புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
by ayyasamy ram Today at 9:08 am
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிட்டுக்குருவிகளின் அழிவுக்கு செல்போன் டவர்கள் மட்டும் காரணமில்லை...!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சிட்டுக்குருவிகளின் அழிவுக்கு செல்போன் டவர்கள் மட்டும் காரணமில்லை...!
சிட்டுக்குருவிகளின் அழிவுக்கு காரணம் நமக்கெல்லாம் பரவலாக தெரிந்தது செல்போன் கோபுரங்களும், அதிலிருந்து வரும் கதிர் வீச்சுக்களும்தான் என்பதுதான். ஆனால், அதுமட்டுமே காரணமில்லை. நம்முடைய பாரம்பர்ய சிறுதானிய பயிர்களை இழந்ததும் ஒரு காரணம்.
ஆம்...
நான் 12-ம் வகுப்பு பயிலும் வரை எங்கள் தோட்டத்தில் சாமை, தினை, கம்பு, குதிரைவாலி, கேழ்வரகு, வரகு, சோளம் என அனைத்து வகையான சிறுதானியங்களையும் பயிர் செய்தோம். இந்த சிறுதானியங்கள்தான் சிட்டுக்குருவிகளின் முக்கிய உணவாக இருந்தது. ஏனென்றால், குருவிகளின் வாய் மற்றும் தொண்டை மிகவும் சிறியது.
அதனால், அவைகள் சிறுதானியங்களைதான், எளிதாக உண்ண முடிந்தது. வேலையாட்கள் பற்றாக்குறை, போதிய விலையின்மை, நகரமயமாதல், நவீனமயமாதல், ஒரு பயிர் முறை போன்ற காரணங்களால் சிறுதானிய பயிர்களை பயிர் செய்யும் வழக்கம் குறைந்தே விட்டது. சொல்லப்போனால் அழிந்தே விட்டது.
விருதுநகர் மாவட்டம் முழுவதும், எங்கு பார்த்தாலும் பருத்தி, மக்காச்சோளம்தான் பயிர் செய்யப்படுகிறது. எங்கள் தோட்டம் முழுவதும் மக்காச்சோளம்தான் அதிகம் பயிர் செய்யப்படுகிறது.
அதிக வேலையாட்கள், பராமரிப்பு தேவைப்படாத ஒரு எளிமையான பயிர் மக்காச்சோளம். அதனால் விவசாயிகள் மக்காச்சோளத்துக்கு விரைவாக மாறினார்கள். இந்த மக்காச்சோளத்தை மயில்கள் உண்ணும். ஆனால் குருவி, மைனாக்கள் போன்ற சிறிய பறவைகளால் உண்ண முடியவில்லை.
சிட்டுக்குருவி போன்ற சிறிய வகையான பறவைகளால் இந்த பெரிய தானியங்களை சாப்பிட முடியவில்லை. அதனால்தான் இந்த சிட்டுக்குருவி இனமெல்லாம் இரை கிடைக்காமல் இறந்தேவிட்டது. இந்த உண்மையை நாம் உணர்ந்தாக வேண்டும்.
சென்ற முறை ஊருக்கு போயிருந்தபோது, அப்பாகிட்ட 'அடுத்த பட்டம் மக்காச்சோளம் போடும்போது, ஒரு 5 பாத்தியில் கம்பும், தினையும் போடுங்க'ன்னு சொல்லிட்டு வந்தேன்.
நவீன மயமாதல் என்ற பெயரில் உணவு சங்கிலியில் சில உயிரினங்களையே அழித்துவிட்டோம். அவற்றில் சிட்டுக்குருவிகளும் ஒன்று.
கடைசியாக உங்களில் எத்தனை பேர் தூக்கணாங்குருவி கூட்டை பார்த்திருக்கிறீர்கள்?
சொல்லுங்கள்...
கடலின் நடுவில் கட்டடம் கட்ட தெரிந்த மனிதனுக்கு, ஒரு தூக்கணாங்குருவி கூட்டை கட்ட தெரியவில்லை. முயன்று தோற்றது விஞ்ஞானம்! சிட்டுக் குருவிகளுக்கு அடுத்து வேகமாக அழிந்து வரும் உயிரினம் தேனீ...
தேனீக்கள் அழிந்தால் அடுத்த 4 வருடங்களில் மகரந்த சேர்க்கை நடைபெறாமல், உணவு உற்பத்தி இன்றி நாம் அனைவரும் பசியில் இறப்போம் என்று எத்தனை பேருக்கு தெரியும்!
நகரமயமாதலும், நவீனமயமாதலும் அவசியம்தான். ஆனால் பண்பாட்டையும், பழமையையும் அழித்து அதை உருவாக்குவதில் எந்த பலனும் ஏற்படப் போவதில்லை.
தினேஷ்குமார்
விகடன்
சிட்டுக்குருவிகளின் அழிவுக்கு காரணம் நமக்கெல்லாம் பரவலாக தெரிந்தது செல்போன் கோபுரங்களும், அதிலிருந்து வரும் கதிர் வீச்சுக்களும்தான் என்பதுதான். ஆனால், அதுமட்டுமே காரணமில்லை. நம்முடைய பாரம்பர்ய சிறுதானிய பயிர்களை இழந்ததும் ஒரு காரணம்.
ஆம்...
நான் 12-ம் வகுப்பு பயிலும் வரை எங்கள் தோட்டத்தில் சாமை, தினை, கம்பு, குதிரைவாலி, கேழ்வரகு, வரகு, சோளம் என அனைத்து வகையான சிறுதானியங்களையும் பயிர் செய்தோம். இந்த சிறுதானியங்கள்தான் சிட்டுக்குருவிகளின் முக்கிய உணவாக இருந்தது. ஏனென்றால், குருவிகளின் வாய் மற்றும் தொண்டை மிகவும் சிறியது.
அதனால், அவைகள் சிறுதானியங்களைதான், எளிதாக உண்ண முடிந்தது. வேலையாட்கள் பற்றாக்குறை, போதிய விலையின்மை, நகரமயமாதல், நவீனமயமாதல், ஒரு பயிர் முறை போன்ற காரணங்களால் சிறுதானிய பயிர்களை பயிர் செய்யும் வழக்கம் குறைந்தே விட்டது. சொல்லப்போனால் அழிந்தே விட்டது.
விருதுநகர் மாவட்டம் முழுவதும், எங்கு பார்த்தாலும் பருத்தி, மக்காச்சோளம்தான் பயிர் செய்யப்படுகிறது. எங்கள் தோட்டம் முழுவதும் மக்காச்சோளம்தான் அதிகம் பயிர் செய்யப்படுகிறது.
அதிக வேலையாட்கள், பராமரிப்பு தேவைப்படாத ஒரு எளிமையான பயிர் மக்காச்சோளம். அதனால் விவசாயிகள் மக்காச்சோளத்துக்கு விரைவாக மாறினார்கள். இந்த மக்காச்சோளத்தை மயில்கள் உண்ணும். ஆனால் குருவி, மைனாக்கள் போன்ற சிறிய பறவைகளால் உண்ண முடியவில்லை.
சிட்டுக்குருவி போன்ற சிறிய வகையான பறவைகளால் இந்த பெரிய தானியங்களை சாப்பிட முடியவில்லை. அதனால்தான் இந்த சிட்டுக்குருவி இனமெல்லாம் இரை கிடைக்காமல் இறந்தேவிட்டது. இந்த உண்மையை நாம் உணர்ந்தாக வேண்டும்.
சென்ற முறை ஊருக்கு போயிருந்தபோது, அப்பாகிட்ட 'அடுத்த பட்டம் மக்காச்சோளம் போடும்போது, ஒரு 5 பாத்தியில் கம்பும், தினையும் போடுங்க'ன்னு சொல்லிட்டு வந்தேன்.
நவீன மயமாதல் என்ற பெயரில் உணவு சங்கிலியில் சில உயிரினங்களையே அழித்துவிட்டோம். அவற்றில் சிட்டுக்குருவிகளும் ஒன்று.
கடைசியாக உங்களில் எத்தனை பேர் தூக்கணாங்குருவி கூட்டை பார்த்திருக்கிறீர்கள்?
சொல்லுங்கள்...
கடலின் நடுவில் கட்டடம் கட்ட தெரிந்த மனிதனுக்கு, ஒரு தூக்கணாங்குருவி கூட்டை கட்ட தெரியவில்லை. முயன்று தோற்றது விஞ்ஞானம்! சிட்டுக் குருவிகளுக்கு அடுத்து வேகமாக அழிந்து வரும் உயிரினம் தேனீ...
தேனீக்கள் அழிந்தால் அடுத்த 4 வருடங்களில் மகரந்த சேர்க்கை நடைபெறாமல், உணவு உற்பத்தி இன்றி நாம் அனைவரும் பசியில் இறப்போம் என்று எத்தனை பேருக்கு தெரியும்!
நகரமயமாதலும், நவீனமயமாதலும் அவசியம்தான். ஆனால் பண்பாட்டையும், பழமையையும் அழித்து அதை உருவாக்குவதில் எந்த பலனும் ஏற்படப் போவதில்லை.
தினேஷ்குமார்
விகடன்
உண்மையா என்று தெரியவில்லை , ஆனால் நல்ல கட்டுரை .
இங்கெல்லாம் வெறும் பாலைவனங்கள் தான் , ஆனால் அனைத்து வகையான குருவிகளும் இங்கு உள்ளது.
நான் , எங்கள் ஊரில் பார்த்த மைனா கூட இங்கு நிறைய உள்ளது
பச்சைகிளிகளும் நிறைய காண முடிகிறது.
காக்கா கூட இருப்பதாக Labour Camp பகுதியில் தங்கியிருக்கும் அலுவலக பணியாளர்கள் சொன்னார்கள்
இங்கெல்லாம் வெறும் பாலைவனங்கள் தான் , ஆனால் அனைத்து வகையான குருவிகளும் இங்கு உள்ளது.
நான் , எங்கள் ஊரில் பார்த்த மைனா கூட இங்கு நிறைய உள்ளது
பச்சைகிளிகளும் நிறைய காண முடிகிறது.
காக்கா கூட இருப்பதாக Labour Camp பகுதியில் தங்கியிருக்கும் அலுவலக பணியாளர்கள் சொன்னார்கள்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
உண்மைதான்...........
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1196340ராஜா wrote: உண்மையா என்று தெரியவில்லை , ஆனால் நல்ல கட்டுரை .
இங்கெல்லாம் வெறும் பாலைவனங்கள் தான் , ஆனால் அனைத்து வகையான குருவிகளும் இங்கு உள்ளது.
நான் , எங்கள் ஊரில் பார்த்த மைனா கூட இங்கு நிறைய உள்ளது
பச்சைகிளிகளும் நிறைய காண முடிகிறது.
காக்கா கூட இருப்பதாக Labour Camp பகுதியில் தங்கியிருக்கும் அலுவலக பணியாளர்கள் சொன்னார்கள்
இங்கு நான் புறாக்கள், தவிட்டுக்குருவிகள் மட்டுமே பார்த்திருக்கேன்...............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:-
நம்முடைய பாரம்பர்ய சிறுதானிய பயிர்களை இழந்ததும் ஒரு காரணம்.
-
இதில் உண்மை இருப்பதாக தெரியவில்லை...
-
சிங்கப்பூரில் மைனாவும் , சிட்டுக் குருவிகளும் சுதந்திரமாக
பறந்து திரிவதைப் பார்க்கலாம்...
-
அங்கு சிறுதானிய பயிர்கள் பயிரிடப்படுவதில்லை!!
விவரங்களுக்கு நன்றி ராம் அண்ணா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி ராஜன் அண்ணா
Similar topics
» டயனோசரஸ் அழிவுக்கு புதுக்காரணம்
» நூறு சிட்டுக்குருவிகளின் காவலன்! - தஞ்சாவூரில் 2 வருட நெகிழ்ச்சிக் கதை
» உடல் நலத்திற்கு சிறந்த செல்போன் எது? தவிர்க்கவேண்டிய செல்போன் எது?
» புற்றுநோய் வருவதற்கு புகையிலை காரணமில்லை என்னும் அப்பட்டமான பொய்..!
» ஆமாடா செல்லம்.. நான் 'பேக்கு' தான்.. உன்கிட்ட மட்டும் !! (Nasty Nose Cut - வழிய வழிய ஜொள்ளு பவர்களுக்கு மட்டும்)
» நூறு சிட்டுக்குருவிகளின் காவலன்! - தஞ்சாவூரில் 2 வருட நெகிழ்ச்சிக் கதை
» உடல் நலத்திற்கு சிறந்த செல்போன் எது? தவிர்க்கவேண்டிய செல்போன் எது?
» புற்றுநோய் வருவதற்கு புகையிலை காரணமில்லை என்னும் அப்பட்டமான பொய்..!
» ஆமாடா செல்லம்.. நான் 'பேக்கு' தான்.. உன்கிட்ட மட்டும் !! (Nasty Nose Cut - வழிய வழிய ஜொள்ளு பவர்களுக்கு மட்டும்)
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|