புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
19 மணி நேரம் --19 கிணறு . Poll_c1019 மணி நேரம் --19 கிணறு . Poll_m1019 மணி நேரம் --19 கிணறு . Poll_c10 
89 Posts - 38%
heezulia
19 மணி நேரம் --19 கிணறு . Poll_c1019 மணி நேரம் --19 கிணறு . Poll_m1019 மணி நேரம் --19 கிணறு . Poll_c10 
83 Posts - 36%
Dr.S.Soundarapandian
19 மணி நேரம் --19 கிணறு . Poll_c1019 மணி நேரம் --19 கிணறு . Poll_m1019 மணி நேரம் --19 கிணறு . Poll_c10 
36 Posts - 15%
T.N.Balasubramanian
19 மணி நேரம் --19 கிணறு . Poll_c1019 மணி நேரம் --19 கிணறு . Poll_m1019 மணி நேரம் --19 கிணறு . Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
19 மணி நேரம் --19 கிணறு . Poll_c1019 மணி நேரம் --19 கிணறு . Poll_m1019 மணி நேரம் --19 கிணறு . Poll_c10 
6 Posts - 3%
ayyamperumal
19 மணி நேரம் --19 கிணறு . Poll_c1019 மணி நேரம் --19 கிணறு . Poll_m1019 மணி நேரம் --19 கிணறு . Poll_c10 
3 Posts - 1%
Guna.D
19 மணி நேரம் --19 கிணறு . Poll_c1019 மணி நேரம் --19 கிணறு . Poll_m1019 மணி நேரம் --19 கிணறு . Poll_c10 
2 Posts - 1%
manikavi
19 மணி நேரம் --19 கிணறு . Poll_c1019 மணி நேரம் --19 கிணறு . Poll_m1019 மணி நேரம் --19 கிணறு . Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
19 மணி நேரம் --19 கிணறு . Poll_c1019 மணி நேரம் --19 கிணறு . Poll_m1019 மணி நேரம் --19 கிணறு . Poll_c10 
2 Posts - 1%
prajai
19 மணி நேரம் --19 கிணறு . Poll_c1019 மணி நேரம் --19 கிணறு . Poll_m1019 மணி நேரம் --19 கிணறு . Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
19 மணி நேரம் --19 கிணறு . Poll_c1019 மணி நேரம் --19 கிணறு . Poll_m1019 மணி நேரம் --19 கிணறு . Poll_c10 
340 Posts - 48%
heezulia
19 மணி நேரம் --19 கிணறு . Poll_c1019 மணி நேரம் --19 கிணறு . Poll_m1019 மணி நேரம் --19 கிணறு . Poll_c10 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
19 மணி நேரம் --19 கிணறு . Poll_c1019 மணி நேரம் --19 கிணறு . Poll_m1019 மணி நேரம் --19 கிணறு . Poll_c10 
66 Posts - 9%
T.N.Balasubramanian
19 மணி நேரம் --19 கிணறு . Poll_c1019 மணி நேரம் --19 கிணறு . Poll_m1019 மணி நேரம் --19 கிணறு . Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
19 மணி நேரம் --19 கிணறு . Poll_c1019 மணி நேரம் --19 கிணறு . Poll_m1019 மணி நேரம் --19 கிணறு . Poll_c10 
24 Posts - 3%
prajai
19 மணி நேரம் --19 கிணறு . Poll_c1019 மணி நேரம் --19 கிணறு . Poll_m1019 மணி நேரம் --19 கிணறு . Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
19 மணி நேரம் --19 கிணறு . Poll_c1019 மணி நேரம் --19 கிணறு . Poll_m1019 மணி நேரம் --19 கிணறு . Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
19 மணி நேரம் --19 கிணறு . Poll_c1019 மணி நேரம் --19 கிணறு . Poll_m1019 மணி நேரம் --19 கிணறு . Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
19 மணி நேரம் --19 கிணறு . Poll_c1019 மணி நேரம் --19 கிணறு . Poll_m1019 மணி நேரம் --19 கிணறு . Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
19 மணி நேரம் --19 கிணறு . Poll_c1019 மணி நேரம் --19 கிணறு . Poll_m1019 மணி நேரம் --19 கிணறு . Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

19 மணி நேரம் --19 கிணறு .


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 29, 2016 8:00 pm

19 மணி நேரம் --19 கிணறு--27/2/2016 .

மகா மகம் --
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் , கும்பகோணத்தில் மகாமகம் .

மனைவியின் நீண்ட நாள் ஆசை

போன மகாமகத்தின் போதே , எங்கள் அடுக்ககத்தில்  , இருக்கும் ,கும்பகோண வாசி அவர் வீட்டில் தங்கி
மகாமக குள ஸ்நானத்திற்கு அன்புடன் அழைப்பு விடுத்து இருந்தார் . இருப்பினும் , அமெரிக்க விஜயம் அந்த சமயத்தில் இருந்ததால் போகமுடியவில்லை .

இப்போதும் எங்களால் மகாமகத்தன்று அங்கே போகமுடியவில்லை .கூட்டம் /நெரிசல் / வண்டிகள் நகரத்திற்கு வெளியேயே  நிறுத்தல்கள் .

இப்போது அதுமாதிரி, கட்டுப்பாடுகள் கிடையாது .
மேலும் இந்த மாசி மாதம் முழுதும் , மகாமக குளத்தில் ஸ்நானம் செய்வதால் , அதன் பலன் உண்டு , காஞ்சி சங்கராசார்யார் அவர்கள் கூறியதால் ,

சனி அன்று காலை 5-15 க்கு காரில் கிளம்பி ,
சென்னை --சேத்திய தோப்பு -பண்ருட்டி -அணைக்கரை --கும்பகோணம் 12-15மதியம் அடைந்து ,
காவிரியில் ஸ்நானம் --மகாமக 19 கிணறுகளில் முறையாக குளியல் --காசி விஸ்வநாதர் தரிசனம் --பொற்றாமரை குளத்தில் குளியல் --காவிரி ஸ்நானம் --கும்பேஸ்வரர் கோயில் தரிசனம் --சூரிய நாராயணர்
கோயில் தரிசனம் --இரவு 12 -15 க்கு வீடு வந்து சேர்ந்தோம் .

போகும்போதும் /வரும் போதும் GST நெடுஞ்சாலை , விழுப்புரம் முன் , A2B இல் அருமையான காலை /இரவு சிற்றுண்டி . குடந்தையில் , கும்பேஸ்வரர் கோயில் அருகில் அருமையான சிற்றுண்டி ----ம்ம்ம்ம்ம்ம் அருமையான கும்பகோணம் டிகிரி காப்பி .

வரும்போது சில பச்சை காய்கறிகள் எங்கள் வசம்
19 கிணறுகள் ---19 மணி  நேரம்---மன நிம்மதி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Feb 29, 2016 9:00 pm

மகாமகம் என்னுடைய வாழ்க்கையில் கனவாகவே முடிந்துவிடும் போல இருக்கிறது . இதுவரையில் போனது இல்லை . காரணம் அங்கு உறவினர்கள் இல்லை !
M.Jagadeesan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 29, 2016 9:23 pm

கனவாக வேண்டாம் M Jagaseesan .
எனக்கும் யாரும் உறவினர் அங்கே இல்லை .
காலையில் கிளம்பினோம்
இரவில் வந்து சேர்ந்தோம் .
கார் இல்லாவிட்டால் taxi .
முடியாவிட்டால் அரசு பஸ் .
இந்த மாசி மாதம் முழுதும் போகலாம் .பலன் உண்டு .
எந்தன் பதிவே , எல்லோரும் சென்று பலன் அனுபவிக்கவே .

மகாமகத்தன்று எல்லோருக்கும் அன்னதானம் .
க்யூவில் நின்ற அனைவருக்கும் இலவச பால் ,காபி ,டி .
ஜாதி மத பேதமின்றி ,அறியாதவர்களும் உறவுகளாக மாறின உண்மை

நாங்கள் போன சனி அன்றும் ஆங்காங்கே வேனில் இருந்து குடிக்க நீர் பாட்டில்கள்
CUB உபயம் .

சென்று வாருங்கள் Jagadeesan .அடுத்த மகாமகம் வரை காத்து இருக்க வேண்டாம் .
எந்தன் அன்பு வேண்டுகோள் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Feb 29, 2016 10:41 pm

சூப்பருங்க ஐயா! அந்த கும்பேஸ்வரரின் அருளை பெற்றுக்கொண்டு வந்து விட்டீர்கள்.
எனக்கும் ரொம்ப நாளாகவே ஆசை தான். ஆனால் கூட்ட நெரிசல் தான் பயமுறுத்துகிறது. சோகம்



19 மணி நேரம் --19 கிணறு . EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon19 மணி நேரம் --19 கிணறு . L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-2999031219 மணி நேரம் --19 கிணறு . EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 01, 2016 12:43 am

நல்ல பகிர்வு ஐயா புன்னகை..மிக்க நன்றி ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 01, 2016 12:49 am

M.Jagadeesan wrote:மகாமகம் என்னுடைய வாழ்க்கையில் கனவாகவே முடிந்துவிடும் போல இருக்கிறது . இதுவரையில் போனது இல்லை . காரணம் அங்கு உறவினர்கள் இல்லை !


எங்க மச்சினர் ஓர்ப்படி குடும்பத்துடன், எங்க குட்டி பேரனுடன் போன வாரம் போய் வந்தார்கள்  ஐயா, சிரமமே இல்லை, நீங்க தாராளமாய் போய்வரலாம் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 01, 2016 6:07 am

விமந்தனி wrote: சூப்பருங்க ஐயா! அந்த கும்பேஸ்வரரின் அருளை பெற்றுக்கொண்டு வந்து விட்டீர்கள்.
எனக்கும் ரொம்ப நாளாகவே ஆசை தான். ஆனால் கூட்ட நெரிசல் தான் பயமுறுத்துகிறது. சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1195904

நகர்ந்து கொண்டே இருக்கும் கும்பல்கள் .
ஆங்காங்கே உதவ வழிகாட்டிகள்.
நாங்களே போய் வந்தோமெனில் ,மற்றவர்களுக்கு அது கஷ்டமான காரியமே இல்லை
எந்தன் பதிவே , ஈகரை உறவுகள் போய் வருவதற்காகவே .

Jagadeesan /விமந்தனி , குடும்பத்துடன் சென்று வாருங்கள் .நீங்கள் நினைக்கும் அளவிற்கு நெரிசலே இல்லை .
மகாமகத்தன்றுதான் 10 லக்ஷதிற்கு மேல் கூட்டம் .
நாங்கள் சென்ற அன்று ஒரு லக்ஷம்தான் கூட்டம் (தினசரி செய்தி )
இப்போதே சென்று வருக . இல்லையெனில் ,இன்னும் 12 வருடங்களுக்கு போகவில்லையே தொடர்ந்து
மனதில் வருத்தப் படுவீர்கள் .

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக