புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சட்டம்  Poll_c10சட்டம்  Poll_m10சட்டம்  Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
சட்டம்  Poll_c10சட்டம்  Poll_m10சட்டம்  Poll_c10 
46 Posts - 40%
mohamed nizamudeen
சட்டம்  Poll_c10சட்டம்  Poll_m10சட்டம்  Poll_c10 
4 Posts - 3%
prajai
சட்டம்  Poll_c10சட்டம்  Poll_m10சட்டம்  Poll_c10 
4 Posts - 3%
Jenila
சட்டம்  Poll_c10சட்டம்  Poll_m10சட்டம்  Poll_c10 
2 Posts - 2%
kargan86
சட்டம்  Poll_c10சட்டம்  Poll_m10சட்டம்  Poll_c10 
1 Post - 1%
jairam
சட்டம்  Poll_c10சட்டம்  Poll_m10சட்டம்  Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
சட்டம்  Poll_c10சட்டம்  Poll_m10சட்டம்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சட்டம்  Poll_c10சட்டம்  Poll_m10சட்டம்  Poll_c10 
1 Post - 1%
M. Priya
சட்டம்  Poll_c10சட்டம்  Poll_m10சட்டம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சட்டம்  Poll_c10சட்டம்  Poll_m10சட்டம்  Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
சட்டம்  Poll_c10சட்டம்  Poll_m10சட்டம்  Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
சட்டம்  Poll_c10சட்டம்  Poll_m10சட்டம்  Poll_c10 
8 Posts - 5%
prajai
சட்டம்  Poll_c10சட்டம்  Poll_m10சட்டம்  Poll_c10 
6 Posts - 4%
Jenila
சட்டம்  Poll_c10சட்டம்  Poll_m10சட்டம்  Poll_c10 
4 Posts - 2%
Rutu
சட்டம்  Poll_c10சட்டம்  Poll_m10சட்டம்  Poll_c10 
3 Posts - 2%
Baarushree
சட்டம்  Poll_c10சட்டம்  Poll_m10சட்டம்  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சட்டம்  Poll_c10சட்டம்  Poll_m10சட்டம்  Poll_c10 
2 Posts - 1%
manikavi
சட்டம்  Poll_c10சட்டம்  Poll_m10சட்டம்  Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
சட்டம்  Poll_c10சட்டம்  Poll_m10சட்டம்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சட்டம்


   
   
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Feb 28, 2016 6:45 am

தற்காலத்திற்கு ஏற்றவாறு சட்ட திருத்தம் வேண்டும்.

ஆரினகஞ்சி பழங்கஞ்சி என்பதுபோல் வெகுகாலம் கடந்து அளிக்கப்படும் தீர்ப்பு
ஏற்புடையதாக அமைவதில்லலை. ஒவ்வோர் சட்டப்பிரிவிற்கும் துணைப்
பிரிவு வேண்டும். @ தீர்ப்பு வழங்க வேண்டிய காலம் நிர்ணயம் குறிப்பிட வேண்டும்.
அக்காலத்திற்குள் தீர்ப்புவழங்கப்பட்டு மேல்முறையீட்டிற்கு உகந்த அல்லது
மக்கள் நீதி மன்றதீர்ப்பு போல் மேல்முறையீட்டிற்கு இடமளிக்க கூடாததாக.
இருந்துட வேண்டும். நீதி மன்றத்திற்கு வழக்கு என்று வந்தாலே தண்டனை
இன்றி தீர்ப்பே இருக்க கூடாது. இருவரில் ஒருவருக்கு தண்டனை வழங்கும்
படியான சட்டப்பிரிவையும் கொண்டுவரவேண்டும். அப்போதான் பொய்வழக்
கென்ற பேச்சிக்கே இடமிருக்காது. குற்றவாளி நிரபராதிஎன்றால் குற்றம் தொடுத்
தவரிக்கு தண்டனை வழங்கும் நிலை கொண்டுவரணும். நீதிபதிகளை தேர்வு
செய்யும் போதும் அவருக்கு இருக்க வேண்டிய தகுதிகளுடன், அவரின் ஜனன
ஜாதகம் மற்றும் பிறந்தேதி கொண்டு அவரின் குணசெயல்பாடு தன்மையி
னையும் ஓர் துணை தகுதியாக எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான்
அவர் நேர்மையாக சட்டப்படி தீர்ப்பு வழங்கக்கூடிய திறம் பேற்றவராவார்.
.இடஒதுக்கீடு என்ற பேச்சுக்கே நீதி அரசர் தேர்வில் இருக்கவே கூடாது.
மேற்படி தகுதி திறமைகள் உள்ளவரா என்றுமட்டுமே பார்க்க வேண்டும்.
சட்டம் பாமர மக்களுக்கும் பயன் தருவதாக அமைந்து . உதவ வேண்டும்.
வழக்கறிஞர் படிப்புக்கு தேர்வு செய்யும் போதும் அவரின் ஜன்னம் ஜாதகம்
பிறந்த தேதி கொண்டு அவர் இத்தொழிலுக்கு தகுதியானவரா என்பதையும்
பார்த்து தேர்வு செய்தாலும் சிறப்பு பெறும்.. நீதி மன்றம் கடவுள் மன்றம்
போல் செயல்படனும். அரசியல் தலையீடே இருகக்கூடாது. அப்படி ஈடுபடு
பவர்களை அரசியலில் இருந்தே அகற்ற நீதி அரசருக்கு உரிமை வழங்கவும்
சட்டத்தில் இடமளிக்கவேண்டும். மக்களாட்சி என்ற தத்துவம் தழைக்க..
மேல்முறையீடு என்றாலே மறுவிசாரனை இன்றி.வழங்கிய தீர்ப்பின் அடிப்
படை ஆதார ஆவணங்களையே மீள மீள கலந்தாய்வு (அமர்வு) முறையில்
ஆய்வு செய்து இறுதி தீர்ப்பு வழங்கிடவேண்டும். ஒருபோதும் பிழைப்பு நடத்தும்
இடமாக நீதிமன்றம் அமைந்துவிக்க்கூடாது. இந்நிலையினை உருவாக்கி புதிய
சட்டத்திருத்தம் செய்து செயல்டுத்தினால் நாட்டில் என்றும் எப்போதும்
நல்லாட்சியினையே காணலாம் என்பது திண்ணம்..

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Mar 01, 2016 5:19 am

நுகர்வோர்  குறை தீர்மன்றம்  குறையை தீர்க்கல>>>>>>  அறிந்து பல்லாண்டுகள் பதிய வைத்து பார்த்து  காத்து வருகுது >>> ஏட்டலளவில் தான் தற்போது சட்டம் என்ற நிலைபக்கு வந்து விட்டது. அக்காலத்தில்  சிறையில்  இருந்து ஓர் கைதி எழுதிய ஓர் அஞ்சலட்டையின் மூலம் செய்த முறையீட்டிற்கே விடுதலை கிடைத்தது. ஆனால் இன்று தீர்ப்பு சொல்ல அஞ்சும் நிலையே நிலவுகிறது. சட்டங்களை பதுப்பிக்க வேண்டும் போல் உள்ளது....சிலர்பிழைப்பு மன்றமாக பாவிக்கின்றனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக