..!

Post by ayyasamy ram Thu Mar 03, 2016 6:05 pm

First topic message reminder :

பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..! - Page 2 KQVGUxoVRhqe7HaDfmyQ+20160301_204123
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down


பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..! - Page 2 Empty Re: பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..!

Post by மாணிக்கம் நடேசன் Mon Mar 07, 2016 7:33 am

ஜொள்ளர்கள் என்றால் என்ன? புறியாத வார்த்தையாக இருக்கிறது.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..! - Page 2 Empty Re: பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..!

Post by krishnaamma Mon Mar 07, 2016 10:11 am

மாணிக்கம் நடேசன் wrote:ஜொள்ளர்கள் என்றால் என்ன? புறியாத வார்த்தையாக இருக்கிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1196817

இந்த வார்த்தை தமிழே இல்லை மாமா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..! - Page 2 Empty Re: பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..!

Post by T.N.Balasubramanian Mon Mar 07, 2016 3:37 pm

மாணிக்கம் நடேசன் wrote:ஜொள்ளர்கள் என்றால் என்ன?   புறியாத வார்த்தையாக இருக்கிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1196817
krishnaamma wrote:
மாணிக்கம் நடேசன் wrote:ஜொள்ளர்கள் என்றால் என்ன?   புறியாத வார்த்தையாக இருக்கிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1196817

இந்த வார்த்தை தமிழே இல்லை மாமா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1196831

பிறந்த குழந்தையை கவனித்து இருக்கிறீர்களா , மாணிக்கம் அய்யா ?
பிறந்து ,வளரும் குழந்தைகளின் வாயின் இரு கடை வாய்களில் இருந்தும் எச்சில் ஊறும்.
அதை "ஜொள்ளு " என்று கூறுவார்கள் . அதாவது அந்த குழந்தைக்கே தெரியாது . தெரிந்து இருந்தாலும்
கூறமுடியாத நிலை . சில வயதானவர்களுக்கும் ,இருபாலாருக்கும் , அவர்கள் அறியாமல் , அவர்கள் கட்டுப் பாடு இன்றி எச்சில் ஊறும் .
அழகான பெண்களையோ / அல்லது பெண்களை கண்டாலே,அவர்கள் தன்னிலை மறந்து  அசடு வழியும் ஆண்களை , ஜொள்ளு விடுகிறான் / சரியான ஜொள்ளன் என்று கூறுவார்கள் .

இதுதான் விளக்கம் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..! - Page 2 Empty Re: பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..!

Post by T.N.Balasubramanian Mon Mar 07, 2016 3:42 pm

மேலும் , மாணிக்கம் அய்யா /க்ரிஷ்ணாம்மா உங்களுக்காக ,தமிழ் விக்சனரி , எடுத்துக் காட்டு .

ஜொள்ளு (பெ)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
saliva - உமிழ்நீர்; எச்சில்
விளக்கம்
சுள்>சொள்>சொள்ளு என்ற சொல் வாயில் வடியும் நீரைக் குறிக்கும். இந்தக் காலத்தில் இதை ஜொள்ளு என்று பலுக்கி வேற்று மொழிச் சொல்லோ என்று குழம்ப வைக்கிறார்கள் (வளவு, வலைப்பதிவு]

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..! - Page 2 Empty Re: பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..!

Post by krishnaamma Tue Mar 08, 2016 11:23 am

T.N.Balasubramanian wrote:மேலும் , மாணிக்கம் அய்யா /க்ரிஷ்ணாம்மா உங்களுக்காக ,தமிழ் விக்சனரி , எடுத்துக் காட்டு .

ஜொள்ளு (பெ)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
saliva - உமிழ்நீர்; எச்சில்
விளக்கம்
சுள்>சொள்>சொள்ளு என்ற சொல் வாயில் வடியும் நீரைக் குறிக்கும். இந்தக் காலத்தில் இதை ஜொள்ளு என்று பலுக்கி வேற்று மொழிச் சொல்லோ என்று குழம்ப வைக்கிறார்கள் (வளவு, வலைப்பதிவு]

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1196904

ஹா...ஹா...ஹா... ஜொள்ளு எனக்கும் தெரியும் ஐயா, ஆனால் மாமா கேட்டது ஜொள்ளர்கள் பற்றி ஜாலி ஜாலி ஜாலி .....
.
.
.
அது புதிதாக உருவான வார்த்தை , அதனால் தான் எப்போதும் சுத்தமான தமிழ் பேசும் மாமாவுக்கு இது தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை, எனவே அது தமிழே இல்லை மாமா என்றேன் ஐயா புன்னகை .....
.
.
.
நீங்கள் மாமாவுடன் பேசி இருக்கீங்களா ஐயா, அத்தனை அழகாய் ஆங்கிலமோ வேறு மொழிகளோ கலக்காமல் தமிழ் மட்டுமே பேசுவார், ஆனால் இது வரை நம் தமிழ் மண்ணை மிதித்தது கூட இல்லை அவர்.......அவரின் வரவை ஆவலுடன் எங்கள் குடும்பமே எதிர் பார்த்திருக்கோம் புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..! - Page 2 Empty Re: பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..!

Post by T.N.Balasubramanian Tue Mar 08, 2016 4:57 pm

Krishnaammaa wrote:ஹா...ஹா...ஹா... ஜொள்ளு எனக்கும் தெரியும் ஐயா, ஆனால் மாமா கேட்டது ஜொள்ளர்கள் பற்றி ஜாலி ஜாலி ஜாலி .....
.

பாடுபவன் பாடகன்
எழுதுபவன் எழுத்தாளன்
என்ற விதிப்படி
ஜொள் விடுபவன் ஜொள்ளன்.

தவறு என்கிறீரா ?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..! - Page 2 Empty Re: பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..!

Post by M.Jagadeesan Tue Mar 08, 2016 5:18 pm

கள்ளம் செய்பவன் கள்ளன்
குள்ளமாய் இருப்பவன்  குள்ளன்
பள்ளு பாடுபவன் பள்ளன்
இதுபோல
ஜொள்ளு விடுபவன் ஜொள்ளன் !


   

பாலொடு நெய் தயிர் ஒண் சாந்தொடு சண்பகமும்
     பங்கயம் நல்ல கருப்பூரமும் நாறி வர
கோல நறும்பவளச் செந்துவர் வாயினிடைக்
     கோமள வெள்ளிமுளை போல் சில பல் இலக
நீல நிறத்து அழகார் ஐம்படையின் நடுவே
    நின் கனிவாய் அமுதம் இற்று முறிந்து விழ
ஏலும் மறைப்பொருளே ஆடுக செங்கீரை
     ஏழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே            



பெரியாழ்வார் பாடிய இந்தப் பாடலில் " நின் கனிவாய் அமுதம் " என்பதுதான் ஜொள்ளு .


பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர் .

இந்தக்குறளில் வாலெயிறு ஊறிய நீர் என்பதுதான் ஜொள்ளு .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..! - Page 2 Empty Re: பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum