புதிய பதிவுகள்
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி என்னவள் Poll_c10அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி என்னவள் Poll_m10அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி என்னவள் Poll_c10 
3 Posts - 43%
ayyasamy ram
அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி என்னவள் Poll_c10அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி என்னவள் Poll_m10அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி என்னவள் Poll_c10 
3 Posts - 43%
வேல்முருகன் காசி
அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி என்னவள் Poll_c10அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி என்னவள் Poll_m10அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி என்னவள் Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி என்னவள் Poll_c10அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி என்னவள் Poll_m10அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி என்னவள் Poll_c10 
2 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி என்னவள்


   
   

Page 1 of 2 1, 2  Next

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Thu Feb 25, 2016 4:20 am

அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி என்னவள்

அலுவலக நிமித்தமாய்
அடுத்தவூர் சென்றுள்ள
அடியேனை நினைக்கிறாள்
அடிக்கடி என்னவள்

வீடுசுத்தம் செய்யும்போதும்
வீட்டைகழுவி மெழுகும்போதும்
அடியேனை நினைக்கிறாள்
அடிக்கடி என்னவள்

பாத்திரங்கள் தேய்க்கும்போதும்
பாலைக்காய்ச்சி இறக்கும்போதும்
அடியேனை நினைக்கிறாள்
அடிக்கடி என்னவள்

துணிகளெல்லாம் துவைக்கும்போதும்
தூசுதட்டி மடிக்கும்போதும்
அடியேனை நினைக்கிறாள்
அடிக்கடி என்னவள்

ஏன்? ஏன்? ஏன்?

எப்போதும் நான்தானே
இவையெல்லாம் செய்திடுவேன்
இப்போது செய்திடவே
நானங்கே இல்லையென

அடியேனை நினைக்கிறாள்
அடிக்கடி என்னவள்
அடுத்தவாரம் வந்திடுவேன்
அழுவாதே அன்னக்கிளி

எல்லாத்தையும் எடுத்துவையி
நான்வந்து செய்திடுவேன்
எல்லாத்தையும் முடித்தபின்னே
அலுவலகம் சென்றிடுவேன்
ச.சந்திரசேகரன்




அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி என்னவள் 425716_444270338969161_1637635055_n
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Feb 25, 2016 6:04 am

ஐயா ! எனக்கொரு சந்தேகம் !

வாசல் பெருக்கி நீர்தெளித்து
...வண்ணக் கோலம் போடுவதும்
பாசக் குழந்தை ஆய்போனால்
...படுக்கை சுத்தம் செய்வதுவும்
யாசகன் தெருவில் வருங்காலை
...ஒருபிடி அன்னம் போடுவதும்
நேச மனைவி கால்வலித்தால்
...நீவி விடுவதும் யார்வேலை ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Thu Feb 25, 2016 9:51 pm

M.Jagadeesan wrote:ஐயா ! எனக்கொரு சந்தேகம் !

வாசல் பெருக்கி நீர்தெளித்து
...வண்ணக் கோலம் போடுவதும்
பாசக் குழந்தை ஆய்போனால்
...படுக்கை சுத்தம் செய்வதுவும்
யாசகன் தெருவில் வருங்காலை
...ஒருபிடி அன்னம் போடுவதும்
நேச மனைவி கால்வலித்தால்
...நீவி விடுவதும் யார்வேலை ?
மேற்கோள் செய்த பதிவு: 1195416நீர் கூறிய அனைத்தும் செய்திருக்கிறேன். அடுத்த பாகத்தில் அதையும் எழுதிடுவேன். நன்றி. :வணக்கம்:



அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி என்னவள் 425716_444270338969161_1637635055_n
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 25, 2016 10:27 pm

சந்திரசேகரன் மாதிரி ,மாப்பிள்ளை பாருங்கள் அப்பா ,
என்று இதைப் படிக்கும் கன்னிகள், இனி கோரிக்கை வைப்பார்கள் .
ஒரு உதாரண புருஷன் .

அவர் மனைவி பல்லை நற நற என்று கடிக்கும் சத்தம் கேட்கிறது .
ச சே வீடும் திருப்பும்போது , எம்மாதிரி ,வரவேற்பு கிடைக்கப்போகிறதோ ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 25, 2016 10:39 pm

M.Jagadeesan wrote:ஐயா ! எனக்கொரு சந்தேகம் !

வாசல் பெருக்கி நீர்தெளித்து
...வண்ணக் கோலம் போடுவதும்
பாசக் குழந்தை ஆய்போனால்
...படுக்கை சுத்தம் செய்வதுவும்
யாசகன் தெருவில் வருங்காலை
...ஒருபிடி அன்னம் போடுவதும்
நேச மனைவி கால்வலித்தால்
...நீவி விடுவதும் யார்வேலை ?

ஹா...ஹா...ஹா... பாவம் அவரே கொஞ்சமாய் எழுதி, மனதை ஆசுவாசப்படுத்திக்கிறார், நீங்க வேற மத்ததை பட்டியல் போடரீங்களே ஐயா ஜாலி ஜாலி ஜாலி ...........சரிதானே சந்திரா? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 25, 2016 10:39 pm

T.N.Balasubramanian wrote:சந்திரசேகரன் மாதிரி ,மாப்பிள்ளை பாருங்கள் அப்பா ,
என்று இதைப் படிக்கும் கன்னிகள், இனி கோரிக்கை வைப்பார்கள் .
ஒரு உதாரண புருஷன் .

அவர் மனைவி பல்லை நற நற என்று கடிக்கும் சத்தம் கேட்கிறது .
ச சே வீடும் திருப்பும்போது , எம்மாதிரி ,வரவேற்பு கிடைக்கப்போகிறதோ ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1195530

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 25, 2016 10:40 pm

ச. சந்திரசேகரன் wrote:
M.Jagadeesan wrote:ஐயா ! எனக்கொரு சந்தேகம் !

வாசல் பெருக்கி நீர்தெளித்து
...வண்ணக் கோலம் போடுவதும்
பாசக் குழந்தை ஆய்போனால்
...படுக்கை சுத்தம் செய்வதுவும்
யாசகன் தெருவில் வருங்காலை
...ஒருபிடி அன்னம் போடுவதும்
நேச மனைவி கால்வலித்தால்
...நீவி விடுவதும் யார்வேலை ?
மேற்கோள் செய்த பதிவு: 1195416நீர் கூறிய அனைத்தும் செய்திருக்கிறேன்.  அடுத்த பாகத்தில் அதையும் எழுதிடுவேன். நன்றி. :வணக்கம்:
மேற்கோள் செய்த பதிவு: 1195512

ஹா...ஹா..ஹா.... ஐயா எடுத்துக் கொடுத்ததும், மத்தவேலைகள் கண் முன்னே நிழல் ஆடுகிறதோ? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sat Feb 27, 2016 1:03 am

சிரித்த அனைவருக்கும் நன்றிகள்.

நான் செய்யறதைத் தான் எழுதுவேன்
எழுதாததையும் செய்வேன்

நான் நூறு நாள் செய்தால் ஒரு நாள் செய்த மாதிரி

என் வழி அவளின் விழி

ஹா ஹா ஹா



அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி என்னவள் 425716_444270338969161_1637635055_n
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 28, 2016 12:43 pm

ச. சந்திரசேகரன் wrote:சிரித்த அனைவருக்கும் நன்றிகள்.

நான் செய்யறதைத் தான் எழுதுவேன்
எழுதாததையும் செய்வேன்

நான் நூறு நாள் செய்தால் ஒரு நாள் செய்த மாதிரி

என் வழி அவளின் விழி

ஹா ஹா ஹா
மேற்கோள் செய்த பதிவு: 1195607

ஹா...ஹா...ஹா.....இப்படியா சந்திரா?.............. குதூகலம் குதூகலம் குதூகலம் அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி என்னவள் UQDRdtXRxu2Uwkb6F8Q6+20160227231231



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Feb 28, 2016 1:21 pm

ஆஹா என்னே பத்னி பக்தி !
தலைப்புக் கூட காரணம் கொண்டுள்ளதோ ?

இவ்வளவு வேலை செய்தும் ,ஒரு நாளும் மனைவியை கோபம் கொண்டு
அடித்ததும் கிடையாது என்பதால் "அடியேன் "ஐ அடிக்கடி நினைக்கிறாளோ ,
(உங்களை )

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக