Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிட்டுக்குருவிகளின் அழிவுக்கு செல்போன் டவர்கள் மட்டும் காரணமில்லை...!
4 posters
Page 1 of 1
சிட்டுக்குருவிகளின் அழிவுக்கு செல்போன் டவர்கள் மட்டும் காரணமில்லை...!
சிட்டுக்குருவிகளின் அழிவுக்கு செல்போன் டவர்கள் மட்டும் காரணமில்லை...!
சிட்டுக்குருவிகளின் அழிவுக்கு காரணம் நமக்கெல்லாம் பரவலாக தெரிந்தது செல்போன் கோபுரங்களும், அதிலிருந்து வரும் கதிர் வீச்சுக்களும்தான் என்பதுதான். ஆனால், அதுமட்டுமே காரணமில்லை. நம்முடைய பாரம்பர்ய சிறுதானிய பயிர்களை இழந்ததும் ஒரு காரணம்.
ஆம்...
நான் 12-ம் வகுப்பு பயிலும் வரை எங்கள் தோட்டத்தில் சாமை, தினை, கம்பு, குதிரைவாலி, கேழ்வரகு, வரகு, சோளம் என அனைத்து வகையான சிறுதானியங்களையும் பயிர் செய்தோம். இந்த சிறுதானியங்கள்தான் சிட்டுக்குருவிகளின் முக்கிய உணவாக இருந்தது. ஏனென்றால், குருவிகளின் வாய் மற்றும் தொண்டை மிகவும் சிறியது.
அதனால், அவைகள் சிறுதானியங்களைதான், எளிதாக உண்ண முடிந்தது. வேலையாட்கள் பற்றாக்குறை, போதிய விலையின்மை, நகரமயமாதல், நவீனமயமாதல், ஒரு பயிர் முறை போன்ற காரணங்களால் சிறுதானிய பயிர்களை பயிர் செய்யும் வழக்கம் குறைந்தே விட்டது. சொல்லப்போனால் அழிந்தே விட்டது.
விருதுநகர் மாவட்டம் முழுவதும், எங்கு பார்த்தாலும் பருத்தி, மக்காச்சோளம்தான் பயிர் செய்யப்படுகிறது. எங்கள் தோட்டம் முழுவதும் மக்காச்சோளம்தான் அதிகம் பயிர் செய்யப்படுகிறது.
அதிக வேலையாட்கள், பராமரிப்பு தேவைப்படாத ஒரு எளிமையான பயிர் மக்காச்சோளம். அதனால் விவசாயிகள் மக்காச்சோளத்துக்கு விரைவாக மாறினார்கள். இந்த மக்காச்சோளத்தை மயில்கள் உண்ணும். ஆனால் குருவி, மைனாக்கள் போன்ற சிறிய பறவைகளால் உண்ண முடியவில்லை.
சிட்டுக்குருவி போன்ற சிறிய வகையான பறவைகளால் இந்த பெரிய தானியங்களை சாப்பிட முடியவில்லை. அதனால்தான் இந்த சிட்டுக்குருவி இனமெல்லாம் இரை கிடைக்காமல் இறந்தேவிட்டது. இந்த உண்மையை நாம் உணர்ந்தாக வேண்டும்.
சென்ற முறை ஊருக்கு போயிருந்தபோது, அப்பாகிட்ட 'அடுத்த பட்டம் மக்காச்சோளம் போடும்போது, ஒரு 5 பாத்தியில் கம்பும், தினையும் போடுங்க'ன்னு சொல்லிட்டு வந்தேன்.
நவீன மயமாதல் என்ற பெயரில் உணவு சங்கிலியில் சில உயிரினங்களையே அழித்துவிட்டோம். அவற்றில் சிட்டுக்குருவிகளும் ஒன்று.
கடைசியாக உங்களில் எத்தனை பேர் தூக்கணாங்குருவி கூட்டை பார்த்திருக்கிறீர்கள்?
சொல்லுங்கள்...
கடலின் நடுவில் கட்டடம் கட்ட தெரிந்த மனிதனுக்கு, ஒரு தூக்கணாங்குருவி கூட்டை கட்ட தெரியவில்லை. முயன்று தோற்றது விஞ்ஞானம்! சிட்டுக் குருவிகளுக்கு அடுத்து வேகமாக அழிந்து வரும் உயிரினம் தேனீ...
தேனீக்கள் அழிந்தால் அடுத்த 4 வருடங்களில் மகரந்த சேர்க்கை நடைபெறாமல், உணவு உற்பத்தி இன்றி நாம் அனைவரும் பசியில் இறப்போம் என்று எத்தனை பேருக்கு தெரியும்!
நகரமயமாதலும், நவீனமயமாதலும் அவசியம்தான். ஆனால் பண்பாட்டையும், பழமையையும் அழித்து அதை உருவாக்குவதில் எந்த பலனும் ஏற்படப் போவதில்லை.
தினேஷ்குமார்
விகடன்
சிட்டுக்குருவிகளின் அழிவுக்கு காரணம் நமக்கெல்லாம் பரவலாக தெரிந்தது செல்போன் கோபுரங்களும், அதிலிருந்து வரும் கதிர் வீச்சுக்களும்தான் என்பதுதான். ஆனால், அதுமட்டுமே காரணமில்லை. நம்முடைய பாரம்பர்ய சிறுதானிய பயிர்களை இழந்ததும் ஒரு காரணம்.
ஆம்...
நான் 12-ம் வகுப்பு பயிலும் வரை எங்கள் தோட்டத்தில் சாமை, தினை, கம்பு, குதிரைவாலி, கேழ்வரகு, வரகு, சோளம் என அனைத்து வகையான சிறுதானியங்களையும் பயிர் செய்தோம். இந்த சிறுதானியங்கள்தான் சிட்டுக்குருவிகளின் முக்கிய உணவாக இருந்தது. ஏனென்றால், குருவிகளின் வாய் மற்றும் தொண்டை மிகவும் சிறியது.
அதனால், அவைகள் சிறுதானியங்களைதான், எளிதாக உண்ண முடிந்தது. வேலையாட்கள் பற்றாக்குறை, போதிய விலையின்மை, நகரமயமாதல், நவீனமயமாதல், ஒரு பயிர் முறை போன்ற காரணங்களால் சிறுதானிய பயிர்களை பயிர் செய்யும் வழக்கம் குறைந்தே விட்டது. சொல்லப்போனால் அழிந்தே விட்டது.
விருதுநகர் மாவட்டம் முழுவதும், எங்கு பார்த்தாலும் பருத்தி, மக்காச்சோளம்தான் பயிர் செய்யப்படுகிறது. எங்கள் தோட்டம் முழுவதும் மக்காச்சோளம்தான் அதிகம் பயிர் செய்யப்படுகிறது.
அதிக வேலையாட்கள், பராமரிப்பு தேவைப்படாத ஒரு எளிமையான பயிர் மக்காச்சோளம். அதனால் விவசாயிகள் மக்காச்சோளத்துக்கு விரைவாக மாறினார்கள். இந்த மக்காச்சோளத்தை மயில்கள் உண்ணும். ஆனால் குருவி, மைனாக்கள் போன்ற சிறிய பறவைகளால் உண்ண முடியவில்லை.
சிட்டுக்குருவி போன்ற சிறிய வகையான பறவைகளால் இந்த பெரிய தானியங்களை சாப்பிட முடியவில்லை. அதனால்தான் இந்த சிட்டுக்குருவி இனமெல்லாம் இரை கிடைக்காமல் இறந்தேவிட்டது. இந்த உண்மையை நாம் உணர்ந்தாக வேண்டும்.
சென்ற முறை ஊருக்கு போயிருந்தபோது, அப்பாகிட்ட 'அடுத்த பட்டம் மக்காச்சோளம் போடும்போது, ஒரு 5 பாத்தியில் கம்பும், தினையும் போடுங்க'ன்னு சொல்லிட்டு வந்தேன்.
நவீன மயமாதல் என்ற பெயரில் உணவு சங்கிலியில் சில உயிரினங்களையே அழித்துவிட்டோம். அவற்றில் சிட்டுக்குருவிகளும் ஒன்று.
கடைசியாக உங்களில் எத்தனை பேர் தூக்கணாங்குருவி கூட்டை பார்த்திருக்கிறீர்கள்?
சொல்லுங்கள்...
கடலின் நடுவில் கட்டடம் கட்ட தெரிந்த மனிதனுக்கு, ஒரு தூக்கணாங்குருவி கூட்டை கட்ட தெரியவில்லை. முயன்று தோற்றது விஞ்ஞானம்! சிட்டுக் குருவிகளுக்கு அடுத்து வேகமாக அழிந்து வரும் உயிரினம் தேனீ...
தேனீக்கள் அழிந்தால் அடுத்த 4 வருடங்களில் மகரந்த சேர்க்கை நடைபெறாமல், உணவு உற்பத்தி இன்றி நாம் அனைவரும் பசியில் இறப்போம் என்று எத்தனை பேருக்கு தெரியும்!
நகரமயமாதலும், நவீனமயமாதலும் அவசியம்தான். ஆனால் பண்பாட்டையும், பழமையையும் அழித்து அதை உருவாக்குவதில் எந்த பலனும் ஏற்படப் போவதில்லை.
தினேஷ்குமார்
விகடன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சிட்டுக்குருவிகளின் அழிவுக்கு செல்போன் டவர்கள் மட்டும் காரணமில்லை...!
உண்மையா என்று தெரியவில்லை , ஆனால் நல்ல கட்டுரை .
இங்கெல்லாம் வெறும் பாலைவனங்கள் தான் , ஆனால் அனைத்து வகையான குருவிகளும் இங்கு உள்ளது.
நான் , எங்கள் ஊரில் பார்த்த மைனா கூட இங்கு நிறைய உள்ளது
பச்சைகிளிகளும் நிறைய காண முடிகிறது.
காக்கா கூட இருப்பதாக Labour Camp பகுதியில் தங்கியிருக்கும் அலுவலக பணியாளர்கள் சொன்னார்கள்
இங்கெல்லாம் வெறும் பாலைவனங்கள் தான் , ஆனால் அனைத்து வகையான குருவிகளும் இங்கு உள்ளது.
நான் , எங்கள் ஊரில் பார்த்த மைனா கூட இங்கு நிறைய உள்ளது
பச்சைகிளிகளும் நிறைய காண முடிகிறது.
காக்கா கூட இருப்பதாக Labour Camp பகுதியில் தங்கியிருக்கும் அலுவலக பணியாளர்கள் சொன்னார்கள்
Re: சிட்டுக்குருவிகளின் அழிவுக்கு செல்போன் டவர்கள் மட்டும் காரணமில்லை...!
-
நம்முடைய பாரம்பர்ய சிறுதானிய பயிர்களை இழந்ததும் ஒரு காரணம்.
-
இதில் உண்மை இருப்பதாக தெரியவில்லை...
-
சிங்கப்பூரில் மைனாவும் , சிட்டுக் குருவிகளும் சுதந்திரமாக
பறந்து திரிவதைப் பார்க்கலாம்...
-
அங்கு சிறுதானிய பயிர்கள் பயிரிடப்படுவதில்லை!!
நம்முடைய பாரம்பர்ய சிறுதானிய பயிர்களை இழந்ததும் ஒரு காரணம்.
-
இதில் உண்மை இருப்பதாக தெரியவில்லை...
-
சிங்கப்பூரில் மைனாவும் , சிட்டுக் குருவிகளும் சுதந்திரமாக
பறந்து திரிவதைப் பார்க்கலாம்...
-
அங்கு சிறுதானிய பயிர்கள் பயிரிடப்படுவதில்லை!!
Re: சிட்டுக்குருவிகளின் அழிவுக்கு செல்போன் டவர்கள் மட்டும் காரணமில்லை...!
உண்மைதான்...........
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: சிட்டுக்குருவிகளின் அழிவுக்கு செல்போன் டவர்கள் மட்டும் காரணமில்லை...!
மேற்கோள் செய்த பதிவு: 1196340ராஜா wrote: உண்மையா என்று தெரியவில்லை , ஆனால் நல்ல கட்டுரை .
இங்கெல்லாம் வெறும் பாலைவனங்கள் தான் , ஆனால் அனைத்து வகையான குருவிகளும் இங்கு உள்ளது.
நான் , எங்கள் ஊரில் பார்த்த மைனா கூட இங்கு நிறைய உள்ளது
பச்சைகிளிகளும் நிறைய காண முடிகிறது.
காக்கா கூட இருப்பதாக Labour Camp பகுதியில் தங்கியிருக்கும் அலுவலக பணியாளர்கள் சொன்னார்கள்
இங்கு நான் புறாக்கள், தவிட்டுக்குருவிகள் மட்டுமே பார்த்திருக்கேன்...............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சிட்டுக்குருவிகளின் அழிவுக்கு செல்போன் டவர்கள் மட்டும் காரணமில்லை...!
ayyasamy ram wrote:-
நம்முடைய பாரம்பர்ய சிறுதானிய பயிர்களை இழந்ததும் ஒரு காரணம்.
-
இதில் உண்மை இருப்பதாக தெரியவில்லை...
-
சிங்கப்பூரில் மைனாவும் , சிட்டுக் குருவிகளும் சுதந்திரமாக
பறந்து திரிவதைப் பார்க்கலாம்...
-
அங்கு சிறுதானிய பயிர்கள் பயிரிடப்படுவதில்லை!!
விவரங்களுக்கு நன்றி ராம் அண்ணா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» டயனோசரஸ் அழிவுக்கு புதுக்காரணம்
» நூறு சிட்டுக்குருவிகளின் காவலன்! - தஞ்சாவூரில் 2 வருட நெகிழ்ச்சிக் கதை
» உடல் நலத்திற்கு சிறந்த செல்போன் எது? தவிர்க்கவேண்டிய செல்போன் எது?
» புற்றுநோய் வருவதற்கு புகையிலை காரணமில்லை என்னும் அப்பட்டமான பொய்..!
» ஆமாடா செல்லம்.. நான் 'பேக்கு' தான்.. உன்கிட்ட மட்டும் !! (Nasty Nose Cut - வழிய வழிய ஜொள்ளு பவர்களுக்கு மட்டும்)
» நூறு சிட்டுக்குருவிகளின் காவலன்! - தஞ்சாவூரில் 2 வருட நெகிழ்ச்சிக் கதை
» உடல் நலத்திற்கு சிறந்த செல்போன் எது? தவிர்க்கவேண்டிய செல்போன் எது?
» புற்றுநோய் வருவதற்கு புகையிலை காரணமில்லை என்னும் அப்பட்டமான பொய்..!
» ஆமாடா செல்லம்.. நான் 'பேக்கு' தான்.. உன்கிட்ட மட்டும் !! (Nasty Nose Cut - வழிய வழிய ஜொள்ளு பவர்களுக்கு மட்டும்)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|