புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நச்சுனு 4 கேள்வி? Poll_c10நச்சுனு 4 கேள்வி? Poll_m10நச்சுனு 4 கேள்வி? Poll_c10 
100 Posts - 48%
heezulia
நச்சுனு 4 கேள்வி? Poll_c10நச்சுனு 4 கேள்வி? Poll_m10நச்சுனு 4 கேள்வி? Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
நச்சுனு 4 கேள்வி? Poll_c10நச்சுனு 4 கேள்வி? Poll_m10நச்சுனு 4 கேள்வி? Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
நச்சுனு 4 கேள்வி? Poll_c10நச்சுனு 4 கேள்வி? Poll_m10நச்சுனு 4 கேள்வி? Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
நச்சுனு 4 கேள்வி? Poll_c10நச்சுனு 4 கேள்வி? Poll_m10நச்சுனு 4 கேள்வி? Poll_c10 
7 Posts - 3%
prajai
நச்சுனு 4 கேள்வி? Poll_c10நச்சுனு 4 கேள்வி? Poll_m10நச்சுனு 4 கேள்வி? Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
நச்சுனு 4 கேள்வி? Poll_c10நச்சுனு 4 கேள்வி? Poll_m10நச்சுனு 4 கேள்வி? Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
நச்சுனு 4 கேள்வி? Poll_c10நச்சுனு 4 கேள்வி? Poll_m10நச்சுனு 4 கேள்வி? Poll_c10 
2 Posts - 1%
Barushree
நச்சுனு 4 கேள்வி? Poll_c10நச்சுனு 4 கேள்வி? Poll_m10நச்சுனு 4 கேள்வி? Poll_c10 
2 Posts - 1%
cordiac
நச்சுனு 4 கேள்வி? Poll_c10நச்சுனு 4 கேள்வி? Poll_m10நச்சுனு 4 கேள்வி? Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நச்சுனு 4 கேள்வி? Poll_c10நச்சுனு 4 கேள்வி? Poll_m10நச்சுனு 4 கேள்வி? Poll_c10 
227 Posts - 51%
heezulia
நச்சுனு 4 கேள்வி? Poll_c10நச்சுனு 4 கேள்வி? Poll_m10நச்சுனு 4 கேள்வி? Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
நச்சுனு 4 கேள்வி? Poll_c10நச்சுனு 4 கேள்வி? Poll_m10நச்சுனு 4 கேள்வி? Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
நச்சுனு 4 கேள்வி? Poll_c10நச்சுனு 4 கேள்வி? Poll_m10நச்சுனு 4 கேள்வி? Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
நச்சுனு 4 கேள்வி? Poll_c10நச்சுனு 4 கேள்வி? Poll_m10நச்சுனு 4 கேள்வி? Poll_c10 
18 Posts - 4%
prajai
நச்சுனு 4 கேள்வி? Poll_c10நச்சுனு 4 கேள்வி? Poll_m10நச்சுனு 4 கேள்வி? Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
நச்சுனு 4 கேள்வி? Poll_c10நச்சுனு 4 கேள்வி? Poll_m10நச்சுனு 4 கேள்வி? Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
நச்சுனு 4 கேள்வி? Poll_c10நச்சுனு 4 கேள்வி? Poll_m10நச்சுனு 4 கேள்வி? Poll_c10 
2 Posts - 0%
Barushree
நச்சுனு 4 கேள்வி? Poll_c10நச்சுனு 4 கேள்வி? Poll_m10நச்சுனு 4 கேள்வி? Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
நச்சுனு 4 கேள்வி? Poll_c10நச்சுனு 4 கேள்வி? Poll_m10நச்சுனு 4 கேள்வி? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நச்சுனு 4 கேள்வி?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82536
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 12, 2016 11:09 am


சி. விஜயாம்பாள், கட்டிகானப்பள்ளி:
கறுப்பு நிறம் அமங்கலமானதா?
-
ஆம். காரணம், வெளிச்சம் ஞானத்தின் அடையாளம். இருட்டு
அஞ்ஞானத்தின் அடையாளம். கருப்பு, சிகப்பு, வௌ்ளை
இம்மூன்றும்தான் வண்ணங்களின் அடிப்படை. இந்த வண்ணங்கள்
மூன்றும் மூன்று குணத்தைக் குறிக்கும்.
-
கறுப்பு - தமோ குணம்,
சிவப்பு - ரஜோ குணம்,
வௌ்ளை - சத்துவ குணம்.
கறுப்பு - சாஸ்திரத்தில் கலியுகத்தின் அடையாளம்
என குறிப்பிடப்படுகிறது.
-
சிவப்பு பூமியினுடைய இயக்கத்தின் அடையாளம்.
வௌ்ளை - பூர்வ ஞானத்தின், சுத்தத்தின் அடையாளம்.
ஒளி உற்பத்தியின் அடையாளம். ஒளி இருக்கும் இடத்தில்
வெளிச்சம், பிரகாசம், மகிழ்ச்சி இருக்கும்.
ஒளி இல்லாத இடம் இருட்டு. அங்கே உற்பத்தி இல்லை.
மகிழ்ச்சியும் இல்லை. ஆதனால் தான் முக்கியமான
சுபகாரியங்களின்போது கறுப்பு நிறம் அமங்கலமாகக்
கருதப்படுகிறது.
-
---------------------
சோளிங்கபுரம் பிரம்மஸ்ரீ தாமோதர தீட்ஷிதர்
மங்கையர் மலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82536
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 12, 2016 11:12 am

மறதிக்கு மருந்து உண்டா?
-
நச்சுனு 4 கேள்வி? 9XcBrBk7SRnp9HEVsfVY+E_1457520455
-
வயதாகி விட்டாலே மறதி வருவது இயற்கைதான்.
ஆனால் எதனால் மறதி என்பதை முதலில் கண்டறிய
வேண்டும். முதுமையால் வரும் மறதிக்கு மருந்து
கிடையாது.

தைராய்டு, இரத்த அழுத்தம், கட்டுப்படுத்த முடியாத
நீரிழிவு, சத்துக் குறைவு, மூளையில் ரத்தக் கட்டி,
மது அருந்துவது, புகை பிடிப்பது போன்ற காரணங்களால்
மறதி ஏற்படலாம்.

இதுபோன்ற பிரச்னைகள் இருந்தால் மருந்துகள் வழியாக
தீர்வு காணலாம். முதலில் நீங்கள் முதியோர் நல
மருத்துவரை அணுகி உங்கள் பிரச்னையைச் சொல்லுங்கள்.
-
--------------------------------
முதியோர் நல மருத்துவர் வி.எஸ். நடராஜன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82536
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 12, 2016 11:15 am



பெயர் வெளியிட விரும்பாத வாசகி:
எனக்குத் திருமணமாகி ஐந்து ஆண்டுகள் மட்டுமே
கணவரோடு இருந்தேன். அதன் பின்னர் அவர் வேறு
ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
என்னிடம் முறையாக விவாகரத்துப் பெறவில்லை.
அவரைப் பிரிந்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. தற்போது
நான் அவர் மீது வழக்குத் தொடுக்க முடியுமா?
எந்த நீதிமன்றத்தில் வழக்குப் போடவேண்டும்?
-

உங்கள் கணவர் செய்தது கிரிமினல் குற்றமாகும்.
உங்கள் வாழ்வாதாரத்திற்கு அவரிடம் கட்டாயம்
இழப்பீடு கேட்டுப் பெறலாம். உங்கள் மாவட்ட கலெக்டர்
அலுவலகத்தில் உள்ள சமூக நலத்துறையில், நடந்த
சம்பவத்தை புகாராக எழுதி உரிய ஆதாரங்களுடன்
அங்குள்ள பெண்கள் பாதுகாப்பு அலுவலரைத் தொடர்பு
கொள்ளுங்கள். அவர்களே நீதிமன்றத்தில் வழக்குத்
தொடுக்க உதவி செய்வார்கள். கட்டாயம் உங்களுக்கு
நீதி கிடைக்கும்.
-
---------------------
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கணேச மூர்த்தி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82536
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 12, 2016 11:26 am


ச.ஜெயலட்சுமி, கொரட்டூர்:
என் தோழி எல்லா வகையான இனிப்புகளுக்கும்,
பக்கோடா, கீரை போன்றவற்றுக்கும் சமையல் சோடா
சேர்ப்பாள்.
சமையல் சோடா உடல்நலத்துக்கு கேடு விளைவிக்குமா?

சமையல் சோடாவிற்கு மாற்றாக என்ன பயன்படுத்தலாம்?
-
சமையல் சோடா உடலுக்குக் கெடுதல் தான்.
இனிப்பு வகைகளுக்கு சமையல் சோடா தேவையில்லை.
அதேபோல் பக்கோடா, கரகரப்பாக இருக்க சிறிது அரிசி
மாவு சேர்த்தால் போதும்.

கீரை நிறம் மாறாமல் சமைக்க திறந்து வைத்து சமைத்தால்
போதும். சுவையாகவும் இருக்கும்.

சோடா உப்பை எவ்வளவுக்கு எவ்வளவு தவிர்க்கிறோமோ,
அவ்வளவு நல்லது
-
-----------------------------------
ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன்
நன்றி- மங்கையர் மலர்



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 12, 2016 12:39 pm

நல்ல பகிர்வுகள் ராம் அண்ணா புன்னகை ..............
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Mar 12, 2016 2:10 pm

பயனுள்ள தகவல்கள் நன்றி ஐயா



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 12, 2016 4:04 pm

நல்ல தகவல்கள்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக