புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி என்னவள் Poll_c10அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி என்னவள் Poll_m10அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி என்னவள் Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி என்னவள் Poll_c10அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி என்னவள் Poll_m10அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி என்னவள் Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி என்னவள் Poll_c10அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி என்னவள் Poll_m10அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி என்னவள் Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி என்னவள் Poll_c10அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி என்னவள் Poll_m10அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி என்னவள் Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி என்னவள் Poll_c10அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி என்னவள் Poll_m10அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி என்னவள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி என்னவள் Poll_c10அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி என்னவள் Poll_m10அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி என்னவள் Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி என்னவள் Poll_c10அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி என்னவள் Poll_m10அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி என்னவள் Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி என்னவள் Poll_c10அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி என்னவள் Poll_m10அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி என்னவள் Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி என்னவள் Poll_c10அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி என்னவள் Poll_m10அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி என்னவள் Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி என்னவள் Poll_c10அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி என்னவள் Poll_m10அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி என்னவள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி என்னவள்


   
   

Page 1 of 2 1, 2  Next

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Thu Feb 25, 2016 4:20 am

அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி என்னவள்

அலுவலக நிமித்தமாய்
அடுத்தவூர் சென்றுள்ள
அடியேனை நினைக்கிறாள்
அடிக்கடி என்னவள்

வீடுசுத்தம் செய்யும்போதும்
வீட்டைகழுவி மெழுகும்போதும்
அடியேனை நினைக்கிறாள்
அடிக்கடி என்னவள்

பாத்திரங்கள் தேய்க்கும்போதும்
பாலைக்காய்ச்சி இறக்கும்போதும்
அடியேனை நினைக்கிறாள்
அடிக்கடி என்னவள்

துணிகளெல்லாம் துவைக்கும்போதும்
தூசுதட்டி மடிக்கும்போதும்
அடியேனை நினைக்கிறாள்
அடிக்கடி என்னவள்

ஏன்? ஏன்? ஏன்?

எப்போதும் நான்தானே
இவையெல்லாம் செய்திடுவேன்
இப்போது செய்திடவே
நானங்கே இல்லையென

அடியேனை நினைக்கிறாள்
அடிக்கடி என்னவள்
அடுத்தவாரம் வந்திடுவேன்
அழுவாதே அன்னக்கிளி

எல்லாத்தையும் எடுத்துவையி
நான்வந்து செய்திடுவேன்
எல்லாத்தையும் முடித்தபின்னே
அலுவலகம் சென்றிடுவேன்
ச.சந்திரசேகரன்




அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி என்னவள் 425716_444270338969161_1637635055_n
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Feb 25, 2016 6:04 am

ஐயா ! எனக்கொரு சந்தேகம் !

வாசல் பெருக்கி நீர்தெளித்து
...வண்ணக் கோலம் போடுவதும்
பாசக் குழந்தை ஆய்போனால்
...படுக்கை சுத்தம் செய்வதுவும்
யாசகன் தெருவில் வருங்காலை
...ஒருபிடி அன்னம் போடுவதும்
நேச மனைவி கால்வலித்தால்
...நீவி விடுவதும் யார்வேலை ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Thu Feb 25, 2016 9:51 pm

M.Jagadeesan wrote:ஐயா ! எனக்கொரு சந்தேகம் !

வாசல் பெருக்கி நீர்தெளித்து
...வண்ணக் கோலம் போடுவதும்
பாசக் குழந்தை ஆய்போனால்
...படுக்கை சுத்தம் செய்வதுவும்
யாசகன் தெருவில் வருங்காலை
...ஒருபிடி அன்னம் போடுவதும்
நேச மனைவி கால்வலித்தால்
...நீவி விடுவதும் யார்வேலை ?
மேற்கோள் செய்த பதிவு: 1195416நீர் கூறிய அனைத்தும் செய்திருக்கிறேன். அடுத்த பாகத்தில் அதையும் எழுதிடுவேன். நன்றி. :வணக்கம்:



அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி என்னவள் 425716_444270338969161_1637635055_n
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 25, 2016 10:27 pm

சந்திரசேகரன் மாதிரி ,மாப்பிள்ளை பாருங்கள் அப்பா ,
என்று இதைப் படிக்கும் கன்னிகள், இனி கோரிக்கை வைப்பார்கள் .
ஒரு உதாரண புருஷன் .

அவர் மனைவி பல்லை நற நற என்று கடிக்கும் சத்தம் கேட்கிறது .
ச சே வீடும் திருப்பும்போது , எம்மாதிரி ,வரவேற்பு கிடைக்கப்போகிறதோ ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 25, 2016 10:39 pm

M.Jagadeesan wrote:ஐயா ! எனக்கொரு சந்தேகம் !

வாசல் பெருக்கி நீர்தெளித்து
...வண்ணக் கோலம் போடுவதும்
பாசக் குழந்தை ஆய்போனால்
...படுக்கை சுத்தம் செய்வதுவும்
யாசகன் தெருவில் வருங்காலை
...ஒருபிடி அன்னம் போடுவதும்
நேச மனைவி கால்வலித்தால்
...நீவி விடுவதும் யார்வேலை ?

ஹா...ஹா...ஹா... பாவம் அவரே கொஞ்சமாய் எழுதி, மனதை ஆசுவாசப்படுத்திக்கிறார், நீங்க வேற மத்ததை பட்டியல் போடரீங்களே ஐயா ஜாலி ஜாலி ஜாலி ...........சரிதானே சந்திரா? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 25, 2016 10:39 pm

T.N.Balasubramanian wrote:சந்திரசேகரன் மாதிரி ,மாப்பிள்ளை பாருங்கள் அப்பா ,
என்று இதைப் படிக்கும் கன்னிகள், இனி கோரிக்கை வைப்பார்கள் .
ஒரு உதாரண புருஷன் .

அவர் மனைவி பல்லை நற நற என்று கடிக்கும் சத்தம் கேட்கிறது .
ச சே வீடும் திருப்பும்போது , எம்மாதிரி ,வரவேற்பு கிடைக்கப்போகிறதோ ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1195530

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 25, 2016 10:40 pm

ச. சந்திரசேகரன் wrote:
M.Jagadeesan wrote:ஐயா ! எனக்கொரு சந்தேகம் !

வாசல் பெருக்கி நீர்தெளித்து
...வண்ணக் கோலம் போடுவதும்
பாசக் குழந்தை ஆய்போனால்
...படுக்கை சுத்தம் செய்வதுவும்
யாசகன் தெருவில் வருங்காலை
...ஒருபிடி அன்னம் போடுவதும்
நேச மனைவி கால்வலித்தால்
...நீவி விடுவதும் யார்வேலை ?
மேற்கோள் செய்த பதிவு: 1195416நீர் கூறிய அனைத்தும் செய்திருக்கிறேன்.  அடுத்த பாகத்தில் அதையும் எழுதிடுவேன். நன்றி. :வணக்கம்:
மேற்கோள் செய்த பதிவு: 1195512

ஹா...ஹா..ஹா.... ஐயா எடுத்துக் கொடுத்ததும், மத்தவேலைகள் கண் முன்னே நிழல் ஆடுகிறதோ? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sat Feb 27, 2016 1:03 am

சிரித்த அனைவருக்கும் நன்றிகள்.

நான் செய்யறதைத் தான் எழுதுவேன்
எழுதாததையும் செய்வேன்

நான் நூறு நாள் செய்தால் ஒரு நாள் செய்த மாதிரி

என் வழி அவளின் விழி

ஹா ஹா ஹா



அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி என்னவள் 425716_444270338969161_1637635055_n
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 28, 2016 12:43 pm

ச. சந்திரசேகரன் wrote:சிரித்த அனைவருக்கும் நன்றிகள்.

நான் செய்யறதைத் தான் எழுதுவேன்
எழுதாததையும் செய்வேன்

நான் நூறு நாள் செய்தால் ஒரு நாள் செய்த மாதிரி

என் வழி அவளின் விழி

ஹா ஹா ஹா
மேற்கோள் செய்த பதிவு: 1195607

ஹா...ஹா...ஹா.....இப்படியா சந்திரா?.............. குதூகலம் குதூகலம் குதூகலம் அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி என்னவள் UQDRdtXRxu2Uwkb6F8Q6+20160227231231



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Feb 28, 2016 1:21 pm

ஆஹா என்னே பத்னி பக்தி !
தலைப்புக் கூட காரணம் கொண்டுள்ளதோ ?

இவ்வளவு வேலை செய்தும் ,ஒரு நாளும் மனைவியை கோபம் கொண்டு
அடித்ததும் கிடையாது என்பதால் "அடியேன் "ஐ அடிக்கடி நினைக்கிறாளோ ,
(உங்களை )

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக