Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Yesterday at 11:37 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
Jenila |
| |||
mohamed nizamudeen |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
Jenila |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கதைப்பாடல்: ஆப்பிள் பழமும் அறிவியலும்!
2 posters
Page 1 of 1
கதைப்பாடல்: ஆப்பிள் பழமும் அறிவியலும்!
![கதைப்பாடல்: ஆப்பிள் பழமும் அறிவியலும்! GCqi41fNSUerGmD2HZlR+20sm4](https://www.filepicker.io/api/file/GCqi41fNSUerGmD2HZlR+20sm4.jpg)
-
ஐசக் நியூட்டன் என்கின்ற
அறிஞர் சிறந்த விஞ்ஞானி
தேசப் பற்று மிகக் கொண்ட
திறமை மிக்க மெய்ஞானி!
–
புதிய செய்திகள் தெரிந்திடவே
புதுப்புது நூல்களைப் படித்திடுவார்!
எதற்கு? எப்படி? ஏன்? என்று
எதையும் அறிந்திடத் துடித்திடுவார்!
–
மரங்கள் நிறைந்த பூங்காவில்
மகிழ்வாய் ஒருநாள் அமர்ந்திட்டார்!
வரமாய் இயற்கை தந்திட்ட
வளங்களைக் கண்டு ரசித்திட்டார்!
–
மலர்கள் வாசனை வீசியது
மரங்கள் அவருடன் பேசியது!
சிலமணிநேரம் அவர் மனமும்
சின்னக் குழந்தையாய் மாறியது!
–
“பட்’டென ஆப்பிள் பழமொன்று
பக்கத்தில் வந்து விழுந்திடவே
சட்டென அவரும் அதைப்பார்த்தார்
சற்றே ஆழ்ந்து சிந்தித்தார்!
–
மரத்தில் உள்ள காய்கனிகள்
மண்ணின் மீது விழுவது ஏன்?
தரையில் இருந்து வீசும் பொருள்
தரைக்கே மீண்டும் வருவது ஏன்?
–
சிந்தனைக் குதிரை அவிழ்ந்தோட
சிறப்பாய் அவரும் யோசித்தார்!
அந்தச் சிந்தனை தெளிவு பெற
அவர்க்குக் கிடைத்தது விடையொன்று!
–
பொருட்களை ஈர்க்கும் பெரும் சக்தி
பூமிக்கு உண்டெனத் தெரிந்திட்டார!
அரிய செய்தியை நியூட்டனுமே
ஆப்பிள் பழத்தால் அறிந்திட்டார்!
–
அறிவியல் உலகம் போற்றிடவே
முடிவைக் கண்டுரைத்தார்!
செறிவு மிக்கச் சிந்தனையால்
சிறந்த புகழை இவர் பெற்றார்!
–
இயற்கை தந்த படைப்பினிலே
எத்தனை எத்தனை அதிசயங்கள்!
உயர்ந்த அறிவு இருந்தாலும்
உணர முடியா ரகசியங்கள்!
–
அறிவைக் கொண்டு சிந்தித்தால்
அனைவரும் புதுமைகள் படைத்திடலாம்!
அறிவியல் இனிக்கும் கரும்பாகும்
அகிலம் நமக்குத் துரும்பாகும்!
–
————————–
– கடலூர் நா.இராதாகிருட்டிணன்
சிறுவர் மணி
Re: கதைப்பாடல்: ஆப்பிள் பழமும் அறிவியலும்!
நல்லா இருக்கு ராம் அண்ணா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஆப்பிள் மொபைல்களுக்கு பதிலாக ஆப்பிள் பழங்களை வாங்கி ஏமாந்த பெண்
» மனிதக்குரங்கும் பணபலமும்(பழமும்)
» திருமணம் முடிந்த பின் ஏன் பாலும், பழமும் கொடுக்கறாங்க தெரியுமா..?
» கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்?
» கதைப்பாடல்: காலைப் பொழுது!
» மனிதக்குரங்கும் பணபலமும்(பழமும்)
» திருமணம் முடிந்த பின் ஏன் பாலும், பழமும் கொடுக்கறாங்க தெரியுமா..?
» கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்?
» கதைப்பாடல்: காலைப் பொழுது!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|