புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 1:23 pm
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 1:23 pm
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
sanji |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி என்னவள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி என்னவள்
அலுவலக நிமித்தமாய்
அடுத்தவூர் சென்றுள்ள
அடியேனை நினைக்கிறாள்
அடிக்கடி என்னவள்
வீடுசுத்தம் செய்யும்போதும்
வீட்டைகழுவி மெழுகும்போதும்
அடியேனை நினைக்கிறாள்
அடிக்கடி என்னவள்
பாத்திரங்கள் தேய்க்கும்போதும்
பாலைக்காய்ச்சி இறக்கும்போதும்
அடியேனை நினைக்கிறாள்
அடிக்கடி என்னவள்
துணிகளெல்லாம் துவைக்கும்போதும்
தூசுதட்டி மடிக்கும்போதும்
அடியேனை நினைக்கிறாள்
அடிக்கடி என்னவள்
ஏன்? ஏன்? ஏன்?
எப்போதும் நான்தானே
இவையெல்லாம் செய்திடுவேன்
இப்போது செய்திடவே
நானங்கே இல்லையென
அடியேனை நினைக்கிறாள்
அடிக்கடி என்னவள்
அடுத்தவாரம் வந்திடுவேன்
அழுவாதே அன்னக்கிளி
எல்லாத்தையும் எடுத்துவையி
நான்வந்து செய்திடுவேன்
எல்லாத்தையும் முடித்தபின்னே
அலுவலகம் சென்றிடுவேன்
ச.சந்திரசேகரன்
அலுவலக நிமித்தமாய்
அடுத்தவூர் சென்றுள்ள
அடியேனை நினைக்கிறாள்
அடிக்கடி என்னவள்
வீடுசுத்தம் செய்யும்போதும்
வீட்டைகழுவி மெழுகும்போதும்
அடியேனை நினைக்கிறாள்
அடிக்கடி என்னவள்
பாத்திரங்கள் தேய்க்கும்போதும்
பாலைக்காய்ச்சி இறக்கும்போதும்
அடியேனை நினைக்கிறாள்
அடிக்கடி என்னவள்
துணிகளெல்லாம் துவைக்கும்போதும்
தூசுதட்டி மடிக்கும்போதும்
அடியேனை நினைக்கிறாள்
அடிக்கடி என்னவள்
ஏன்? ஏன்? ஏன்?
எப்போதும் நான்தானே
இவையெல்லாம் செய்திடுவேன்
இப்போது செய்திடவே
நானங்கே இல்லையென
அடியேனை நினைக்கிறாள்
அடிக்கடி என்னவள்
அடுத்தவாரம் வந்திடுவேன்
அழுவாதே அன்னக்கிளி
எல்லாத்தையும் எடுத்துவையி
நான்வந்து செய்திடுவேன்
எல்லாத்தையும் முடித்தபின்னே
அலுவலகம் சென்றிடுவேன்
ச.சந்திரசேகரன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி என்னவள் 425716_444270338969161_1637635055_n](https://2img.net/h/sphotos-d.ak.fbcdn.net/hphotos-ak-ash4/425716_444270338969161_1637635055_n.jpg)
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஐயா ! எனக்கொரு சந்தேகம் !
வாசல் பெருக்கி நீர்தெளித்து
...வண்ணக் கோலம் போடுவதும்
பாசக் குழந்தை ஆய்போனால்
...படுக்கை சுத்தம் செய்வதுவும்
யாசகன் தெருவில் வருங்காலை
...ஒருபிடி அன்னம் போடுவதும்
நேச மனைவி கால்வலித்தால்
...நீவி விடுவதும் யார்வேலை ?
வாசல் பெருக்கி நீர்தெளித்து
...வண்ணக் கோலம் போடுவதும்
பாசக் குழந்தை ஆய்போனால்
...படுக்கை சுத்தம் செய்வதுவும்
யாசகன் தெருவில் வருங்காலை
...ஒருபிடி அன்னம் போடுவதும்
நேச மனைவி கால்வலித்தால்
...நீவி விடுவதும் யார்வேலை ?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
மேற்கோள் செய்த பதிவு: 1195416நீர் கூறிய அனைத்தும் செய்திருக்கிறேன். அடுத்த பாகத்தில் அதையும் எழுதிடுவேன். நன்றி.M.Jagadeesan wrote:ஐயா ! எனக்கொரு சந்தேகம் !
வாசல் பெருக்கி நீர்தெளித்து
...வண்ணக் கோலம் போடுவதும்
பாசக் குழந்தை ஆய்போனால்
...படுக்கை சுத்தம் செய்வதுவும்
யாசகன் தெருவில் வருங்காலை
...ஒருபிடி அன்னம் போடுவதும்
நேச மனைவி கால்வலித்தால்
...நீவி விடுவதும் யார்வேலை ?
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி என்னவள் 425716_444270338969161_1637635055_n](https://2img.net/h/sphotos-d.ak.fbcdn.net/hphotos-ak-ash4/425716_444270338969161_1637635055_n.jpg)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010
சந்திரசேகரன் மாதிரி ,மாப்பிள்ளை பாருங்கள் அப்பா ,
என்று இதைப் படிக்கும் கன்னிகள், இனி கோரிக்கை வைப்பார்கள் .
ஒரு உதாரண புருஷன் .
அவர் மனைவி பல்லை நற நற என்று கடிக்கும் சத்தம் கேட்கிறது .
ச சே வீடும் திருப்பும்போது , எம்மாதிரி ,வரவேற்பு கிடைக்கப்போகிறதோ ?
ரமணியன்
என்று இதைப் படிக்கும் கன்னிகள், இனி கோரிக்கை வைப்பார்கள் .
ஒரு உதாரண புருஷன் .
அவர் மனைவி பல்லை நற நற என்று கடிக்கும் சத்தம் கேட்கிறது .
ச சே வீடும் திருப்பும்போது , எம்மாதிரி ,வரவேற்பு கிடைக்கப்போகிறதோ ?
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
M.Jagadeesan wrote:ஐயா ! எனக்கொரு சந்தேகம் !
வாசல் பெருக்கி நீர்தெளித்து
...வண்ணக் கோலம் போடுவதும்
பாசக் குழந்தை ஆய்போனால்
...படுக்கை சுத்தம் செய்வதுவும்
யாசகன் தெருவில் வருங்காலை
...ஒருபிடி அன்னம் போடுவதும்
நேச மனைவி கால்வலித்தால்
...நீவி விடுவதும் யார்வேலை ?
ஹா...ஹா...ஹா... பாவம் அவரே கொஞ்சமாய் எழுதி, மனதை ஆசுவாசப்படுத்திக்கிறார், நீங்க வேற மத்ததை பட்டியல் போடரீங்களே ஐயா
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1195530T.N.Balasubramanian wrote:சந்திரசேகரன் மாதிரி ,மாப்பிள்ளை பாருங்கள் அப்பா ,
என்று இதைப் படிக்கும் கன்னிகள், இனி கோரிக்கை வைப்பார்கள் .
ஒரு உதாரண புருஷன் .
அவர் மனைவி பல்லை நற நற என்று கடிக்கும் சத்தம் கேட்கிறது .
ச சே வீடும் திருப்பும்போது , எம்மாதிரி ,வரவேற்பு கிடைக்கப்போகிறதோ ?
ரமணியன்
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1195512ச. சந்திரசேகரன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1195416நீர் கூறிய அனைத்தும் செய்திருக்கிறேன். அடுத்த பாகத்தில் அதையும் எழுதிடுவேன். நன்றி.M.Jagadeesan wrote:ஐயா ! எனக்கொரு சந்தேகம் !
வாசல் பெருக்கி நீர்தெளித்து
...வண்ணக் கோலம் போடுவதும்
பாசக் குழந்தை ஆய்போனால்
...படுக்கை சுத்தம் செய்வதுவும்
யாசகன் தெருவில் வருங்காலை
...ஒருபிடி அன்னம் போடுவதும்
நேச மனைவி கால்வலித்தால்
...நீவி விடுவதும் யார்வேலை ?![]()
ஹா...ஹா..ஹா.... ஐயா எடுத்துக் கொடுத்ததும், மத்தவேலைகள் கண் முன்னே நிழல் ஆடுகிறதோ?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
சிரித்த அனைவருக்கும் நன்றிகள்.
நான் செய்யறதைத் தான் எழுதுவேன்
எழுதாததையும் செய்வேன்
நான் நூறு நாள் செய்தால் ஒரு நாள் செய்த மாதிரி
என் வழி அவளின் விழி
ஹா ஹா ஹா
நான் செய்யறதைத் தான் எழுதுவேன்
எழுதாததையும் செய்வேன்
நான் நூறு நாள் செய்தால் ஒரு நாள் செய்த மாதிரி
என் வழி அவளின் விழி
ஹா ஹா ஹா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி என்னவள் 425716_444270338969161_1637635055_n](https://2img.net/h/sphotos-d.ak.fbcdn.net/hphotos-ak-ash4/425716_444270338969161_1637635055_n.jpg)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1195607ச. சந்திரசேகரன் wrote:சிரித்த அனைவருக்கும் நன்றிகள்.
நான் செய்யறதைத் தான் எழுதுவேன்
எழுதாததையும் செய்வேன்
நான் நூறு நாள் செய்தால் ஒரு நாள் செய்த மாதிரி
என் வழி அவளின் விழி
ஹா ஹா ஹா
ஹா...ஹா...ஹா.....இப்படியா சந்திரா?..............
![குதூகலம்](/users/1813/71/41/02/smiles/168113.gif)
![குதூகலம்](/users/1813/71/41/02/smiles/168113.gif)
![குதூகலம்](/users/1813/71/41/02/smiles/168113.gif)
![அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி என்னவள் UQDRdtXRxu2Uwkb6F8Q6+20160227231231](https://www.filepicker.io/api/file/UQDRdtXRxu2Uwkb6F8Q6+20160227231231.jpg)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010
ஆஹா என்னே பத்னி பக்தி !
தலைப்புக் கூட காரணம் கொண்டுள்ளதோ ?
இவ்வளவு வேலை செய்தும் ,ஒரு நாளும் மனைவியை கோபம் கொண்டு
அடித்ததும் கிடையாது என்பதால் "அடியேன் "ஐ அடிக்கடி நினைக்கிறாளோ ,
(உங்களை )
ரமணியன்
தலைப்புக் கூட காரணம் கொண்டுள்ளதோ ?
இவ்வளவு வேலை செய்தும் ,ஒரு நாளும் மனைவியை கோபம் கொண்டு
அடித்ததும் கிடையாது என்பதால் "அடியேன் "ஐ அடிக்கடி நினைக்கிறாளோ ,
(உங்களை )
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|