புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
101 கௌரவர்களின் பெயர்கள்! Poll_c10101 கௌரவர்களின் பெயர்கள்! Poll_m10101 கௌரவர்களின் பெயர்கள்! Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
101 கௌரவர்களின் பெயர்கள்! Poll_c10101 கௌரவர்களின் பெயர்கள்! Poll_m10101 கௌரவர்களின் பெயர்கள்! Poll_c10 
3 Posts - 7%
heezulia
101 கௌரவர்களின் பெயர்கள்! Poll_c10101 கௌரவர்களின் பெயர்கள்! Poll_m10101 கௌரவர்களின் பெயர்கள்! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
101 கௌரவர்களின் பெயர்கள்! Poll_c10101 கௌரவர்களின் பெயர்கள்! Poll_m10101 கௌரவர்களின் பெயர்கள்! Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
101 கௌரவர்களின் பெயர்கள்! Poll_c10101 கௌரவர்களின் பெயர்கள்! Poll_m10101 கௌரவர்களின் பெயர்கள்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

101 கௌரவர்களின் பெயர்கள்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 02, 2016 9:33 pm

மகாபாரதம் ஒரு ஈடில்லா மஹா காவியம். பஞ்ச பாண்டவர்கள் பற்றி நமக்கு நிறைய கதைகள் தெரியும். மகாபாரத போருக்கு காரணமாம் கௌரவர்கள் 100 பேர் என்றுதான் பலருக்கு தெரியும் அனால் உண்மையில் கௌரவர்கள் நூற்றிஒன்றாகும். 100 ஆண் பிள்ளைகளுடன் ஒரு பெண் பிள்ளையும் உண்டாம்! அவள் தான் துச்சலை!

101 கௌரவர்களின் பெயர்களும் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் ? இப்போது தெரிந்து கொள்ளுங்கள் ;

துரியோதனன்
துச்சாதனன்
துசாகன்    
ஜலகந்தன்
சமன்
சகன்
விந்தன்
அனுவிந்தன்
துர்தர்சனன்
சுபாகு
துஷ்பிரதர்ஷனன்
துர்மர்ஷனன்
துர்முகன்
துஷ்கரன்
விவிகர்ணன்
விகர்ணன்
சலன்
சத்வன்
சுலோசனன்
சித்ரன்
உபசித்ரன்
சித்ராட்சதன்
சாருசித்ரன்
சரசனன்
துர்மதன்
துர்விகன்
விவித்சு    
விக்தனன்
உர்ணநாபன்
சுநாபன்
நந்தன்
உபநந்தன்
சித்திரபாணன்
சித்ரபாணன்
சித்திரவர்மன்
சுவர்மன்
துர்விமோசன்
மகாபாரு
சித்திராங்கன்
சித்திரகுண்டாலன்
பிம்வேகன்
பிமுபன்
பாலகி
பாலவரதன்
உக்ரயுதன்
சுசேனன்
குந்தாதரன்
மகோதரன்
சித்ரயுதன்
நிஷாங்கி
பஷி
விருதகரன்
திரிதவர்மன்    
திரிதட்சத்ரன்
சோமகீர்த்தி
அனுதரன்
திரிதசந்தன்
ஜராசங்கன்
சத்தியசந்தன்
சதஸ்
சுவாகன்
உக்ரச்ரவன்
உக்ரசேனன்
சேனானி
துஷ்பரஜை
அபராஜிதன்
குண்டசை
விசாலாட்சன்
துராதரன்
திரிதஹஸ்தன்
சுகஸ்தன்
வத்வேகன்
சுவர்ச்சன்
ஆடியகேது
பாவசி
நகாதத்தன்
அக்ரயாய
கவசி
கிராதன்
குண்டினன்
குண்டதரன்
தனுர்தரன்
பீமரதன்
வீரபாகு
அலோலுபன்
அபயன்
ருத்ரகர்மன்
திரிடரதச்ரயன்
அனாக்ருஷ்யன்
குந்தபேதி
விரவி
சித்திரகுண்டலகன்
தீர்கலோசன்
பிரமாதி
வீர்யவான்
தீர்கரோமன்
தீர்கபூ
மகாபாகு
குந்தாசி
விரஜசன்

மற்றும் ஒரு பெண் மகள்.துச்சலை.

நன்றி : ஸ்வஸ்திக் டிவி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Mar 03, 2016 5:46 am

இதுவரையில் தெரியாத தகவல் . பகிர்வுக்கு நன்றி கிருஷ்ணம்மா !
M.Jagadeesan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 03, 2016 6:07 am

101 கௌரவர்களின் பெயர்கள்! 103459460
-
101 கௌரவர்களின் பெயர்கள்! BkselLd3RJqhTaXa42fk+காந்தாரிதிருதராஷ்ரன்
-
துச்சலை மகாபாரதக் கதாபாத்திரங்களில் ஒருத்தி.
துரியோதனின் சகோதரி. இவளது கணவன் ஜயத்ரதன்
பாரதப் போரில் அருச்சுனனால் கொல்லப்பட்டான்.
-
இவளுக்கு சுரதா என்னும் ஒரு மகன் இருந்தான்.
குருசேத்திரப் போரின் பின்னர் தர்மனின் அசுவமேத
யாகத்துக்காக சிந்து நாட்டுக்கு வந்த அருச்சுனனுடன்
துச்சலையின் பேரன் போர் புரிந்தான்.
-
துரியோதனனது சகோதரியை தனது சகோதரியாகவே
கருதிய அருச்சுனன் சுரதாவின் மகனைக் கொல்லாமல்
சிந்து நாட்டை விட்டு அகன்றான்.
-
--------------------
நன்றி-விக்கிபீடியா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 03, 2016 9:31 am

M.Jagadeesan wrote:இதுவரையில் தெரியாத தகவல் . பகிர்வுக்கு நன்றி கிருஷ்ணம்மா !
மேற்கோள் செய்த பதிவு: 1196280

நன்றி ஐயா, ஆமாம் ஐயா நேத்து பார்த்ததும் பகிரத் தோன்றியது புன்னகை......100 பேரின் பெயர்களும் எப்படி செலக்ட் செய்து இருப்பார்கள்? எப்படி நினைவில் வைத்து இருப்பார்கள் என்று ஆச்சர்யமாய் இருந்தது புன்னகை ...இளவரசர்கள் என்பதால் வளர்க்க ஆட்கள் இருந்திருப்பார்கள் ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 03, 2016 9:32 am

ayyasamy ram wrote:101 கௌரவர்களின் பெயர்கள்! 103459460
-
101 கௌரவர்களின் பெயர்கள்! BkselLd3RJqhTaXa42fk+காந்தாரிதிருதராஷ்ரன்
-
துச்சலை மகாபாரதக் கதாபாத்திரங்களில் ஒருத்தி.
துரியோதனின் சகோதரி. இவளது கணவன் ஜயத்ரதன்
பாரதப் போரில் அருச்சுனனால் கொல்லப்பட்டான்.
-
இவளுக்கு சுரதா என்னும் ஒரு மகன் இருந்தான்.
குருசேத்திரப் போரின் பின்னர் தர்மனின் அசுவமேத
யாகத்துக்காக சிந்து நாட்டுக்கு வந்த அருச்சுனனுடன்
துச்சலையின் பேரன் போர் புரிந்தான்.
-
துரியோதனனது சகோதரியை தனது சகோதரியாகவே
கருதிய அருச்சுனன் சுரதாவின் மகனைக் கொல்லாமல்
சிந்து நாட்டை விட்டு அகன்றான்.
-
--------------------
நன்றி-விக்கிபீடியா
மேற்கோள் செய்த பதிவு: 1196283

நல்ல விவரங்கள் ராம் அண்ணா புன்னகை நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu Mar 03, 2016 1:46 pm

நல்ல பகிர்வு அம்மா. நான் பெயர்கள்
தெரிந்து கொண்டேன்.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Mar 03, 2016 4:41 pm

நல்ல பதிவு.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 04, 2016 1:45 am

நன்றி சசி, நன்றி ராஜன் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக