புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
19 மணி நேரம் --19 கிணறு . Poll_c1019 மணி நேரம் --19 கிணறு . Poll_m1019 மணி நேரம் --19 கிணறு . Poll_c10 
63 Posts - 57%
heezulia
19 மணி நேரம் --19 கிணறு . Poll_c1019 மணி நேரம் --19 கிணறு . Poll_m1019 மணி நேரம் --19 கிணறு . Poll_c10 
31 Posts - 28%
mohamed nizamudeen
19 மணி நேரம் --19 கிணறு . Poll_c1019 மணி நேரம் --19 கிணறு . Poll_m1019 மணி நேரம் --19 கிணறு . Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
19 மணி நேரம் --19 கிணறு . Poll_c1019 மணி நேரம் --19 கிணறு . Poll_m1019 மணி நேரம் --19 கிணறு . Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
19 மணி நேரம் --19 கிணறு . Poll_c1019 மணி நேரம் --19 கிணறு . Poll_m1019 மணி நேரம் --19 கிணறு . Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
19 மணி நேரம் --19 கிணறு . Poll_c1019 மணி நேரம் --19 கிணறு . Poll_m1019 மணி நேரம் --19 கிணறு . Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
19 மணி நேரம் --19 கிணறு . Poll_c1019 மணி நேரம் --19 கிணறு . Poll_m1019 மணி நேரம் --19 கிணறு . Poll_c10 
1 Post - 1%
kavithasankar
19 மணி நேரம் --19 கிணறு . Poll_c1019 மணி நேரம் --19 கிணறு . Poll_m1019 மணி நேரம் --19 கிணறு . Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
19 மணி நேரம் --19 கிணறு . Poll_c1019 மணி நேரம் --19 கிணறு . Poll_m1019 மணி நேரம் --19 கிணறு . Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
19 மணி நேரம் --19 கிணறு . Poll_c1019 மணி நேரம் --19 கிணறு . Poll_m1019 மணி நேரம் --19 கிணறு . Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
19 மணி நேரம் --19 கிணறு . Poll_c1019 மணி நேரம் --19 கிணறு . Poll_m1019 மணி நேரம் --19 கிணறு . Poll_c10 
58 Posts - 56%
heezulia
19 மணி நேரம் --19 கிணறு . Poll_c1019 மணி நேரம் --19 கிணறு . Poll_m1019 மணி நேரம் --19 கிணறு . Poll_c10 
29 Posts - 28%
mohamed nizamudeen
19 மணி நேரம் --19 கிணறு . Poll_c1019 மணி நேரம் --19 கிணறு . Poll_m1019 மணி நேரம் --19 கிணறு . Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
19 மணி நேரம் --19 கிணறு . Poll_c1019 மணி நேரம் --19 கிணறு . Poll_m1019 மணி நேரம் --19 கிணறு . Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
19 மணி நேரம் --19 கிணறு . Poll_c1019 மணி நேரம் --19 கிணறு . Poll_m1019 மணி நேரம் --19 கிணறு . Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
19 மணி நேரம் --19 கிணறு . Poll_c1019 மணி நேரம் --19 கிணறு . Poll_m1019 மணி நேரம் --19 கிணறு . Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
19 மணி நேரம் --19 கிணறு . Poll_c1019 மணி நேரம் --19 கிணறு . Poll_m1019 மணி நேரம் --19 கிணறு . Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
19 மணி நேரம் --19 கிணறு . Poll_c1019 மணி நேரம் --19 கிணறு . Poll_m1019 மணி நேரம் --19 கிணறு . Poll_c10 
1 Post - 1%
Guna.D
19 மணி நேரம் --19 கிணறு . Poll_c1019 மணி நேரம் --19 கிணறு . Poll_m1019 மணி நேரம் --19 கிணறு . Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
19 மணி நேரம் --19 கிணறு . Poll_c1019 மணி நேரம் --19 கிணறு . Poll_m1019 மணி நேரம் --19 கிணறு . Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

19 மணி நேரம் --19 கிணறு .


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 29, 2016 8:00 pm

19 மணி நேரம் --19 கிணறு--27/2/2016 .

மகா மகம் --
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் , கும்பகோணத்தில் மகாமகம் .

மனைவியின் நீண்ட நாள் ஆசை

போன மகாமகத்தின் போதே , எங்கள் அடுக்ககத்தில்  , இருக்கும் ,கும்பகோண வாசி அவர் வீட்டில் தங்கி
மகாமக குள ஸ்நானத்திற்கு அன்புடன் அழைப்பு விடுத்து இருந்தார் . இருப்பினும் , அமெரிக்க விஜயம் அந்த சமயத்தில் இருந்ததால் போகமுடியவில்லை .

இப்போதும் எங்களால் மகாமகத்தன்று அங்கே போகமுடியவில்லை .கூட்டம் /நெரிசல் / வண்டிகள் நகரத்திற்கு வெளியேயே  நிறுத்தல்கள் .

இப்போது அதுமாதிரி, கட்டுப்பாடுகள் கிடையாது .
மேலும் இந்த மாசி மாதம் முழுதும் , மகாமக குளத்தில் ஸ்நானம் செய்வதால் , அதன் பலன் உண்டு , காஞ்சி சங்கராசார்யார் அவர்கள் கூறியதால் ,

சனி அன்று காலை 5-15 க்கு காரில் கிளம்பி ,
சென்னை --சேத்திய தோப்பு -பண்ருட்டி -அணைக்கரை --கும்பகோணம் 12-15மதியம் அடைந்து ,
காவிரியில் ஸ்நானம் --மகாமக 19 கிணறுகளில் முறையாக குளியல் --காசி விஸ்வநாதர் தரிசனம் --பொற்றாமரை குளத்தில் குளியல் --காவிரி ஸ்நானம் --கும்பேஸ்வரர் கோயில் தரிசனம் --சூரிய நாராயணர்
கோயில் தரிசனம் --இரவு 12 -15 க்கு வீடு வந்து சேர்ந்தோம் .

போகும்போதும் /வரும் போதும் GST நெடுஞ்சாலை , விழுப்புரம் முன் , A2B இல் அருமையான காலை /இரவு சிற்றுண்டி . குடந்தையில் , கும்பேஸ்வரர் கோயில் அருகில் அருமையான சிற்றுண்டி ----ம்ம்ம்ம்ம்ம் அருமையான கும்பகோணம் டிகிரி காப்பி .

வரும்போது சில பச்சை காய்கறிகள் எங்கள் வசம்
19 கிணறுகள் ---19 மணி  நேரம்---மன நிம்மதி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Feb 29, 2016 9:00 pm

மகாமகம் என்னுடைய வாழ்க்கையில் கனவாகவே முடிந்துவிடும் போல இருக்கிறது . இதுவரையில் போனது இல்லை . காரணம் அங்கு உறவினர்கள் இல்லை !
M.Jagadeesan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 29, 2016 9:23 pm

கனவாக வேண்டாம் M Jagaseesan .
எனக்கும் யாரும் உறவினர் அங்கே இல்லை .
காலையில் கிளம்பினோம்
இரவில் வந்து சேர்ந்தோம் .
கார் இல்லாவிட்டால் taxi .
முடியாவிட்டால் அரசு பஸ் .
இந்த மாசி மாதம் முழுதும் போகலாம் .பலன் உண்டு .
எந்தன் பதிவே , எல்லோரும் சென்று பலன் அனுபவிக்கவே .

மகாமகத்தன்று எல்லோருக்கும் அன்னதானம் .
க்யூவில் நின்ற அனைவருக்கும் இலவச பால் ,காபி ,டி .
ஜாதி மத பேதமின்றி ,அறியாதவர்களும் உறவுகளாக மாறின உண்மை

நாங்கள் போன சனி அன்றும் ஆங்காங்கே வேனில் இருந்து குடிக்க நீர் பாட்டில்கள்
CUB உபயம் .

சென்று வாருங்கள் Jagadeesan .அடுத்த மகாமகம் வரை காத்து இருக்க வேண்டாம் .
எந்தன் அன்பு வேண்டுகோள் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Feb 29, 2016 10:41 pm

சூப்பருங்க ஐயா! அந்த கும்பேஸ்வரரின் அருளை பெற்றுக்கொண்டு வந்து விட்டீர்கள்.
எனக்கும் ரொம்ப நாளாகவே ஆசை தான். ஆனால் கூட்ட நெரிசல் தான் பயமுறுத்துகிறது. சோகம்



19 மணி நேரம் --19 கிணறு . EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon19 மணி நேரம் --19 கிணறு . L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-2999031219 மணி நேரம் --19 கிணறு . EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 01, 2016 12:43 am

நல்ல பகிர்வு ஐயா புன்னகை..மிக்க நன்றி ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 01, 2016 12:49 am

M.Jagadeesan wrote:மகாமகம் என்னுடைய வாழ்க்கையில் கனவாகவே முடிந்துவிடும் போல இருக்கிறது . இதுவரையில் போனது இல்லை . காரணம் அங்கு உறவினர்கள் இல்லை !


எங்க மச்சினர் ஓர்ப்படி குடும்பத்துடன், எங்க குட்டி பேரனுடன் போன வாரம் போய் வந்தார்கள்  ஐயா, சிரமமே இல்லை, நீங்க தாராளமாய் போய்வரலாம் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 01, 2016 6:07 am

விமந்தனி wrote: சூப்பருங்க ஐயா! அந்த கும்பேஸ்வரரின் அருளை பெற்றுக்கொண்டு வந்து விட்டீர்கள்.
எனக்கும் ரொம்ப நாளாகவே ஆசை தான். ஆனால் கூட்ட நெரிசல் தான் பயமுறுத்துகிறது. சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1195904

நகர்ந்து கொண்டே இருக்கும் கும்பல்கள் .
ஆங்காங்கே உதவ வழிகாட்டிகள்.
நாங்களே போய் வந்தோமெனில் ,மற்றவர்களுக்கு அது கஷ்டமான காரியமே இல்லை
எந்தன் பதிவே , ஈகரை உறவுகள் போய் வருவதற்காகவே .

Jagadeesan /விமந்தனி , குடும்பத்துடன் சென்று வாருங்கள் .நீங்கள் நினைக்கும் அளவிற்கு நெரிசலே இல்லை .
மகாமகத்தன்றுதான் 10 லக்ஷதிற்கு மேல் கூட்டம் .
நாங்கள் சென்ற அன்று ஒரு லக்ஷம்தான் கூட்டம் (தினசரி செய்தி )
இப்போதே சென்று வருக . இல்லையெனில் ,இன்னும் 12 வருடங்களுக்கு போகவில்லையே தொடர்ந்து
மனதில் வருத்தப் படுவீர்கள் .

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக