புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்கள் யாராவது கேட்டீர்களா ? - காணொளி இணைக்கப்பட்டுள்ளது    Poll_c10நீங்கள் யாராவது கேட்டீர்களா ? - காணொளி இணைக்கப்பட்டுள்ளது    Poll_m10நீங்கள் யாராவது கேட்டீர்களா ? - காணொளி இணைக்கப்பட்டுள்ளது    Poll_c10 
44 Posts - 43%
heezulia
நீங்கள் யாராவது கேட்டீர்களா ? - காணொளி இணைக்கப்பட்டுள்ளது    Poll_c10நீங்கள் யாராவது கேட்டீர்களா ? - காணொளி இணைக்கப்பட்டுள்ளது    Poll_m10நீங்கள் யாராவது கேட்டீர்களா ? - காணொளி இணைக்கப்பட்டுள்ளது    Poll_c10 
31 Posts - 30%
mohamed nizamudeen
நீங்கள் யாராவது கேட்டீர்களா ? - காணொளி இணைக்கப்பட்டுள்ளது    Poll_c10நீங்கள் யாராவது கேட்டீர்களா ? - காணொளி இணைக்கப்பட்டுள்ளது    Poll_m10நீங்கள் யாராவது கேட்டீர்களா ? - காணொளி இணைக்கப்பட்டுள்ளது    Poll_c10 
7 Posts - 7%
வேல்முருகன் காசி
நீங்கள் யாராவது கேட்டீர்களா ? - காணொளி இணைக்கப்பட்டுள்ளது    Poll_c10நீங்கள் யாராவது கேட்டீர்களா ? - காணொளி இணைக்கப்பட்டுள்ளது    Poll_m10நீங்கள் யாராவது கேட்டீர்களா ? - காணொளி இணைக்கப்பட்டுள்ளது    Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
நீங்கள் யாராவது கேட்டீர்களா ? - காணொளி இணைக்கப்பட்டுள்ளது    Poll_c10நீங்கள் யாராவது கேட்டீர்களா ? - காணொளி இணைக்கப்பட்டுள்ளது    Poll_m10நீங்கள் யாராவது கேட்டீர்களா ? - காணொளி இணைக்கப்பட்டுள்ளது    Poll_c10 
5 Posts - 5%
Raji@123
நீங்கள் யாராவது கேட்டீர்களா ? - காணொளி இணைக்கப்பட்டுள்ளது    Poll_c10நீங்கள் யாராவது கேட்டீர்களா ? - காணொளி இணைக்கப்பட்டுள்ளது    Poll_m10நீங்கள் யாராவது கேட்டீர்களா ? - காணொளி இணைக்கப்பட்டுள்ளது    Poll_c10 
3 Posts - 3%
prajai
நீங்கள் யாராவது கேட்டீர்களா ? - காணொளி இணைக்கப்பட்டுள்ளது    Poll_c10நீங்கள் யாராவது கேட்டீர்களா ? - காணொளி இணைக்கப்பட்டுள்ளது    Poll_m10நீங்கள் யாராவது கேட்டீர்களா ? - காணொளி இணைக்கப்பட்டுள்ளது    Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
நீங்கள் யாராவது கேட்டீர்களா ? - காணொளி இணைக்கப்பட்டுள்ளது    Poll_c10நீங்கள் யாராவது கேட்டீர்களா ? - காணொளி இணைக்கப்பட்டுள்ளது    Poll_m10நீங்கள் யாராவது கேட்டீர்களா ? - காணொளி இணைக்கப்பட்டுள்ளது    Poll_c10 
2 Posts - 2%
Barushree
நீங்கள் யாராவது கேட்டீர்களா ? - காணொளி இணைக்கப்பட்டுள்ளது    Poll_c10நீங்கள் யாராவது கேட்டீர்களா ? - காணொளி இணைக்கப்பட்டுள்ளது    Poll_m10நீங்கள் யாராவது கேட்டீர்களா ? - காணொளி இணைக்கப்பட்டுள்ளது    Poll_c10 
2 Posts - 2%
Saravananj
நீங்கள் யாராவது கேட்டீர்களா ? - காணொளி இணைக்கப்பட்டுள்ளது    Poll_c10நீங்கள் யாராவது கேட்டீர்களா ? - காணொளி இணைக்கப்பட்டுள்ளது    Poll_m10நீங்கள் யாராவது கேட்டீர்களா ? - காணொளி இணைக்கப்பட்டுள்ளது    Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீங்கள் யாராவது கேட்டீர்களா ? - காணொளி இணைக்கப்பட்டுள்ளது    Poll_c10நீங்கள் யாராவது கேட்டீர்களா ? - காணொளி இணைக்கப்பட்டுள்ளது    Poll_m10நீங்கள் யாராவது கேட்டீர்களா ? - காணொளி இணைக்கப்பட்டுள்ளது    Poll_c10 
167 Posts - 41%
ayyasamy ram
நீங்கள் யாராவது கேட்டீர்களா ? - காணொளி இணைக்கப்பட்டுள்ளது    Poll_c10நீங்கள் யாராவது கேட்டீர்களா ? - காணொளி இணைக்கப்பட்டுள்ளது    Poll_m10நீங்கள் யாராவது கேட்டீர்களா ? - காணொளி இணைக்கப்பட்டுள்ளது    Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
நீங்கள் யாராவது கேட்டீர்களா ? - காணொளி இணைக்கப்பட்டுள்ளது    Poll_c10நீங்கள் யாராவது கேட்டீர்களா ? - காணொளி இணைக்கப்பட்டுள்ளது    Poll_m10நீங்கள் யாராவது கேட்டீர்களா ? - காணொளி இணைக்கப்பட்டுள்ளது    Poll_c10 
22 Posts - 5%
Dr.S.Soundarapandian
நீங்கள் யாராவது கேட்டீர்களா ? - காணொளி இணைக்கப்பட்டுள்ளது    Poll_c10நீங்கள் யாராவது கேட்டீர்களா ? - காணொளி இணைக்கப்பட்டுள்ளது    Poll_m10நீங்கள் யாராவது கேட்டீர்களா ? - காணொளி இணைக்கப்பட்டுள்ளது    Poll_c10 
21 Posts - 5%
prajai
நீங்கள் யாராவது கேட்டீர்களா ? - காணொளி இணைக்கப்பட்டுள்ளது    Poll_c10நீங்கள் யாராவது கேட்டீர்களா ? - காணொளி இணைக்கப்பட்டுள்ளது    Poll_m10நீங்கள் யாராவது கேட்டீர்களா ? - காணொளி இணைக்கப்பட்டுள்ளது    Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
நீங்கள் யாராவது கேட்டீர்களா ? - காணொளி இணைக்கப்பட்டுள்ளது    Poll_c10நீங்கள் யாராவது கேட்டீர்களா ? - காணொளி இணைக்கப்பட்டுள்ளது    Poll_m10நீங்கள் யாராவது கேட்டீர்களா ? - காணொளி இணைக்கப்பட்டுள்ளது    Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
நீங்கள் யாராவது கேட்டீர்களா ? - காணொளி இணைக்கப்பட்டுள்ளது    Poll_c10நீங்கள் யாராவது கேட்டீர்களா ? - காணொளி இணைக்கப்பட்டுள்ளது    Poll_m10நீங்கள் யாராவது கேட்டீர்களா ? - காணொளி இணைக்கப்பட்டுள்ளது    Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
நீங்கள் யாராவது கேட்டீர்களா ? - காணொளி இணைக்கப்பட்டுள்ளது    Poll_c10நீங்கள் யாராவது கேட்டீர்களா ? - காணொளி இணைக்கப்பட்டுள்ளது    Poll_m10நீங்கள் யாராவது கேட்டீர்களா ? - காணொளி இணைக்கப்பட்டுள்ளது    Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நீங்கள் யாராவது கேட்டீர்களா ? - காணொளி இணைக்கப்பட்டுள்ளது    Poll_c10நீங்கள் யாராவது கேட்டீர்களா ? - காணொளி இணைக்கப்பட்டுள்ளது    Poll_m10நீங்கள் யாராவது கேட்டீர்களா ? - காணொளி இணைக்கப்பட்டுள்ளது    Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நீங்கள் யாராவது கேட்டீர்களா ? - காணொளி இணைக்கப்பட்டுள்ளது    Poll_c10நீங்கள் யாராவது கேட்டீர்களா ? - காணொளி இணைக்கப்பட்டுள்ளது    Poll_m10நீங்கள் யாராவது கேட்டீர்களா ? - காணொளி இணைக்கப்பட்டுள்ளது    Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்கள் யாராவது கேட்டீர்களா ? - காணொளி இணைக்கப்பட்டுள்ளது


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Feb 28, 2016 9:22 pm

நீங்கள் யாராவது கேட்டீர்களா ? விஜயகாந்த் பேச்சை

சமீபத்தில் அனைவராலும் உற்று நோக்கப்பட்ட காஞ்சிபுரம் மாநாட்டில் விஜயகாந்த் பேசியது குறித்து கொஞ்சம் சேம்பிள் பார்ப்போம்....நான் உங்களையெல்லாம் பார்க்க வர்றேன்னு நினைக்கல. ஏன் அப்படி என்ன நடந்தது? அவங்கள பார்த்து கையெல்லாம் ஆட்டுனேன். அதை நீங்க கவனிக்கல. ஏன்னா நான் வருவேன்னு உங்களுக்குத் தெரியாது. எந்த வண்டியில வருவேன்னு உங்களுக்குத் தெரியாது. தெரிஞ்சிருந்தா நீங்களும் கையாட்டி இருப்பீங்க பதிலுக்கு. நீங்க கையை ஆட்டி இருப்பீங்க… பதிலுக்கு டங்கு… டக்கு, டங்கு… டக்கு, டங்கு… டக்குன்னு ஒவ்வொருத்​தரும் கொட்டு அடிச்சிகிட்டிருந்தீங்களே. அதை​யெல்லாம் பார்க்கும்போது எனக்கு எப்படி இருந்திச்சு. அவங்கல்லாம் என்னை விட்டுருப்​பீங்களா? நீங்களும் டங்கு… டக்கு… டங்கு… டக்குன்னு, நானும் உங்களோட சேர்ந்து ஆடிக்கிட்டுதான் வந்திருப்பேன். ஆடிகிட்டு இவ்வளவு தூரமா வந்துகிட்டு இருக்க முடியும்? இவ்வளவு தூரம் வந்துகிட்டு இருக்கணும். என்ன பண்றது..தேசிய முற்போக்கு திராவிடக் கழகம்… என் மனைவிக்கு நன்றாகத் தெரியும். என் பசங்களுக்கு சொல்லிச் சொல்லி வளர்க்கறதுதானே? பசங்க உங்களுக்குத் தெரியும். இருந்தாலும் சொல்லிடுறேன். ஒருத்தன் விஜயபிரபாகரன். இப்பதான் பி.ஆர்க். டெல்லிக்குப் போய்ட்டு இப்பதான் வந்தான். டெல்லியில பி.ஆர்க் படிச்சிட்டு சர்ட்டிபிகேட் வாங்கணும்னு இங்கயும் சர்ட்டிபிகேட் கொடுத்​துட்டாங்க. அங்க போய் எழுதிக் கொடுக்கணும்னு இப்ப எழுதியும் கொடுத்திட்டு வந்திட்டான். இப்பதான் லட்டர் வந்திடுச்சு, அதனால போய் குடுத்தேன்னான். அடுத்தது சண்முகப்பாண்டியன். அவன்தான் நடிகர். அந்த சண்முகப்பாண்டியன் ‘தமிழர்’ என்று சொல்லுகின்ற படத்தின் கதாநாயகன். இதற்கு முன்னாடி ‘சகாப்தம்’னு ஒரு படம் வந்துச்சு. அதுல அவன்தான் கதாநாயகன். இதையெல்லாம் ஏன் நான் இங்க சொல்றேன்னு… சொல்லாததுல என் மனைவியின் பெயர் பிரேமலதா. ஏன் இதையெல்லாம் சொல்லணுங்கறதுல, என்னை ஒருத்தரும் சொல்லல. எனக்குக் குடும்பமே உலகம். நான் வாழ்ந்து பணம் சம்பாதிக்கணும்ங்கறதுல எனக்கு ஆசையே கிடையாது. என் ரெண்டு பசங்களும் என்னைக் கண்ணுலயே வச்சு என்னைக் காப்பாத்துவாங்களே. என் பொண்டாட்டி கவலைப்பட. நானும் என்மனைவியும், இவ்வளவு கூட்டம் இருக்கே, ஒரு நேரம் நீங்க சோறு… எனக்கு ரொம்ப வேணாம். கொஞ்சம் பழைய சோறும், ஒரு வெங்காயத்தையும் நான் கடிச்சிகிட்டு, நானும் பிரேமலதாவும் போய்கிட்டே இருந்தா போட மாட்டீங்களா சாப்பாடு..நத்தம்… நத்தம் சொல்ல முடியுமா? நீ வந்து எங்களை ஜீரோங்கற. ஆண்ணா அப்படிங்கறதுதான் ஏன் வாயில வருது. ஏன்யான்னு மந்திரி வயசுல அதிகமா இருந்தாலும், என்னைவிட வயசுல அதிகமா இருந்தவர் சொன்னாரு. ஜீரோ சட்டசபைங்கறதால நீங்க தப்பிச்சீங்க. நான் போயிருந்தா நிகழ்ச்சியில, யாரு ஜீரோ? உங்க அம்மா ஜீரோவா? நீ ஜீரோவா? உங்க தலைவி ஜீரோவான்னு நான் கேட்டிருப்பேன். நான் சட்டசபைக்குப் போகல. போயிருந்தா என்னுடைய கேள்வி வேறமாதிரி இருக்கும். நீதான் ஜீரோ. 2004 தேர்தல்ல 40 சீட்டுல தி.மு.க வந்துச்சே. அப்ப நீங்கதான் ஜீரோ. யாரை ஜீரோன்னு எங்களைப் பார்த்து ஜீரோங்கறீங்க. போனதடவை 13 இடைத்தேர்தல்ல நீங்க தோத்தீங்களே அது ஜீரோ. உங்ககிட்ட இருப்பது ஜீரோ பன்னீர்செல்வம்தான். அதே ஜீரோ பன்னீர் செல்வம் இருக்குற வரைக்கும் இந்த நாடும் உருப்படாது. அந்தக் கட்சியும் உருப்படாது. ஏனென்றால் சைபர் ஓ.பன்னீர்செல்வம். ஓ என்பது என்ன? சைபர் என்பது என்ன? ஜீரோ என்பதுதான் சைபர். ‘ஓ’ங்கறது நாம என்ன சொல்வோம்? என்னடா இப்படி போட்டா… முட்டைய வாங்கி வந்திருக்குறன்னு சொல்வோம் இல்லை. கோழி முட்டையிலும் இவங்க லஞ்சம் வாங்கி இருக்காங்க. கொள்ளையடிக்கணும்னா கொள்ளையடி! மக்களைத் திருத்தணும்ங்கண்ணே..இது அவர் பேசிய முழுப் பேச்சின் ஒரு பகுதிதான். முழுமையாக படித்தால் தலை சுற்றும்..ஆகவே மக்கள் நீங்கள் நல்ல யோசித்து ஸ்டாலின் கரத்தை வலு படுத்துங்கள்

நன்றி தமிழ் ஒன்===பதிவர் பின்னூட்டம் .

ரமணியன்
இணைக்கப்பட்டுள்ளது





- காணொளி இணைக்கப்பட்டது ஐயா - ராஜா
நன்றி MM செந்தில்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Feb 28, 2016 9:26 pm

இவர் கடைசியில் ஸ்டாலின் கரத்தை பலப் படுத்த அழைப்பு விடுக்கிறார் .

விஜயகாந்தின் பேச்சுதானா அல்லது திருத்தப்பட்ட ஒன்றா ?

யாராவது விஜயகாந்தின் பேச்சை கேட்டதுண்டா ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun Feb 28, 2016 9:47 pm

T.N.Balasubramanian wrote:இவர் கடைசியில் ஸ்டாலின் கரத்தை பலப் படுத்த அழைப்பு விடுக்கிறார் .

விஜயகாந்தின் பேச்சுதானா அல்லது திருத்தப்பட்ட ஒன்றா ?

யாராவது  விஜயகாந்தின் பேச்சை கேட்டதுண்டா ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1195748

என் கணவர் கேட்டாங்க. அந்த மாதிரி அழைப்பு எல்லாம் விடுக்கவில்லை. ஆனால் த்.மு.க வை விமர்சிக்கவில்லை.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Feb 28, 2016 9:56 pm

பேரறிஞர் அண்ணா ஒரு மணிநேரம் பேசிவிட்டு பேச்சை முடித்தால் , மக்கள் எல்லோரும் , " அடடா ! இவ்வளவு சீக்கிரம் பேச்சை முடித்துவிட்டாரே என்று எண்ணுவார்களாம் .

ஆனால் விஜயகாந்த் வாயைத் திறந்தாலே, " அய்யய்யோ ! இவர் பேச்சை எப்போது முடிக்கப் போகிறாரோ ! " என்று எண்ணித் தலையைப் பிய்த்துக் கொள்கிறார்கள் .

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல் . ( சொல்வன்மை - 643 )

பொருள் : சிறந்த பேச்சு என்பது கேட்பவர்களைக் கட்டிப்போட வேண்டும் . கேளாதவர்களையும் , " இப்படிப்பட்ட பேச்சைக் கேட்காமல் போய்விட்டோமே ! " என்று ஏங்கும்படிச் செய்யவேண்டும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Feb 28, 2016 9:57 pm

விஜய காந்த் அழைப்பு விடவில்லை .
பதிவர், விஜய காந்தின் பேச்சை போட்டு விட்டு கடைசியாக,
அவர் பேசிய பேச்சுப் புரியவில்லை ,
ஆகவே ஸ்டாலினுக்கு ஓட்டுப் போடுங்கள் என்கிறார் இந்த சிவா என்ற பதிவர் .
திமுகா வின் தொண்டர் அவர் .

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Feb 29, 2016 3:32 pm

நானும் விஜயகாந்த் பேசுவதை புரிந்துகொள்ள வேண்டுமென்று ரொம்ப முயற்சி பண்ணுறேன் ஆனா முடியல ...

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக