புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ்ன் நினைவு நாள்!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ்: இன்று அவரது நினைவு நாள்!
எல்லிஸ் துரை உருவாக்கிய திருவள்ளுவர் உருவ தங்கக் காசு.
திருக்குறளை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸின் நினைவு நாள் இன்று. ராமநாதபுரத்தில் உள்ள அவரது கல்லறை, கல்வெட்டுகளை பாரம்பரிய சின்னமாகப் பராமரிக்க வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவில் ஆட்சி செய்த ஐரோப்பியர்கள் தமிழைக் கற்றால் தான் சமயப்பணி செய்ய முடியும் என்பதை உணர்ந்து தமிழ் கற்றுக் கொள்ள ஆரம்பித்தார்கள். இதற்காக தென்னிந்திய மொழிகளையும், பிற இந்திய மொழிகளையும் ஆங்கிலேய அதிகாரிகளுக்குப் பயிற்றுவிப்பதற்காக சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தி மெட்ராஸ் காலேஜ் 1812-ல் நிறுவப்பட்டது. இக்கல்லூரியை நிறுவியவர் இங்கிலாந்தைச் சேர்ந்த பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ்.
அவர் தமிழை நன்கு கற்று தமிழில் செய்யுள் எழுதும் அளவுக்கு மொழி ஆற்றலை வளர்த்துக் கொண்டதுடன், தமிழ் மீது கொண்ட காதலால் தன் பெயரை எல்லீசன் என தமிழ்ப்படுத்திக் கொண்டார். ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனி யில் கி.பி.1796-ல் எழுத்தராகச் சேர்ந்த எல்லிஸ், படிப்படியாக உயர்ந்து 1810-ல் சென்னை ஆட்சி யர் ஆனார். சென்னையில் உள்ள எல்லிஸ் சாலை அவர் பெயரால் அமைந்துள்ளது. மதுரையில் எல்லிஸ் நகர் அவர் பெயரால் உருவாக்கப்பட்டதுதான்.
இதுகுறித்து தொல்லியல் மற்றும் வரலாற்று பாதுகாப்பு மைய நிறுவனர் வே.ராஜகுரு ‘தி இந்து’விடம் கூறியதாவது:
இந்திய மொழிகளை ஆங்கிலே யருக்கு பயிற்றுவிக்க புனித ஜார்ஜ் கோட்டையில் நிறுவப்பட்ட 'சென்னை கல்விச் சங்கம்' எல்லி ஸின் மொழி ஆய்வுகளுக்குக் கள மாக விளங்கியுள்ளது. இக்கல்லூரி யில் தமிழ் துறைத் தலைவராகப் பணியாற்றிய முத்துசாமிப்பிள்ளை என்பவரைக் கொண்டு வீரமாமுனி வர் எழுதிய நூல்களை தேடிப் பாதுகாக்கச் செய்தார்.
தொடரும்................
எல்லிஸ் துரை உருவாக்கிய திருவள்ளுவர் உருவ தங்கக் காசு.
திருக்குறளை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸின் நினைவு நாள் இன்று. ராமநாதபுரத்தில் உள்ள அவரது கல்லறை, கல்வெட்டுகளை பாரம்பரிய சின்னமாகப் பராமரிக்க வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவில் ஆட்சி செய்த ஐரோப்பியர்கள் தமிழைக் கற்றால் தான் சமயப்பணி செய்ய முடியும் என்பதை உணர்ந்து தமிழ் கற்றுக் கொள்ள ஆரம்பித்தார்கள். இதற்காக தென்னிந்திய மொழிகளையும், பிற இந்திய மொழிகளையும் ஆங்கிலேய அதிகாரிகளுக்குப் பயிற்றுவிப்பதற்காக சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தி மெட்ராஸ் காலேஜ் 1812-ல் நிறுவப்பட்டது. இக்கல்லூரியை நிறுவியவர் இங்கிலாந்தைச் சேர்ந்த பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ்.
அவர் தமிழை நன்கு கற்று தமிழில் செய்யுள் எழுதும் அளவுக்கு மொழி ஆற்றலை வளர்த்துக் கொண்டதுடன், தமிழ் மீது கொண்ட காதலால் தன் பெயரை எல்லீசன் என தமிழ்ப்படுத்திக் கொண்டார். ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனி யில் கி.பி.1796-ல் எழுத்தராகச் சேர்ந்த எல்லிஸ், படிப்படியாக உயர்ந்து 1810-ல் சென்னை ஆட்சி யர் ஆனார். சென்னையில் உள்ள எல்லிஸ் சாலை அவர் பெயரால் அமைந்துள்ளது. மதுரையில் எல்லிஸ் நகர் அவர் பெயரால் உருவாக்கப்பட்டதுதான்.
இதுகுறித்து தொல்லியல் மற்றும் வரலாற்று பாதுகாப்பு மைய நிறுவனர் வே.ராஜகுரு ‘தி இந்து’விடம் கூறியதாவது:
இந்திய மொழிகளை ஆங்கிலே யருக்கு பயிற்றுவிக்க புனித ஜார்ஜ் கோட்டையில் நிறுவப்பட்ட 'சென்னை கல்விச் சங்கம்' எல்லி ஸின் மொழி ஆய்வுகளுக்குக் கள மாக விளங்கியுள்ளது. இக்கல்லூரி யில் தமிழ் துறைத் தலைவராகப் பணியாற்றிய முத்துசாமிப்பிள்ளை என்பவரைக் கொண்டு வீரமாமுனி வர் எழுதிய நூல்களை தேடிப் பாதுகாக்கச் செய்தார்.
தொடரும்................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
திருவள்ளுவர் உருவ தங்கக் காசு
எல்லிஸ் தமிழையும், வடமொழி யையும் நன்கு கற்று மனுதர்ம சாஸ்திரத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததுடன் திருக்குறளில் அறத்துப்பாலின் முதல் 13 அதி காரங்களை ஆங்கிலத்தில் 1812-ல் மொழிபெயர்த்து உரை எழுதி அச்சிட்டிருக்கிறார். இதுவே ஆங்கி லத்தில் திருக்குறளின் முதல் மொழிபெயர்ப்பாகும்.
1818-ல் சென்னையில் பெரும் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்பட்டபோது அங்கு 27 கிணறுகள் வெட்டி வைத் தார். அவற்றில் ஒன்று சென்னை ராயப்பேட்டையில் பெரிய பாளையத்தம்மன் கோயிலில் உள்ளது.
அக்கிணற்றில் எல்லிஸின் திருப்பணி பற்றிய செய்தி தமிழில் பாடல் வடிவக் கல்வெட்டாக உள்ளது. சென்னை ஆட்சியராக இருந்தபோது நாணய சாலையின் தலைவராகவும் இருந்ததால் திரு வள்ளுவர் உருவம் பொறித்த தங்கக் காசுகளை வெளியிட ஏற்பாடு செய்தார். ஆனால் அது புழக்கத்துக்கு வரவில்லை.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, குடகு, மால்டோ ஆகிய ஏழு மொழிகளும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை என்றும் அம்மொழிக் குடும்பத்துக்கு தென்னிந்திய மொழிக் குடும்பம் எனவும் பெயரிட்டார். வடமொழிச் சேர்க்கையால் தமிழ் மொழி தோன்றவில்லை என முதன்முதலில் கூறியவரும் அவரே.
எல்லிஸுக்குப் பிறகே அயர்லாந்து சமயத் துறவி ராபர்ட் கால்டுவெல், தன் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (1856) என்ற நூலில் தென்னிந்திய மொழிக் குடும்பத்துக்கு திராவிட மொழிக் குடும்பம் எனப் பெயரிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடரும்...................
எல்லிஸ் தமிழையும், வடமொழி யையும் நன்கு கற்று மனுதர்ம சாஸ்திரத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததுடன் திருக்குறளில் அறத்துப்பாலின் முதல் 13 அதி காரங்களை ஆங்கிலத்தில் 1812-ல் மொழிபெயர்த்து உரை எழுதி அச்சிட்டிருக்கிறார். இதுவே ஆங்கி லத்தில் திருக்குறளின் முதல் மொழிபெயர்ப்பாகும்.
1818-ல் சென்னையில் பெரும் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்பட்டபோது அங்கு 27 கிணறுகள் வெட்டி வைத் தார். அவற்றில் ஒன்று சென்னை ராயப்பேட்டையில் பெரிய பாளையத்தம்மன் கோயிலில் உள்ளது.
அக்கிணற்றில் எல்லிஸின் திருப்பணி பற்றிய செய்தி தமிழில் பாடல் வடிவக் கல்வெட்டாக உள்ளது. சென்னை ஆட்சியராக இருந்தபோது நாணய சாலையின் தலைவராகவும் இருந்ததால் திரு வள்ளுவர் உருவம் பொறித்த தங்கக் காசுகளை வெளியிட ஏற்பாடு செய்தார். ஆனால் அது புழக்கத்துக்கு வரவில்லை.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, குடகு, மால்டோ ஆகிய ஏழு மொழிகளும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை என்றும் அம்மொழிக் குடும்பத்துக்கு தென்னிந்திய மொழிக் குடும்பம் எனவும் பெயரிட்டார். வடமொழிச் சேர்க்கையால் தமிழ் மொழி தோன்றவில்லை என முதன்முதலில் கூறியவரும் அவரே.
எல்லிஸுக்குப் பிறகே அயர்லாந்து சமயத் துறவி ராபர்ட் கால்டுவெல், தன் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (1856) என்ற நூலில் தென்னிந்திய மொழிக் குடும்பத்துக்கு திராவிட மொழிக் குடும்பம் எனப் பெயரிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடரும்...................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராமநாதபுரத்தில் இறுதிக் காலம்!
பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ் கடந்த 1818-ம் ஆண்டில் உடல்நலக் குறைவால் மூன்று மாதம் பணியில் இருந்து விடுப்பு கோரியிருந்தார். விடுப்பில் இருந்தபோது, தமிழாய் வுப் பணிகளுக்காக மதுரை, ராம நாதபுரம் ஆகிய இடங்களுக்குச் சென்றார்.
ராமநாதபுரத்தில் இருந்த போது தாயுமானவர் சமாதி போன்ற இடங்களைப் பார்வையிட்டுள்ளார். 1819-ம் ஆண்டு மார்ச் மாதம் 6-ம் தேதி ராமநாதபுரம் ராமலிங்க விலாசம் அரண்மனைப் பகுதியில் தங்கி இருந்தபோது திடீரென காலமானார்.
ராமநாதபுரம் வடக்குத் தெரு வில் உள்ள கிறிஸ்துநாதர் தேவாலய வளாகத்தில் அவரது கல்லறை உள்ளது. அதில் தமிழில் கவிதை வடிவிலும், ஆங்கிலத்திலும் கல்வெட்டுகள் உள்ளன. இதில் அவர் திருக்குறளை ஆங்கிலத் தில் மொழிபெயர்த்த செய்தி குறிப் பிடப்பட்டுள்ளது. வெள்ளை பளிங் குக் கற்களில் வெட்டப்பட்டுள்ள இக்கல்வெட்டுகள், தற்போது ராம நாதபுரம் ராமலிங்க விலாசம் அரண் மனையில் வைக்கப்பட்டு உள்ளன.
திருக்குறளை ஆங்கிலத்தில் முதன்முறையாக மொழி பெயர்த்த பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸின் கல் லறை உள்ளிட்ட கல்வெட்டுகளை பாரம்பரிய சின்னமாகப் பராமரிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ராமநாதபுரம் ராமலிங்கவிலாசம் அரண்மனையில் உள்ள எல்லிஸ் துரை குறித்த கல்வெட்டு.
நன்றி: தி ஹிந்து
பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ் கடந்த 1818-ம் ஆண்டில் உடல்நலக் குறைவால் மூன்று மாதம் பணியில் இருந்து விடுப்பு கோரியிருந்தார். விடுப்பில் இருந்தபோது, தமிழாய் வுப் பணிகளுக்காக மதுரை, ராம நாதபுரம் ஆகிய இடங்களுக்குச் சென்றார்.
ராமநாதபுரத்தில் இருந்த போது தாயுமானவர் சமாதி போன்ற இடங்களைப் பார்வையிட்டுள்ளார். 1819-ம் ஆண்டு மார்ச் மாதம் 6-ம் தேதி ராமநாதபுரம் ராமலிங்க விலாசம் அரண்மனைப் பகுதியில் தங்கி இருந்தபோது திடீரென காலமானார்.
ராமநாதபுரம் வடக்குத் தெரு வில் உள்ள கிறிஸ்துநாதர் தேவாலய வளாகத்தில் அவரது கல்லறை உள்ளது. அதில் தமிழில் கவிதை வடிவிலும், ஆங்கிலத்திலும் கல்வெட்டுகள் உள்ளன. இதில் அவர் திருக்குறளை ஆங்கிலத் தில் மொழிபெயர்த்த செய்தி குறிப் பிடப்பட்டுள்ளது. வெள்ளை பளிங் குக் கற்களில் வெட்டப்பட்டுள்ள இக்கல்வெட்டுகள், தற்போது ராம நாதபுரம் ராமலிங்க விலாசம் அரண் மனையில் வைக்கப்பட்டு உள்ளன.
திருக்குறளை ஆங்கிலத்தில் முதன்முறையாக மொழி பெயர்த்த பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸின் கல் லறை உள்ளிட்ட கல்வெட்டுகளை பாரம்பரிய சின்னமாகப் பராமரிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ராமநாதபுரம் ராமலிங்கவிலாசம் அரண்மனையில் உள்ள எல்லிஸ் துரை குறித்த கல்வெட்டு.
நன்றி: தி ஹிந்து
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|